‘வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பர். அந்த வகையில் நோய் வந்த பின் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவம் பார்ப்பதைவிட நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கு நம் உடலைத் தயாராக வைத்து இருக்க…
View More மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!தியானம்
மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
மகாசிவராத்திரியில் 4 கால பூஜை உண்டு. அதிலும் 3ம் காலம் தான் லிங்கோத்பவர் காலம். இது சிவனுடனே எப்போதும் இருக்கும் சக்தி வடிவான பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜித்த காலம். இந்தக் காலத்தில்…
View More மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குள் இவ்ளோ சக்தியா? கம்ப சூத்திரம் அல்ல!
ஓம் மந்திரம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று பலர் சொல்ல நாம் கேட்டதுண்டு.’ஓம்’ என்பது பிரணவ மந்திரம். திருவிளையாடல் படத்திலே முருகர் தன் தந்தை சிவனுக்கு காதில் ரகசியமாக ஓதுவது போல ஒரு…
View More ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குள் இவ்ளோ சக்தியா? கம்ப சூத்திரம் அல்ல!தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…
மன அழுத்தம் இன்று பலருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலும் அலுவலக வேலை செய்பவர்களுக்கு இது அதிகளவில் வருகிறது. மேலதிகாரிகளின் நெருக்கடி, பணிச்சுமை என பலரும் அவதிப்படுவர். இதனால் சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குக்…
View More தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!
தியானம் செய்றதுன்னா எல்லாருக்கும் ஆர்வம் என்று சொல்ல முடியாது. அதை யார் லயித்து செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் அந்த ஆர்வம் இருக்கும். இது பிறப்பிலேயே வருவதுண்டு. நல்ல குருமார்களின் துணையுடன் கற்று வரும்போது இதன்…
View More உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!ரொம்ப ரொம்ப சிம்பிள்…ஆனா இது தான் உங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு அடிப்படை
நாம மாறணும்னு நினைப்போம். ஆனா மாறவே மாட்டோம். ஏன்னா அது பிறவி குணம்னு ஈசியா சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்போம். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாம விடாப்பிடியா தொடர்ந்து கடைபிடிப்பது கிடையாது. அப்படி செய்யணும்னு…
View More ரொம்ப ரொம்ப சிம்பிள்…ஆனா இது தான் உங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு அடிப்படைஇறைவனுடன் பேச முடியுமா
இறைவனுடன் பேச முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல முடியும். இறைசக்தி என்பது உயரிய சக்தி. சினிமாக்களில் காண்பிப்பது போல் மகனே என்று நேரில் தோன்றி எல்லாம் உங்களிடம் பேசுவது கடினம். ஆனால்…
View More இறைவனுடன் பேச முடியுமா