நோய் தீர்க்கும் மலை என்றாலே அது சதுரகிரிதான். இங்கு ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு…
View More சதுரகிரிக்கு பயணம் போக போறீங்களா…அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க…latest Aanmigam news
தசரா: யாராலும் அழிக்க முடியாத மகிஷாசுரனை வதம் செய்ய அம்பிகை எடுத்த அவதாரம்!
மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வைத் தான் விஜயதசமி என்றும் தசரா என்றும் சொல்கின்றனர்.தமிழகத்திலேயே இந்த ஒரு ஊரில் தான் தசராவை ரொம்பவே சிறப்பாகக் கொண்டாடி வர்றாங்க. சுமார் 10 லட்சம் நபர்கள் ஒரு சின்ன…
View More தசரா: யாராலும் அழிக்க முடியாத மகிஷாசுரனை வதம் செய்ய அம்பிகை எடுத்த அவதாரம்!காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!
சதுரகிரி மலையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் இத்தலத்தின் சிறப்புகள். அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்துள்ளார். அவர் அமைத்த லிங்கத்தைத் தான் சுந்தரமூர்த்தி லிங்கம் என்கின்றனர்.…
View More காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!
நவராத்திரி அன்று நம்மால் முடிந்த அளவு உதவிகளைப் பிறருக்குச் செய்யலாம். குறிப்பாக தாம்பூலப்பையைக் கொடுப்பதன் மூலம் பல நற்பலன்கள் கிட்டுகின்றன. வசதியுள்ளவர்கள் இதைக் கொடுக்கலாம். கொடுக்க கொடுக்கத் தான் நமக்குக் கொடுக்கும் அளவு செல்வம்…
View More நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!
முதல் 3 நாள்கள் துர்க்கையை வழிபடுகிறோம். தொடர்ந்து நவராத்திரி 4ம் நாளில் இன்று (29.9.2022) மகாலெட்சுமியை ஆவாகனம் செய்து வழிபட வேண்டிய முதல் நாள். நவராத்திரி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி…
View More நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!வழக்குகளில் வெற்றி கிட்ட உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து தேவியை வழிபடுங்கள்…
ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் பலருக்கும் வருவது சொத்துத் தகராறு தான். அல்லது தொழில் போட்டி. இவற்றை சரிசெய்வதற்குள் அவர்கள் படாத பாடு படுவர். அந்தப் பிரச்சனை எப்போது தீருமோ? இந்த சுமையை நான்…
View More வழக்குகளில் வெற்றி கிட்ட உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து தேவியை வழிபடுங்கள்…நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவரா? அப்படின்னா இதை உங்களால் கேட்க முடியும்….!!!
லலிதா சகஸ்ரநாமம் என்பது லலிதா தேவியின் ஆயிரம் பெயர்களைக் குறிக்கும் நூல். அவை துதிப்பாடல்களாக, ஸ்தோத்திரங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இதை படிப்பதால் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியம், ஆன்மீகத்தின் விழிப்புணர்வு, மந்திரங்கள், தந்திரங்கள், ஞானம் என அனைத்தும்…
View More நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவரா? அப்படின்னா இதை உங்களால் கேட்க முடியும்….!!!உயர்நிலையை அடைய வைக்கும் நவராத்திரி விரதம்..! முதல் நாளில் வழிபட வேண்டிய துர்க்கை இவர் தான்..!
நவராத்திரியின் முதல் நாள் (26.09.2022) நவதுர்க்கையைப் பற்றி பார்ப்போம். நவராத்திரிக்கே உரிய தேவிகள் தான் நவதுர்க்கை. துர்க்கையின் உருவமாக சொல்லப்படுவது ஒன்பது அம்சங்கள். இதைத் தான் நவதுர்க்கை என்கிறோம். மகிஷாசுரனை வதம் செய்ய வேண்டும்…
View More உயர்நிலையை அடைய வைக்கும் நவராத்திரி விரதம்..! முதல் நாளில் வழிபட வேண்டிய துர்க்கை இவர் தான்..!உயிர்களைச் சித்ரவதை செய்யும் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமா?
சின்ன வயசுல நாம நிறைய வேடிக்கையாக பல குறும்புகளைச் செய்து இருப்போம். ஐயய்யோ தெரியாம இந்த பாவத்தை செஞ்சிட்டேனே…இந்த எறும்பைக் கொன்னுட்டேனே…இந்த ஈயை அடிச்சிட்டேனே…இந்தக் கொசுவை அடிச்சிட்டேனே என நாம் சில நேரங்களில் வருந்துவதுண்டு. அதுவும்…
View More உயிர்களைச் சித்ரவதை செய்யும் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமா?வருகிறது….புரட்டாசி சனிக்கிழமை…வரலாறும், விசேஷமும் இதுதாங்க…!
புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை ரொம்பவே விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருகிறது. 24ம் தேதி இந்த மாதத்தில் முதல் சனிக்கிழமை வருகிறது. முதல் சனிக்கிழமை பீமன் என்கிற குயவன் தன்னிடம் உள்ள மண்ணைக்…
View More வருகிறது….புரட்டாசி சனிக்கிழமை…வரலாறும், விசேஷமும் இதுதாங்க…!தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!
குன்றுகள் இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருப்பான். அவன் இருக்கும் இடம் எல்லாமே சிறப்பு தான். இருந்தாலும் குறிப்பிட்டு நாம்…
View More தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!வருகிறது மகாளய அமாவாசை…நாளை முதல் 15 நாள்கள் இதைக் கட்டாயமாக செய்யுங்க…!!!
மகாளய பட்சம் என்பது தொடர்ந்து 15 நாட்கள் தர்ப்பணம் கொடுக்கணும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் மிக மிகச் சிறப்பு. இதை ஆண்மகன் தான் கொடுக்கணும். தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவர் எவ்வளவு கஷ்டப்பட்ட…
View More வருகிறது மகாளய அமாவாசை…நாளை முதல் 15 நாள்கள் இதைக் கட்டாயமாக செய்யுங்க…!!!