சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருக்கிறது. சென்னை…
View More செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்Category: தமிழகம்

மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்க
சென்னை:மின்சார கட்டணம் செலுத்தும் கடைசி தேதி திடீரென பலருக்கு மறந்து போகிறது. அதனால் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள். வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கிறார்கள். பியூஸ் கேரியரை பிடுங்கி…
View More மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்கபத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடடில்…
View More பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்
கோவை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மானியம் கிடைக்கும் இந்த திட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறிய தகவல்களைபார்ப்போம் கோவை…
View More புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!
மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு நிரப்பப்பட உள்ள நிலையில், பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!சென்னை புறநகர்ப் பகுதிகளில் புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா.. உதயநிதி அறிவிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள அரசின் புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து…
View More சென்னை புறநகர்ப் பகுதிகளில் புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா.. உதயநிதி அறிவிப்புஅனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி
சென்னை: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி கூயிருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி தான் இனி.. இதுகுறித்து சட்டசபையில் நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி…
View More அனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்திVijay students meet| விஜய் வீட்டு விருந்து.. என்ன என்ன ஐட்டங்களோ.. திருவான்மியூரே மணக்குதே
சென்னை: நடிகர் விஜய் திருவான்மியூரில் நடத்தும் நிகழ்ச்சியில் வருவோருக்கு மதிய விருந்தாக வழங்கப்படும் உணவுகள் லிஸ்ட் மிகப்பெரியதாகும். அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகை பற்றியும் பார்ப்போம்.. தமிழகத்தில் சட்டசபை தொகுதி வாரியாக 10,…
View More Vijay students meet| விஜய் வீட்டு விருந்து.. என்ன என்ன ஐட்டங்களோ.. திருவான்மியூரே மணக்குதேநாங்குநேரி சின்னதுரை அருகில் அமர்ந்த விஜய்.. மாணவர்கள் மீட்டில் மாஸ் சம்பவம்
சென்னை: சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும் முன்பு, நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அருகில் போய் அமர்ந்தார். இதை…
View More நாங்குநேரி சின்னதுரை அருகில் அமர்ந்த விஜய்.. மாணவர்கள் மீட்டில் மாஸ் சம்பவம்Vijay students meet| தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகிடுச்சு.. விஜய் பரபரப்பு பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது.. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல அதற்கான மேடையும் இது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார்.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு…
View More Vijay students meet| தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகிடுச்சு.. விஜய் பரபரப்பு பேச்சுவீடு, மனை பத்திரப்பதிவில் ‘ஸ்டார் 3.0’.. தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: பத்திரங்களை, எந்த சார் – பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்வது விரைவில் மிகவும் எளிதாக போகிறது. “ஸ்டார் 3.0” சாப்ட்வேர் மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால், ஒரு பத்திரத்தை பதிவு செய்வதில், 95 சதவீத…
View More வீடு, மனை பத்திரப்பதிவில் ‘ஸ்டார் 3.0’.. தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்வேலை கிடைக்காத விரக்தி… சோலியை முடிக்க பார்த்த கும்பல்.. ஆடிப்போன ஃபாக்ஸ்கான் இந்தியா விளக்கம்
சென்னை: திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா , தங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்று தற்போது விளக்கம் அளித்திருக்கிறது. முன்னதாக மத்திய…
View More வேலை கிடைக்காத விரக்தி… சோலியை முடிக்க பார்த்த கும்பல்.. ஆடிப்போன ஃபாக்ஸ்கான் இந்தியா விளக்கம்