சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…
View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!சிவபெருமான்
எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!
கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…
View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?
இரட்டிப்புப் பலன் தரக்கூடியது மாசி மகம். பொதுவாக எந்த ஒரு பண்டிகையைப் பற்றிப் பேசினாலும் அதை ஒவ்வொரு தெய்வத்திற்கும் தொடர்புபடுத்துவோம். பிரதோஷம், சிவராத்திரின்னா சிவபெருமான், ஆடிப்பூரம்னா அம்பிகை, கந்த சஷ்டின்னா முருகன், வைகுண்ட ஏகாதசின்னா…
View More பாவங்களை நீக்கி அற்புத பலன்களைத் தரும் மாசி மகம்… இந்த நாளில் இத்தனை சிறப்புகளா?ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!
குலசை முத்தாரம்மன் உருவான வரலாறாக வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் இது கொஞ்சம் சுவாரசியமானது. ஏழு கடல்களைத் தாண்டிய கதை. பார்க்கலாமா… 7 கடல்களைத் தாண்டி நடக்கும் ஒரு வரலாறு முத்தாரம்மனுக்கு உண்டு. உவர்க்கடல்,…
View More ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!ராம நாமம் உருவானது எப்படி? கலியுகத்தில் மோட்சத்தை அடைய சிவன் கொடுத்த மந்திரம்…!
படிப்பது என்றாலே செம போர்…இப்போதெல்லாம் கையடக்க அலைபேசி வந்துவிட்டது. அதனால் படிப்பது குறைந்து பார்ப்பது அதிகமாகி விட்டது. அதைப் போல எதைக் கேட்டாலும் விடையளிக்கும் நெட் அனைவரது கைகளிலும் தவழ்கிறது. இதனால் மந்திரங்கள், ஸ்லோகங்கள்…
View More ராம நாமம் உருவானது எப்படி? கலியுகத்தில் மோட்சத்தை அடைய சிவன் கொடுத்த மந்திரம்…!தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!
இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை தை மாத வளர்பிறை அஷ்டமி. இன்று காலபைரவரிடம் உங்கள் தேவைகளை வேண்டிக் கொள்ளுங்கள். இன்று பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து தண்ணீர் கலந்த சாதம், உளுந்து வடை மாலை சாற்றுதல், வெண்…
View More தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!
மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுவதே புத்துணர்ச்சி தான். அதிலும் எழுந்து குளித்து விட்டு இறைவனைத் தரிசிப்பதே அலாதி சுகம். அதிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி அதன் உள்ளர்த்தத்தை மனதில் இறுத்தி அதன்படி…
View More தேவர்களுக்கேக் கிடைக்காத பாக்கியம் மனிதர்களுக்கு…!!! ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பார்வதி தேவி..!உங்களுக்கும்… உங்கள் முன்னோருக்கும் நலன் கிடைக்க மறக்காமல் இன்று பரணி தீபம் ஏற்றுங்க…!
கார்த்திகை மாதம் ஆரம்பித்த உடனே நமக்கு மகிழ்ச்சி பொங்கி விடும். நிறைய விளக்குகளை வீட்டு வாசல்களில் தினமும் ஏற்றி…ஏற்றி நம் மன இருளை அகற்றுவோம். திருக்கார்த்திகைக்கு முன் ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம் .…
View More உங்களுக்கும்… உங்கள் முன்னோருக்கும் நலன் கிடைக்க மறக்காமல் இன்று பரணி தீபம் ஏற்றுங்க…!அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?
நாளைக்கு அஷ்டமி…ஊருக்குப் போக வேண்டாம் என வீட்டில் பெரியவங்க சொல்வதைக் கேட்டு இருப்போம். அதையும் மீறி ஏன்னு கேட்டால் சண்டை ஆகிவிடும். பொதுவாக எதைச் செய்தாலும் காலமறிந்து இடமறிந்து செய்ய வேண்டும் என பெரியோர்கள்…
View More அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?
நம் வினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது தான் சனிப்பிரதோஷம். அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் நாம் நம் வினைகளில் இருந்து மீண்டு வரலாம். சிலர் காலையில் இருந்து மாலை வரை விரதம் இருப்பார்கள். மாலை 4.30…
View More சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!
தசரா திருவிழாவில் காளி வேஷம் போடுவது ரொம்பவே முக்கியமான ஒன்று. இதைக் கடுமையாக விரதம் இருப்பவர்களால்தான் போட முடியும். 48 நாள்கள் தினமும் இருவேளை குளித்து கோவிலில் சமைத்து அங்கேயே படுத்து தூங்கி ஒருவேளை…
View More மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் எழுதிய மனது மறக்காத பழைய பாடல் நெஞ்சில் ஓர்; ஆலயம் படத்தில் வரும். அது போல தான் நம்ம கதையும். நினைத்த உடனே எல்லாம்…
View More விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?











