ஆடி அமாவாசையில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள்…!!!

ஆடி அமாவாசை என்றாலே நாம் முன்னோர்களை வழிபட வேண்டும் என்று விரும்பி ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் செய்வதுண்டு. நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த வழிபாட்டை பின்பற்றும் நாள் இது. இந்த நாளில் அருகில்…

View More ஆடி அமாவாசையில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள்…!!!

அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

இன்று (23.07.2022) சனிக்கிழமை ஆடிக்கிருத்திகை. இந்த நன்னாளில் விரதம் இருப்பது எப்படி, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ…

View More அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் இன்பத்தைத் தேடித் தான் நாளும் ஓடிக்கொண்டே இருக்கிறான். கல்யாணம் பண்ணினால் தான் சந்தோஷம். படித்து அரசு வேலை பார்த்தால் தான் சந்தோஷம். வெளிநாடுகளுக்குப் போறது தான் சந்தோஷம். நம்…

View More எங்கே தேடினாலும் கிடைக்காத பேரின்பம் உங்களுக்கு வேண்டுமா? ரொம்ப சிம்பிள்…இதுதான் வாழ்க்கை!!!

உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!

ஆடி மாதம் பக்தர்களுக்கு எப்போதுமே சிறப்பான மாதம் தான். அம்மனுக்கு உகந்த மாதம். எங்கெங்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவார்கள். அம்பாள் என்றாலே மங்களகரமானவள். மங்களகரமான எந்த ஒரு…

View More உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமா? அப்படின்னா இந்த ஆடி மாதம் கட்டாயமாக இதைச் செய்யுங்க…!

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் எழுதிய மனது மறக்காத பழைய பாடல் நெஞ்சில் ஓர்; ஆலயம் படத்தில் வரும். அது போல தான் நம்ம கதையும். நினைத்த உடனே எல்லாம்…

View More விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?

இன்று குரு பூர்ணிமா…அழியாத சொத்தை அடைய வைக்கும் நன்னாள்…இது ஒரு பொன்னாள்…!!!

இந்து தர்மத்தில் மிக முக்கியமான நாள் குரு பூர்ணிமா. இந்நன்னாளில் குருவை வணங்கி ஆசி பெற்றால் குருவருள் கிடைக்கும். அது சரி. குரு பூர்ணிமா என்றால் என்ன அர்த்தம்? அதாவது, இன்றைய நாள் மிகவும்…

View More இன்று குரு பூர்ணிமா…அழியாத சொத்தை அடைய வைக்கும் நன்னாள்…இது ஒரு பொன்னாள்…!!!

மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?

விளக்கம் என்ற சொல்லில் இருந்து வந்தது தான் விளக்கு. விளக்கு ஏற்றுகின்ற போது பிறரின் குறைகளை நினைக்காதீர்கள். நமக்கு அந்தக் குறை இருக்கிறதா என்று பாருங்கள். மனதில் உள்ள குழப்பங்கள், துன்பங்கள், துக்கங்கள் எல்லாம்…

View More மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?

எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!

எந்தக் கடவுளாக இருந்தாலும் நாம் முதலில் நினைத்துக் கும்பிடுவது நோய் நொடியில்லாத வாழ்க்கையைத் தான். இது மட்டும் நம் உடலில் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்து விடலாம். சுவர் இருந்தால் தானே…

View More எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!

கோவிலுக்குச் சென்று கடவுளிடம் இதை மட்டும் கேளுங்கள். எல்லாம் கிடைத்துவிடும்..!!!

நாம் கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடும்போது என்ன வரம் கேட்க வேண்டும்? எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும்? என்று தெரியாமல் அவரவர்க்கு தெரிந்த அளவு மட்டும் கேட்டு சாமி கும்பிடுகிறார்கள். நல்ல புத்தியக் கொடு,…

View More கோவிலுக்குச் சென்று கடவுளிடம் இதை மட்டும் கேளுங்கள். எல்லாம் கிடைத்துவிடும்..!!!

ரகசியம் இது பரம ரகசியம்…! நீங்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நடப்பவரா? அப்படின்னா கட்டாயம் இதைப் படிங்க…!

நமது உடலில் உள்ள 11 துவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக உயிர் வெளியேறும். இதை சித்தர்கள் கூறும் ரகசியம். ஒருவர் செய்த பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும். நம்…

View More ரகசியம் இது பரம ரகசியம்…! நீங்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நடப்பவரா? அப்படின்னா கட்டாயம் இதைப் படிங்க…!

சிதம்பரத்தின் ரகசியம் என்ன என்றால் ஒண்ணுமில்லைன்னு சொல்வாங்க. ஆனால் இவ்வளவு விஷயம் இருக்கா?

ஏதாவது ஒரு ஆன்மிக சம்பந்தமான விஷயத்தைப் பற்றிக் கேட்டால் போதும். இப்ப உண்மை என்னன்னா என பலரும் பீடிகையோடு பேசுவார்கள். ஆனால் ஒரு விஷயம்…தெரியாத வரைதான் மனிதன் ஆர்வத்துடன் அங்குத் தேடத் தொடங்குவான். கடவுளையும்…

View More சிதம்பரத்தின் ரகசியம் என்ன என்றால் ஒண்ணுமில்லைன்னு சொல்வாங்க. ஆனால் இவ்வளவு விஷயம் இருக்கா?

ஆதிசேஷன்னா யாருன்னு தெரியுமா? சிவன் இட்ட சாபத்தில் அவருக்கு விமோசனம் கிடைத்ததா?

பாற்கடலில் துயில் கொள்வார் விஷ்ணு. இவர் ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் மீது துயில் கொள்வார். காசிப முனிவர் கத்ரு தம்பதியரின் மகன் ஆதிசேஷன். சிவபெருமான் கழுத்தில் இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனும் இவர்…

View More ஆதிசேஷன்னா யாருன்னு தெரியுமா? சிவன் இட்ட சாபத்தில் அவருக்கு விமோசனம் கிடைத்ததா?