வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டாக்கா புறநகர் பகுதியில் நடந்த அரசு நிலத் திட்டம் தொடர்பான ஒரு ஊழல் வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக செய்தி…
View More மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.. டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு.. இன்னொரு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை.. தீர்ப்புகளை காரணம் காட்டி இந்தியாவுக்கு நெருக்கடியா? வங்கதேசத்திடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமா இந்தியா?court
ஷேக் ஹசீனா மகன் பேட்டி: அமெரிக்கா தான் காசு கொடுத்து கலவரத்தை தூண்டியது.. என் தாயை காப்பாற்றிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.. மரண தண்டனை கொடுப்பதற்காக சட்டவிரோதமாக சட்டத்திருத்தம் நடந்துள்ளது.. 17 நீதிபதிகள் செய்யப்பட்டனர்.. தண்டனை கொடுத்த நீதிபதிகள் அரசியல் பின்னணி கொண்டவர்கள்..!
வங்கதேச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ள நிலையில், அவரது மகன் சஜீப் வாஜித், அமெரிக்காவின் முந்தைய நிர்வாகம் தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டதாக…
View More ஷேக் ஹசீனா மகன் பேட்டி: அமெரிக்கா தான் காசு கொடுத்து கலவரத்தை தூண்டியது.. என் தாயை காப்பாற்றிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.. மரண தண்டனை கொடுப்பதற்காக சட்டவிரோதமாக சட்டத்திருத்தம் நடந்துள்ளது.. 17 நீதிபதிகள் செய்யப்பட்டனர்.. தண்டனை கொடுத்த நீதிபதிகள் அரசியல் பின்னணி கொண்டவர்கள்..!தவெக தொண்டர்களை நான் கட்டுப்படுத்தலாம், ஆனால் பொதுமக்களை கட்டுப்படுத்த வேண்டியது போலீஸ் தான்.. நாங்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.. சென்டர் மீடியனை எடுக்கவில்லை.. நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர் வாதம்..!
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 உயிர்களை பலி கொண்டது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில்…
View More தவெக தொண்டர்களை நான் கட்டுப்படுத்தலாம், ஆனால் பொதுமக்களை கட்டுப்படுத்த வேண்டியது போலீஸ் தான்.. நாங்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.. சென்டர் மீடியனை எடுக்கவில்லை.. நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர் வாதம்..!டிரம்புக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்ய முடிவு.. உச்சநீதிமன்றத்திலும் இதே தீர்ப்பு வந்தால் வாங்கிய வரிகளை எல்லாம் திருப்பி கொடுக்க நேரிடும்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு வெற்றியா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக விதித்த வரிகள் சட்டவிரோதம் என்று அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ட்ரம்ப்பின் வர்த்தக கொள்கைகளுக்கு…
View More டிரம்புக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்ய முடிவு.. உச்சநீதிமன்றத்திலும் இதே தீர்ப்பு வந்தால் வாங்கிய வரிகளை எல்லாம் திருப்பி கொடுக்க நேரிடும்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு வெற்றியா?அமெரிக்காவில் நடக்கும் அதானி மீதான மோசடி வழக்கு.. இந்திய அதிகாரிகள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு.. நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான மோசடி வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் தாமதமாகி வருகிறது. இந்த தாமதத்திற்கு, இந்திய அதிகாரிகள் சம்மன்களை முறையாக வழங்காததே காரணம் என்று அமெரிக்க பத்திரங்கள்…
View More அமெரிக்காவில் நடக்கும் அதானி மீதான மோசடி வழக்கு.. இந்திய அதிகாரிகள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு.. நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. புகார் அளித்த பெண்ணை சரமாரியாக வெளுத்த நீதிபதி..!
இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பழிவாங்கியதாக ஒரு பெண் புகார் அளித்திருந்த வெளிநாட்டு இந்தியர் மீது புகார் அளித்த நிலையில் அந்த புகார் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. பெண் கூறிய…
View More திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. புகார் அளித்த பெண்ணை சரமாரியாக வெளுத்த நீதிபதி..!ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!
மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
View More ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!வக்கீலுக்கு பதில் வாதாடிய AI உருவாக்கிய நபர்.. கண்டுபிடித்த நீதிபதிகள் கோபம்..!
நியூயார்க்கில் உள்ள ஒரு வழக்கில், வழக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட நிலையில், வழக்கறிஞருக்கு பதிலாக உருவாக்கப்பட்ட வீடியோவின் மூலம் வாதாடப்பட்டது. இதைக் கண்டுபிடித்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு கடும் கண்டனம் தெரிவித்த…
View More வக்கீலுக்கு பதில் வாதாடிய AI உருவாக்கிய நபர்.. கண்டுபிடித்த நீதிபதிகள் கோபம்..!காதல் தோல்வி என்பது குற்றமல்ல.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
தன்னை காதலித்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “காதல் தோல்வி என்பது குற்றம் ஆகாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை…
View More காதல் தோல்வி என்பது குற்றமல்ல.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!நெல்லை நீதிமன்றத்தில் போலீசின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் வந்தது எப்படி? அன்புமணி
நெல்லை: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எங்கே போய்விட்டது? என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக…
View More நெல்லை நீதிமன்றத்தில் போலீசின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் வந்தது எப்படி? அன்புமணிநள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்.. முதல் நாளில் ஒருவர் கைது..!
புதிய குற்றவியல் சட்டம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் நாளே டெல்லியில் ஒருவர் இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று…
View More நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்.. முதல் நாளில் ஒருவர் கைது..!இனிமேல் தாழ்தள பேருந்துகள் மட்டுமே கொள்முதல்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
இனிமேல் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று…
View More இனிமேல் தாழ்தள பேருந்துகள் மட்டுமே கொள்முதல்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!