ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஹென்றி ஒலொங்கா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்த பிறகு, க்ரூய்ஸ் கப்பல்கள், ஓய்வூதியர் குடியிருப்பு பகுதிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறிய பார்கள் என கொஞ்சம் பேர் இருந்தாலும்…
View More ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் ஒலோங்காவை ஞாபகம் இருக்கிறதா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?Category: விளையாட்டு
ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடி.. இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்.. சூரியவம்சி ஓப்பனர்.. அதிரடி அறிவிப்பு.!
வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 16 பேர்கொண்ட இந்த அணியில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டாசு போல் வெடித்து ரன்களை குவித்த இளம்…
View More ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடி.. இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்.. சூரியவம்சி ஓப்பனர்.. அதிரடி அறிவிப்பு.!தங்க, வைர பொருட்களை திருப்பதிக்கு நன்கொடை வழங்கிய லக்னொ அணி உரிமையாளர்.. ஏழுமலையான் அருள் கிடைக்குமா?
RP-Sanjiv Goenka குழுமத்தின் தலைவர் மற்றும் ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனது குடும்பத்துடன் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று பக்திபூர்வமாக வழிபாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும்…
View More தங்க, வைர பொருட்களை திருப்பதிக்கு நன்கொடை வழங்கிய லக்னொ அணி உரிமையாளர்.. ஏழுமலையான் அருள் கிடைக்குமா?சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவும் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் 2025 தொடரை மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப்…
View More சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!14 ஆண்டுகால பயணம் முடிவு.. டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் கோலி ஓய்வு.. நெகிழ்ச்சியான அறிக்கை..!
14 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த விராட் கோலி, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, 46.85 சராசரியுடன் 9230 ரன்கள்…
View More 14 ஆண்டுகால பயணம் முடிவு.. டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் கோலி ஓய்வு.. நெகிழ்ச்சியான அறிக்கை..!வெளிநாடு செல்கிறாரா தோனி.. கருப்பு சட்டையில் இருந்த வாசகங்களால் பரபரப்பு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருக்கும் எம்.எஸ். தோனி மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். காரணம் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருந்த வாசகங்கள் தான். இந்த சீசனில் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட்…
View More வெளிநாடு செல்கிறாரா தோனி.. கருப்பு சட்டையில் இருந்த வாசகங்களால் பரபரப்பு..!செம்ம ட்விஸ்ட்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடத்த அனுமதி இல்லை.. UAE அதிரடி?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்க நேரிடலாம். ஏனெனில், பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 இன் இரண்டாம் பாதி போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, எமிரேட்ஸ் கிரிக்கெட்…
View More செம்ம ட்விஸ்ட்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடத்த அனுமதி இல்லை.. UAE அதிரடி?ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!
ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு…
View More ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!டாடா பைபை.. நான் ஓய்வு பெறுகிறேன்.. தோனி பாணியில் அறிவித்த ரோஹித் சர்மா..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை இன்று மாலை தனது இன்ஸ்டாகிராம் வழியாக வெளியிட்டுள்ளார். அவர் தனது டெஸ்ட் கேப்புடன் கூடிய…
View More டாடா பைபை.. நான் ஓய்வு பெறுகிறேன்.. தோனி பாணியில் அறிவித்த ரோஹித் சர்மா..!ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே மூன்று சிக்சர்கள்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இன்று நடைபெற்ற போட்டியில் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். ஒரு ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மூன்றாவது முறையாக சிக்ஸ்…
View More ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே மூன்று சிக்சர்கள்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!ஐபிஎல் முடிவுகளை தீர்மானிக்கிறாரா தொழிலதிபர்? தலைவிரித்தாடும் சூதாட்டம்.. பிசிசிஐ எச்சரிக்கை..!
கிரிக்கெட் விளையாட்டுக்கும் சூதாட்டத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் சூதாட்டம் நடந்து வருவதாகவும் சில போட்டிகளின் முடிவையே மாற்ற சூதாட்டக்காரர்கள் முயற்சித்துக்காகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல்…
View More ஐபிஎல் முடிவுகளை தீர்மானிக்கிறாரா தொழிலதிபர்? தலைவிரித்தாடும் சூதாட்டம்.. பிசிசிஐ எச்சரிக்கை..!SRH வெற்றி பெற்றவுடன் காவ்யா மாறன் கட்டிப்பிடித்தது யாரை தெரியுமா? வைரல் வீடியோ..!
ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டத்தின் போது, SRH உரிமையாளர் கவ்யா மாறன் SRH ஓப்பனராக விளையாடும் அபிஷேக் ஷர்மாவின் பெற்றோர் மஞ்சு ஷர்மா மற்றும்…
View More SRH வெற்றி பெற்றவுடன் காவ்யா மாறன் கட்டிப்பிடித்தது யாரை தெரியுமா? வைரல் வீடியோ..!