பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. வரும் 10ம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்துக்கு உத்திர நட்சத்திரம்…
View More பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?பக்தர்கள்
அயோத்தியில் இன்று ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்… நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அயோத்தியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் தற்போது உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகமும் வந்து விட்டது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ராமர் கோவிலைப் பார்க்க பெரும் ஆவலுடன் வந்து…
View More அயோத்தியில் இன்று ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்… நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!
வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கிய நிலையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதும் இந்த சித்திரை…
View More பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவு
அந்தக்காலங்களில் முருகன் கோவில்களில் சொற்பொழிவு என்றால் அது வாரியார் ஸ்வாமிகள்தான். முருகனை பற்றி வாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நகைச்சுவையாக பேசுவது, சிலேடையாக பேசுவது என வாரியார்…
View More பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவு5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை
இந்தியாவின் தேசிய புண்ணியஸ்தலமாக இருப்பது இராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்னோர்களுக்கு பரிகாரம் செய்யும் ஸ்தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை என்றாலே விசேஷம்தான் அதிலும் ஆடி…
View More 5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை