நேற்றைய தினம் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் அதிதீவிரமாக நடைபெற்றது. நேற்றைய முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் செஸ்…
View More செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!Category: விளையாட்டு
44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!
தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போட்டியாகும். இதற்காக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு…
View More 44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!காமன்வெல்த் விளையாட்டில் டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்!!
இன்றைய தினம் இந்தியாவிற்கே விளையாட்டு தினமாக மாறி உள்ளது. ஏனென்றால் இன்றைய செஸ் ஒலிம்பியார்ட் போட்டி தொடங்குகிறது. மேலும் மேற்கத்திய தீவுகள் அணி இடையேயான முதல் 20 ஓவர் போட்டியும் இன்றைய தினம் தான்…
View More காமன்வெல்த் விளையாட்டில் டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்!!இந்தியாவை பழிவாங்குமா வெஸ்ட் இண்டீஸ்? முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.!!
தற்போது இந்திய அணி அதிதீவிரமாக தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றாலும் கூட சக வீரர்கள் நன்றாகவே விளையாடிக் கொண்டு வருகின்றனர். அதற்கு…
View More இந்தியாவை பழிவாங்குமா வெஸ்ட் இண்டீஸ்? முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.!!44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!
சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை மாநகர முழுவதும் அதிதீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் வரிசையாக…
View More 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!
இன்று இந்தியா இங்கிலாந்து இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங் செய்த…
View More தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!
இன்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியின் முடிவில் எந்த அணி தொடரை வெல்லும் என்பது தெரியவரும். ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளில்…
View More ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா; 259 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்.!!
நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுக்கான மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் 3/20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில்…
View More அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா; 259 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்.!!கேப்டன் ரோகித் சர்மா அரை சதம்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.!!!
இந்தியா இன்றைய தினம் இங்கிலாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியினை மேற்கொண்டு வருகிறது. ஏனென்றால் தற்போது இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள்…
View More கேப்டன் ரோகித் சர்மா அரை சதம்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.!!!6 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா அபாரம்.!! இங்கிலாந்து 110 ரன்னுக்கு ஆல் அவுட்;
நம் இந்திய கிரிக்கெட் அணி மிகுந்த திறமையாக விளையாடிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் இந்திய அணி அந்த அளவிற்கு தங்களின் திறமையை பிரதிபலிக்கவில்லை. இதனால் அணியின் நிலைமை அவ்வளவு தான்…
View More 6 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா அபாரம்.!! இங்கிலாந்து 110 ரன்னுக்கு ஆல் அவுட்;இன்று ‘இந்தியா-இங்கிலாந்து’ அணிகளுக்கிடையான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!!
இந்திய அணியின் தரவரிசையை பலரும் விமர்சனம் செய்து கொண்டு வந்த நிலையில் அவர்களின் வாயை மூடும் வகையில் கடந்த இங்கிலாந்து-இந்தியா டி20 தொடர் அமைந்தது. ஏனென்றால் இந்த தொடரினை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில்…
View More இன்று ‘இந்தியா-இங்கிலாந்து’ அணிகளுக்கிடையான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!!ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;
ஒருபுறம் தமிழகத்தில் வரிசையாக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விதமான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறமோ இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப்புது நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார்.…
View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;

