கடலூர்: கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்கிய நபர், கடன் தொகையை சரியாக கட்டிய போதிலும், கடன் ஏஜெண்ட் செய்த மோசடியால் இப்போது…
View More தனியார் வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா.. இப்படியும் ஏமாற்றப்படலாம்?Category: தமிழகம்
ஒரு செடியின் கீழே மாட்டுச் சாணத்தைக் கொட்டுவார்கள்.. அவதூறுகளுக்கு அன்றே கருணாநிதி தந்த தரமான பதில்
சென்னை: தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறான வீடியோக்கள் சிலரால் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் தம் மீதான அவதூறுகள் குறித்து கருணாநிதி உருக்கமாக பேசிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது.…
View More ஒரு செடியின் கீழே மாட்டுச் சாணத்தைக் கொட்டுவார்கள்.. அவதூறுகளுக்கு அன்றே கருணாநிதி தந்த தரமான பதில்annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்பு
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை வீட்டை…
View More annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்புமாதம் 1000 ரூபாய் .. புதிதாக இத்தனை பேருக்கா.. ஜூலை 15ம் தேதி வங்கி கணக்கை செக் பண்ணுங்க
விருதுநகர்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேருக்கு கிடைக்க போகிறது. மேல்முறையீடு செய்தவர்கள ஜூலை 15ம் தேதி வங்கி கணக்கை செக் பண்ணுங்க.. நிச்சயம் நல்ல…
View More மாதம் 1000 ரூபாய் .. புதிதாக இத்தனை பேருக்கா.. ஜூலை 15ம் தேதி வங்கி கணக்கை செக் பண்ணுங்கமத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…
View More மத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்புGuna movie | குணா திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
சென்னை: சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான பிரமிட் படத்…
View More Guna movie | குணா திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்பெயர் வெச்சதே கலைஞர் தான்.. வைரல் டெய்லர் அக்கா பற்றி பலருக்கும் தெரியாத பின்னணி..
முன்பு எல்லாம் ஒருவருக்கு திறமை இருந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பதே மிக மிக கடினமான காரியமாக இருக்கும். எப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் விளங்கினாலும் மக்கள் அனைவரின் மத்தியில் பெயர்…
View More பெயர் வெச்சதே கலைஞர் தான்.. வைரல் டெய்லர் அக்கா பற்றி பலருக்கும் தெரியாத பின்னணி..how to get patta | உங்கள் வீடு, பட்டா உடன் புறம்போக்கும் சேர்த்து உள்ளதா.. பட்டா வாங்குவது எப்படி?
சென்னை: how to get patta| தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலம், நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு நிலத்தை வீடு கட்டியவர்கள் பட்டா வாங்குவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். புறம்போக்கு நிலத்தில் நீங்கள்…
View More how to get patta | உங்கள் வீடு, பட்டா உடன் புறம்போக்கும் சேர்த்து உள்ளதா.. பட்டா வாங்குவது எப்படி?Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை…
View More Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்Pa Ranjith | கோபத்தில் கொந்தளித்த பா ரஞ்சித்.. விரைவில் வாபஸ் வாங்குவார்.. போஸ் வெங்கட்
சென்னை: தோழர் ரஞ்சித் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்த வேதனையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.. மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன்…
View More Pa Ranjith | கோபத்தில் கொந்தளித்த பா ரஞ்சித்.. விரைவில் வாபஸ் வாங்குவார்.. போஸ் வெங்கட்சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?
சென்னை: சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.பரங்கிமலையில் பல ஆண்டுகளாக இருந்த பகுதியை அரசுஅதிரடியாக மீட்டது. அதேநேரம் அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் அடியோடு இடித்துதள்ளப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமல குத்தகைக்கு…
View More சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?IPS transfer| தாம்பரம் முதல் திருப்பூர் வரை 18 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் முதல் திருப்பூர் காவல் ஆணையர் வரை 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு…
View More IPS transfer| தாம்பரம் முதல் திருப்பூர் வரை 18 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. தமிழக அரசு அதிரடி