vijay rahul rengasamy

தமிழகத்தில் 40 சீட் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க தயார்.. அதேபோல் கேரளாவில் தவெகவுக்கு 40 சீட் கொடுக்க வேண்டும்.. தமிழகத்தில் துணை முதல்வர் பதவி கேட்டால் கேரளாவில் துணை முதல்வர் பதவி கேட்போம்.. புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சியிடம் 15-15 என டீல் பேசிய விஜய்.. ஜெயித்தால் ரெங்கசாமி முதல்வர், தவெகவுக்கு துணை முதல்வர்.. வேற லெவலில் டீல் பேசும் விஜய் – செங்கோட்டையன் டீம்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை மையமாக கொண்டு, தமிழ்நாட்டிற்கு அப்பாலுள்ள அண்டை மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் அதிகார பங்களிப்பு குறித்து பல கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி…

View More தமிழகத்தில் 40 சீட் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க தயார்.. அதேபோல் கேரளாவில் தவெகவுக்கு 40 சீட் கொடுக்க வேண்டும்.. தமிழகத்தில் துணை முதல்வர் பதவி கேட்டால் கேரளாவில் துணை முதல்வர் பதவி கேட்போம்.. புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சியிடம் 15-15 என டீல் பேசிய விஜய்.. ஜெயித்தால் ரெங்கசாமி முதல்வர், தவெகவுக்கு துணை முதல்வர்.. வேற லெவலில் டீல் பேசும் விஜய் – செங்கோட்டையன் டீம்..!
vijay kerala

கேரளாவில் விஜய்யால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா? மம்முட்டி, மோகன்லால் சொன்னால் கூட கேரள மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய் சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா? கேரள அரசியலில் சினிமா தாக்கம் சுத்தமாக இல்லை.. திமுகவை விட்டு காங்கிரஸ் போகாது.. அதிக சீட் வாங்க, விஜய்யை வைத்து பயமுறுத்துகிறார்களா?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான செய்திகள், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.…

View More கேரளாவில் விஜய்யால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா? மம்முட்டி, மோகன்லால் சொன்னால் கூட கேரள மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய் சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா? கேரள அரசியலில் சினிமா தாக்கம் சுத்தமாக இல்லை.. திமுகவை விட்டு காங்கிரஸ் போகாது.. அதிக சீட் வாங்க, விஜய்யை வைத்து பயமுறுத்துகிறார்களா?
vijay rahul

கேரளாவில் மட்டும் கூட்டணி வச்சுகிடலாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி வேண்டாம்.. காங்கிரஸ் இடம் கறாராக சொல்லிவிட்டாரா விஜய்? 10 சீட்டுக்கு மேல் திமுகவிடம் இருந்து கிடைக்காது என தகவல்? பீகார் படுதோல்வியால் தமிழக காங்கிரசுக்கு திண்டாட்டம்.. ராகுல் காந்தியால் படுபாதாளத்திற்கு செல்கிறதா காங்கிரஸ்?

பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வி, தேசிய அளவில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்கால அரசியல் கூட்டணிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ காங்கிரஸ் கட்சியுடனான…

View More கேரளாவில் மட்டும் கூட்டணி வச்சுகிடலாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி வேண்டாம்.. காங்கிரஸ் இடம் கறாராக சொல்லிவிட்டாரா விஜய்? 10 சீட்டுக்கு மேல் திமுகவிடம் இருந்து கிடைக்காது என தகவல்? பீகார் படுதோல்வியால் தமிழக காங்கிரசுக்கு திண்டாட்டம்.. ராகுல் காந்தியால் படுபாதாளத்திற்கு செல்கிறதா காங்கிரஸ்?
priyanka vijay

விஜய்யை வைத்து கேரளாவில் கணக்கு போடும் பிரியங்கா காந்தி? விஜய் கூட்டணி இருந்தால் கேரளாவில் ஆட்சியை பிடித்துவிடலாம், திமுகவில் 20 சீட் வாங்குவது பெரிதா? கேரளா, புதுவையில் ஆட்சியை பிடிப்பது பெரிதா? சோனியா, ராகுல் காந்தியை கன்வின்ஸ் செய்தாரா பிரியங்கா காந்தி?

விஜய், தனது “தமிழக வெற்றிக் கழகம்” மூலம் அரசியலில் அதிகாரப்பூர்வமாக நுழைந்திருக்கும் நிலையில், அவரது அரசியல் நகர்வுகள் தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு அப்பால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், சமீபத்தில் வயநாடு…

View More விஜய்யை வைத்து கேரளாவில் கணக்கு போடும் பிரியங்கா காந்தி? விஜய் கூட்டணி இருந்தால் கேரளாவில் ஆட்சியை பிடித்துவிடலாம், திமுகவில் 20 சீட் வாங்குவது பெரிதா? கேரளா, புதுவையில் ஆட்சியை பிடிப்பது பெரிதா? சோனியா, ராகுல் காந்தியை கன்வின்ஸ் செய்தாரா பிரியங்கா காந்தி?

என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!

இன்று (5.9.2025) ஓணம் பண்டிகை. கேரளாவின் ஸ்பெஷல் பண்டிகைன்னா இதுதான். மகாபலிச்சக்கரவர்த்தி என்ற மன்னனின் நினைவாகத்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது. விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகை 3 அடியாக அளந்தார் என்று சொல்லப்படுவதுதான் ஓணம். இதன்…

View More என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!
sindhoor

இந்து கோவிலுக்கு வந்த பெண்களின் நெற்றியில் குங்குமம் வைத்த முஸ்லீம் இளைஞர்..நெட்டிசன்கள் ஆவேசம்..!

  கேரளாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர், தன்னுடைய வெளிநாட்டு தோழிகள் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவர்களை ஒரு இந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கோவிலில் உள்ள குங்குமத்தை வாங்கி, அவர்களுடைய…

View More இந்து கோவிலுக்கு வந்த பெண்களின் நெற்றியில் குங்குமம் வைத்த முஸ்லீம் இளைஞர்..நெட்டிசன்கள் ஆவேசம்..!
catch

இதுதான் சூப்பர் கேட்ச்.. 2வது மாடியில் கீழே விழுந்த கட்டிட தொழிலாளியை கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்..!

  கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த ஒரு வீட்டு கட்டுமான இடத்தில், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு தொழிலாளியை, அங்கு இருந்த ஒப்பந்தக்காரர் தனது கைகளில் பிடித்து காப்பாற்றினார்.…

View More இதுதான் சூப்பர் கேட்ச்.. 2வது மாடியில் கீழே விழுந்த கட்டிட தொழிலாளியை கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்..!
diet

கடுமையான டயட் இருந்த இளம்பெண் பலி.. விரும்பியதை சாப்பிட்டு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாமே..!

  கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி நீண்ட காலமாக…

View More கடுமையான டயட் இருந்த இளம்பெண் பலி.. விரும்பியதை சாப்பிட்டு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாமே..!
ice cream

ஒரே ஒரு ஊழியர் செய்த தவறு.. ஐஸ் க்ரீம் பேக்ட்ரியை மூடிய அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள ஐஸ்கிரீம் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் செய்த தவறு காரணமாக, அந்த பேக்ட்ரியை சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுத்துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக…

View More ஒரே ஒரு ஊழியர் செய்த தவறு.. ஐஸ் க்ரீம் பேக்ட்ரியை மூடிய அதிகாரிகள்..!
The government bus that fostered love: A super act done by a young couple in a wedding dress

காதலை வளர்த்த அரசு பஸ்.. கல்யாண கோலத்தில் இளம் ஜோடி செய்த சூப்பர் செயல்

திருவனந்தபுரம்: காதல் வளர காரணமாக இருந்த அரசு பஸ்சில் திருமண கோலத்தில் இளம்ஜோடி பயணம் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதி மகன்…

View More காதலை வளர்த்த அரசு பஸ்.. கல்யாண கோலத்தில் இளம் ஜோடி செய்த சூப்பர் செயல்
padmanabhaswamy

கேரளா பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு.. என்ன காரணம்?

கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பதோடு,…

View More கேரளா பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு.. என்ன காரணம்?
kerala

கேரளா கடற்கரையில் ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்… இயற்கை பேரிடருக்கு அறிகுறியா?

மனிதர்கள் இந்த பூமிக்கு நல்லவைகளை அதிகமாக செய்கிறார்களா அல்லது கெட்டவைகளை அதிகமாக செய்கிறார்களா என்று பார்க்கப் போனால் கெட்டவைகள் தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் குப்பைகளை கொட்டுவது அதற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது.…

View More கேரளா கடற்கரையில் ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்… இயற்கை பேரிடருக்கு அறிகுறியா?