தன்னை காதலித்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “காதல் தோல்வி என்பது குற்றம் ஆகாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை…
View More காதல் தோல்வி என்பது குற்றமல்ல.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!judgement
இறந்தவர் வீட்டிலேயே கொலைகாரன் தங்க வேண்டும்… நீதி படத்தின் அருமையான கதை….!!
பொதுவாக கொலை செய்த கொலைகாரனை சிறைக்குச் அனுப்புவது அல்லது தூக்கு தண்டனை விதிப்பது என்பது தான் நீதிபதியின் தீர்ப்பாக இருக்கும். ஆனால் கொலைகாரனை, கொலை செய்யப்பட்டவன் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பளித்த…
View More இறந்தவர் வீட்டிலேயே கொலைகாரன் தங்க வேண்டும்… நீதி படத்தின் அருமையான கதை….!!AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!
AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகின் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறையே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடுக்கு வந்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே…
View More AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
ஆண் பெண் ஆகிய இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு குற்றம் ஆகாது என கொல்கத்தா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து குற்றவாளி என கீழ் கோர்ட் தீர்ப்பளித்ததை மறுத்து உள்ளது. இதனால் பெரும்…
View More சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரத்தில் துணை தேர்வு வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 11ஆம் வகுப்புக்கு தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில்…
View More 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!