நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும், பெங்களூர் அணி மற்றும் விராட் கோலியின் 18 ஆண்டு கால கனவு நேற்று தான் நினைவாகியது என்பதும்…
View More ஐபிஎல் பைனலுக்கு அனுஷ்கா ஷர்மா அணிந்த ரூ.25,700 ஜீன்ஸ்.. எந்த பிராண்ட் தெரியுமா?Category: விளையாட்டு
ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்ற ஜெய்ஷா.. மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?
இன்று ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஆர்சிபி அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ஜெய் ஷா காரிலிருந்து…
View More ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்ற ஜெய்ஷா.. மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர், IPL 2025 கோப்பையை RCB வென்றால் ஜூன் 3-ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு…
View More RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!கருண் நாயர் 204, சர்ஃப்ரஸ் கான் 92, துருவ் ஜுரல் 94.. இங்கிலாந்தில் பட்டையை கிளப்பும் ஐபிஎல் இந்திய வீரர்கள்..!
ஐபிஎல் மூலம் பிரபலமாகும் வீரர்கள் இந்திய அணியிலும் பட்டையை கிளப்பி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பலரும் அறிந்ததே. அந்த வகையில், தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.…
View More கருண் நாயர் 204, சர்ஃப்ரஸ் கான் 92, துருவ் ஜுரல் 94.. இங்கிலாந்தில் பட்டையை கிளப்பும் ஐபிஎல் இந்திய வீரர்கள்..!பெங்களூரு கோப்பையை வெல்லவில்லை என்றால் எனது கணவரை விவாகரத்து செய்கிறேன்.. இளம்பெண் அதிர்ச்சி அறிவிப்பு..!
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அசத்தலான வெற்றி பெற்றது என்பதும், பஞ்சாப் கிங்ஸை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்தி மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே. ரசிகர்கள்…
View More பெங்களூரு கோப்பையை வெல்லவில்லை என்றால் எனது கணவரை விவாகரத்து செய்கிறேன்.. இளம்பெண் அதிர்ச்சி அறிவிப்பு..!கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே .. விராத் – அனுஷ்கா மாறி மாறி கொடுத்த பிளையிங் கிஸ்..!
நேற்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு நினைவில் நிற்கும் ஒரு இரவு ஆனது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து அவர்கள் புதிய சாதனையை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் டாப்-2 நிலையை உறுதி…
View More கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே .. விராத் – அனுஷ்கா மாறி மாறி கொடுத்த பிளையிங் கிஸ்..!என் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் திருடிவிட்டார்.. சக வீராங்கனை மீது தீப்தி ஷர்மா புகார்.!
இந்தியா ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, யுபி வாரியர்ஸ் அணியினர் அருஷி கோயல் மீது ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, யுபி…
View More என் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் திருடிவிட்டார்.. சக வீராங்கனை மீது தீப்தி ஷர்மா புகார்.!ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் ஒலோங்காவை ஞாபகம் இருக்கிறதா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஹென்றி ஒலொங்கா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்த பிறகு, க்ரூய்ஸ் கப்பல்கள், ஓய்வூதியர் குடியிருப்பு பகுதிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறிய பார்கள் என கொஞ்சம் பேர் இருந்தாலும்…
View More ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் ஒலோங்காவை ஞாபகம் இருக்கிறதா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடி.. இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்.. சூரியவம்சி ஓப்பனர்.. அதிரடி அறிவிப்பு.!
வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 16 பேர்கொண்ட இந்த அணியில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டாசு போல் வெடித்து ரன்களை குவித்த இளம்…
View More ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடி.. இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டன்.. சூரியவம்சி ஓப்பனர்.. அதிரடி அறிவிப்பு.!தங்க, வைர பொருட்களை திருப்பதிக்கு நன்கொடை வழங்கிய லக்னொ அணி உரிமையாளர்.. ஏழுமலையான் அருள் கிடைக்குமா?
RP-Sanjiv Goenka குழுமத்தின் தலைவர் மற்றும் ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனது குடும்பத்துடன் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று பக்திபூர்வமாக வழிபாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும்…
View More தங்க, வைர பொருட்களை திருப்பதிக்கு நன்கொடை வழங்கிய லக்னொ அணி உரிமையாளர்.. ஏழுமலையான் அருள் கிடைக்குமா?சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவும் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் 2025 தொடரை மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப்…
View More சென்னையில் இனி போட்டிகள் இல்லை.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்.. பிசிசிஐ அறிவிப்பு..!14 ஆண்டுகால பயணம் முடிவு.. டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் கோலி ஓய்வு.. நெகிழ்ச்சியான அறிக்கை..!
14 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த விராட் கோலி, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, 46.85 சராசரியுடன் 9230 ரன்கள்…
View More 14 ஆண்டுகால பயணம் முடிவு.. டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் கோலி ஓய்வு.. நெகிழ்ச்சியான அறிக்கை..!