திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம். இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும்.…
View More சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?சூரசம்ஹாரம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். இங்கு…
View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?
கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…
View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!
‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்பார்கள். குலதெய்வம் எது என்று தெரியாதவர்களும் முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய பலன்கள் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசியில் வரும் சஷ்டி…
View More ‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!
எங்கும் இல்லாத சிறப்பு குலசை முத்தாரம்மனுக்கு மட்டும் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அங்கு மட்டும் அம்மன் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறாள். அதனால் சக்தி…
View More குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!கந்த சஷ்டியின் கடைசி நாளில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி என்று தெரியுமா?
நாளை காலையில் (அக்.30, 2022) ஞாயிற்றுக்கிழமை அன்று எழுந்து குளித்ததும் பக்கத்தில் உள்ள முருகர் கோவில் சென்று காப்பு கட்டிவிட்டு வரலாம். போக முடியாதவர்கள் கலசம் வைத்தும் இருக்கலாம். கலசம் வைக்காமலும் இருக்கலாம். காலை…
View More கந்த சஷ்டியின் கடைசி நாளில் சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி என்று தெரியுமா?குழந்தைப் பேறு, உயர் பதவி என எண்ணியவை ஈடேற வருகிறது கந்த சஷ்டி விரதம்
முருகப்பெருமானை வழிபடக்கூடிய அற்புதமான விரத நாள்களில் அதிவிசேஷமானது கந்த சஷ்டி. இந்நன்னாளில் சூரசம்ஹாரமும் இணைந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்த விரதத்தை நாம் அனுசரித்து வந்தால் கேட்ட வரத்தை முருகப்பெருமான் நமக்கு தந்தருளுவார்.…
View More குழந்தைப் பேறு, உயர் பதவி என எண்ணியவை ஈடேற வருகிறது கந்த சஷ்டி விரதம்இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன
கந்த சஷ்டி விழா இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த தீபாவளியன்று விரதம் தொடங்கி நேற்று மாலை சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் தலையை வாங்கினார். இது போல தமிழ்நாட்டில் உள்ள சிறு…
View More இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன






