அடடா…இப்படி எல்லாமா இறைவன் நம்மை ஆட்கொள்வார்..?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…!!!

இறைவனை வணங்க நாம் ஒரு உற்சாகத்துடன் ஆனந்தக் களிப்புடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். காலையிலேயே எழுப்பி விட்டார்களே என வேண்டா வெறுப்புடன் செல்லக்கூடாது. நம் எண்ணமே நம் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த இனிய நாளான…

View More அடடா…இப்படி எல்லாமா இறைவன் நம்மை ஆட்கொள்வார்..?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…!!!

இறைவனின் அருள்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்குப் போக சுலபமான வழி…!!!

விரதம் எதற்காக இருக்கிறோம்? இறைவனின் அருள்பார்வை கிடைக்க நாம் இரண்டு விஷயங்களைப் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம். இன்று மார்கழி 10 (25.12.2022) ஞாயிற்றுக்கிழமை. பாதாளம் ஏழினும்கீழ் என்று தொடங்குகிறது.…

View More இறைவனின் அருள்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்குப் போக சுலபமான வழி…!!!

பழமையிலும் பழமையானவன்…புதுமையிலும் புதுமையானவன்…! அவன் யார்? பாவங்களைப் போக்க எளிய வழி இதுதான்….!

பனிபெய்யும் இனிய மார்கழி மாதம் நம் அனைவருக்கும் நல்ல தூக்கத்தைத் தரும். ஆனால் அதிகாலையில் தினமும் எழுபவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அதிலும் இந்த மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்திலாவது…

View More பழமையிலும் பழமையானவன்…புதுமையிலும் புதுமையானவன்…! அவன் யார்? பாவங்களைப் போக்க எளிய வழி இதுதான்….!

இறைவன் நமக்கு தரும் பரீட்சை இது…! ஊருக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!

மார்கழி 8 (23.12.2022)ம் நாளான இன்று நாம் காண இருக்கும் பாடல் இது. கோழி சிலம்ப என்று தொடங்கும் பாடல் இறைவனின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர். இதையெல்லாம் கேளுங்க என்று வலியுறுத்துகிறார். கேழில்…

View More இறைவன் நமக்கு தரும் பரீட்சை இது…! ஊருக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!

சூலைநோய் கொண்ட பாண்டியனுக்கு ஞானசம்பந்தர் கொடுத்த அற்புத வைத்தியம்….! கண்ணன் வெண்ணை உண்ண காரணம்…!

ஒருகாலத்தில் மார்கழி மாதம் என்றாலே தெருக்களில் பஜனை உலா வரும். இளம் சிறார்களும், பெரியோர்களும் பக்தி மணம் கமழ பாடல்களைப் பாடித் தெரு தெருவாக வலம் வருவர். இப்போதும் சில இடங்களில் நடக்கிறது. ஆனால்…

View More சூலைநோய் கொண்ட பாண்டியனுக்கு ஞானசம்பந்தர் கொடுத்த அற்புத வைத்தியம்….! கண்ணன் வெண்ணை உண்ண காரணம்…!

வலிய வந்து ஆட்கொள்பவனே இறைவன்….! தீயோருக்கும் அருள்புரிந்த கிருஷ்ண பரமாத்மா..!!!

தேவர்களின் வைகறைப் பொழுது. அதிலும் பிரம்ம முகூர்த்த நேரம் தான் இந்த மார்கழி மாதம். அந்த அற்புத மாதத்தில் எல்லா நாளும் நமக்கு திருநாளே. இந்த இனிய நாளில் இன்று மார்கழி 6 (21.12.2022)…

View More வலிய வந்து ஆட்கொள்பவனே இறைவன்….! தீயோருக்கும் அருள்புரிந்த கிருஷ்ண பரமாத்மா..!!!

ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?

மலர்ந்து மணம் பரப்பும் இனிய காலைப் பொழுது என்றால் அது மார்கழி மாதம் தான். இந்த மாதம் தான் காலையிலேயே கோவில்களில் பக்தி மணம் கமழும். எங்கும் அன்பர்கள் கூட்டம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.…

View More ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?

மாணிக்கவாசகரின் தோழி யார்? கிருஷ்ணரிடம் ஆண்டாள் நாச்சியார் கேட்டது என்ன தெரியுமா?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தெரிந்த வகையில் இறைவனை வணங்கி வருகின்றனர். மாதம் மும்மாரி மழை பொழியணும்னு ஒரு சிலர் தான் வேண்டுறாங்க. மற்றபடி எல்லோரும் அவரவர் கஷ்டங்கள் தீரவே இறைவனிடம் முறையிடுகின்றனர்.…

View More மாணிக்கவாசகரின் தோழி யார்? கிருஷ்ணரிடம் ஆண்டாள் நாச்சியார் கேட்டது என்ன தெரியுமா?

ஆன்மா என்பது உண்மையான அடியாராக இருக்க வேண்டும்…மாணிக்கவாசகரின் முத்தான வரிகள் இதோ…!

மார்கழி மாதம் ரம்மியமான மாதம். இந்த மாதத்தில் தெய்வீகத்துடன் இயற்கை மணம் கமழ உலக அறிவார்ந்த விஷயங்களையும் நாம் கற்றுக் கொள்கிறோம். இதற்கு தான் திருவெம்பாவை, திருப்பாவை பதிகங்கள் நமக்குப் பயன்படுகிறது. அந்த வகையில்,…

View More ஆன்மா என்பது உண்மையான அடியாராக இருக்க வேண்டும்…மாணிக்கவாசகரின் முத்தான வரிகள் இதோ…!

தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!

மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுவதே புத்துணர்ச்சி தான். அதிலும் எழுந்து குளித்து விட்டு இறைவனைத் தரிசிப்பதே அலாதி சுகம். அதிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி அதன் உள்ளர்த்தத்தை மனதில் இறுத்தி அதன்படி…

View More தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!

தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!

இன்று தொடங்கியுள்ள அற்புதமான மார்கழி மாதத்தில் (16.12.2022) அழகான காலைப்பொழுதில் இறைவனைப் பற்றி நினைப்பதும், வழிபடுவதும், அந்த சிந்தனையிலேயே ஊறி இருப்பதும் கிடைத்ததற்கரிய பேறு. எம்பெருமானின் திருவடி நிழலை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்பதற்காக…

View More தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!

அமாவாசையில் இந்தக் கோவிலுக்குப் போனால் அடுத்த அமாவாசைக்குள் கல்யாணம் நடக்கும்…!

இளம் வயதினர் படிப்பை முடித்து வேலைக்குச் சென்றதும் திருமணம் என்ற இலக்கை அடைந்து விடுகின்றனர். சிலருக்கு உடனே பெண் பார்க்கும் படலம் முடிந்து திருமணம் நடந்துவிடுகிறது. சிலருக்கு அது ஜவ்வாக இழு…இழு….என்று இழுத்துக்கொண்டே போகிறது.…

View More அமாவாசையில் இந்தக் கோவிலுக்குப் போனால் அடுத்த அமாவாசைக்குள் கல்யாணம் நடக்கும்…!