sheik

ஷேக் ஹசீனா மகன் பேட்டி: அமெரிக்கா தான் காசு கொடுத்து கலவரத்தை தூண்டியது.. என் தாயை காப்பாற்றிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.. மரண தண்டனை கொடுப்பதற்காக சட்டவிரோதமாக சட்டத்திருத்தம் நடந்துள்ளது.. 17 நீதிபதிகள் செய்யப்பட்டனர்.. தண்டனை கொடுத்த நீதிபதிகள் அரசியல் பின்னணி கொண்டவர்கள்..!

வங்கதேச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ள நிலையில், அவரது மகன் சஜீப் வாஜித், அமெரிக்காவின் முந்தைய நிர்வாகம் தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டதாக…

View More ஷேக் ஹசீனா மகன் பேட்டி: அமெரிக்கா தான் காசு கொடுத்து கலவரத்தை தூண்டியது.. என் தாயை காப்பாற்றிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.. மரண தண்டனை கொடுப்பதற்காக சட்டவிரோதமாக சட்டத்திருத்தம் நடந்துள்ளது.. 17 நீதிபதிகள் செய்யப்பட்டனர்.. தண்டனை கொடுத்த நீதிபதிகள் அரசியல் பின்னணி கொண்டவர்கள்..!
supreme court

ஒரு நபர் ஆணையமும் நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தின் எஸ்.ஐ.டியும் நிறுத்தம்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெகவின் வெற்றியும் அல்ல.. தமிழக அரசின் வெற்றியும் அல்ல.. மக்களின் வெற்றி.. வழக்கறிஞர் நளினி பேட்டி..!

கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் ஒரு திருப்புமுனையாக…

View More ஒரு நபர் ஆணையமும் நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தின் எஸ்.ஐ.டியும் நிறுத்தம்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெகவின் வெற்றியும் அல்ல.. தமிழக அரசின் வெற்றியும் அல்ல.. மக்களின் வெற்றி.. வழக்கறிஞர் நளினி பேட்டி..!
court

திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. புகார் அளித்த பெண்ணை சரமாரியாக வெளுத்த நீதிபதி..!

  இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பழிவாங்கியதாக ஒரு பெண் புகார் அளித்திருந்த வெளிநாட்டு இந்தியர் மீது புகார் அளித்த நிலையில் அந்த புகார் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. பெண் கூறிய…

View More திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. புகார் அளித்த பெண்ணை சரமாரியாக வெளுத்த நீதிபதி..!
brain

மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலி ஆகலாம்.. 14 கொலை செய்த சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!

  லக்னோ நீதிமன்றம் நேற்று 25 ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீரியல் கொலைகாரர் ராம் நிரஞ்சன் அலையாச் ராஜா கொலந்தர் என்பவருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது. 2000…

View More மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலி ஆகலாம்.. 14 கொலை செய்த சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!
court

காதல் தோல்வி என்பது குற்றமல்ல.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

  தன்னை காதலித்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “காதல் தோல்வி என்பது குற்றம் ஆகாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை…

View More காதல் தோல்வி என்பது குற்றமல்ல.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
maxresdefault 3

இறந்தவர் வீட்டிலேயே கொலைகாரன் தங்க வேண்டும்… நீதி படத்தின் அருமையான கதை….!!

பொதுவாக கொலை செய்த கொலைகாரனை சிறைக்குச் அனுப்புவது அல்லது தூக்கு தண்டனை விதிப்பது என்பது தான் நீதிபதியின் தீர்ப்பாக இருக்கும். ஆனால் கொலைகாரனை, கொலை செய்யப்பட்டவன் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பளித்த…

View More இறந்தவர் வீட்டிலேயே கொலைகாரன் தங்க வேண்டும்… நீதி படத்தின் அருமையான கதை….!!
chatgpt

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!

AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகின் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறையே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடுக்கு வந்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே…

View More AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!
court

சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆண் பெண் ஆகிய இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு குற்றம் ஆகாது என கொல்கத்தா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து குற்றவாளி என கீழ் கோர்ட் தீர்ப்பளித்ததை மறுத்து உள்ளது. இதனால் பெரும்…

View More சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
kendriya vidyalaya

11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரத்தில் துணை தேர்வு வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 11ஆம் வகுப்புக்கு தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில்…

View More 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் 3 வாரத்தில் துணைத்தேர்வு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!