இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!

கேட்ட வரங்களை மட்டுமின்றி கேட்காத வரங்களையும் கொடுப்பவள் மகாலெட்சுமி. பாற்கடலில் தோன்றிய செல்வங்களின் அதிபதியான லட்சுமிதேவியே பூலோக மக்களின் நன்மைக்காக சொன்ன கதை இது. இனி வரலெட்சுமி விரதத்தின் வரலாறைப் பார்ப்போமா… சௌராஷ்டிர மன்னன்…

View More இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!

இதோ வந்துவிட்டது வரலட்சுமி நோன்பு….! பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக உங்க வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து வாங்க…!!

இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் என்றுமே விசேஷமானவை. ரொம்ப ஆழமான கருத்துக்கள் கொண்டவை. நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் பல நல்ல விஷயங்கள் இந்தப்பண்டிகைகள் மூலமாகத் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.…

View More இதோ வந்துவிட்டது வரலட்சுமி நோன்பு….! பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக உங்க வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து வாங்க…!!

இன்று கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள்…வாங்க வேண்டிய இரு பொருள்களை மறந்துடாதீங்கம்மா..!

இன்று ஆடிப்பெருக்கு (03.08.2022). இந்துப் பண்டிகை களில் இது மிக மிக முக்கியமான நாள். இன்று எதை நினைத்து வேண்டுகிறோமோ அது நிச்சயம் நடக்கும். என்ன பொருள் வாங்குகிறோமோ அது பெருகும் அற்புத நாள்.…

View More இன்று கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள்…வாங்க வேண்டிய இரு பொருள்களை மறந்துடாதீங்கம்மா..!

ஆடிப் பெருக்கு அன்று எந்தக்கடவுளை எப்படி வழிபடவேண்டும்? என்னென்ன வாங்க வேண்டும்?

ஆடி மாதம் 18 வரும் புதன்கிழமை (3.8.2022) அன்று வருகிறது. இது அனைத்தும் பெருகக்கூடிய நாள். ஆடிப்பெருக்கு அன்று நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அன்று எதெல்லாம் பெருகணும்னு நினைக்கிறோமோ அதெல்லாம் செய்யலாம். அன்னதானம்…

View More ஆடிப் பெருக்கு அன்று எந்தக்கடவுளை எப்படி வழிபடவேண்டும்? என்னென்ன வாங்க வேண்டும்?

வீட்டுக்கு வீடு வாசப்படி தான்…. ஆனாலும் குடும்பத்தலைவனுக்கு உரிய பெரிய கடமை இதுதான்…!!!

குடும்பத்தலைவன் என்பவன் நடுக்கடலில் கப்பல் ஓட்டுகிற மாலுமி மாதிரி. இவனை நம்பித் தான் குடும்பமே போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் அவனின் தலையாய பொறுப்பு குடும்பத்தை அமைதி வழியில் கொண்டு செல்வது தான். நிறைய…

View More வீட்டுக்கு வீடு வாசப்படி தான்…. ஆனாலும் குடும்பத்தலைவனுக்கு உரிய பெரிய கடமை இதுதான்…!!!

ஆடிப்பூரத்திற்கு அம்பாளுக்கு வளையல் சாற்றுவது ஏன்? சுவையான கதையைக் கேளுங்க…!!!

ஆடிப்பூரம் என்றாலே அம்பாளுக்கு வளையல் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வளையல்களைத் தருவது என்பது நாம் அறிந்த விஷயம். இதற்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது. ஏன் நாம் அம்பாளுக்கு வளையல் சாற்றுகிறோம்…

View More ஆடிப்பூரத்திற்கு அம்பாளுக்கு வளையல் சாற்றுவது ஏன்? சுவையான கதையைக் கேளுங்க…!!!

ஆடிப்பூரத்திற்கு பலன் பெற என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?

எனக்கு சரியா படிக்க முடியல…நல்ல வியாபாரம் பண்ண முடியல, நிர்வாகத்தை சரி செய்ய முடியல…கணவன் மனைவிக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை…எனக்குத் தான் வாழ்க்கையில் இப்படியெல்லாம் பிரச்சனை வருதுன்னு சொல்லி சொல்லி நிறைய பேர் புலம்பித் தவிப்பார்கள்.…

View More ஆடிப்பூரத்திற்கு பலன் பெற என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?

செய்த தவறை திரும்பவும் வராமல் பார்த்துக்கொண்டால் உலகில் ஏது பிரச்சனை?

கவலை இல்லாத மனிதன் தான் உலகில் கொடுத்து வைத்தவன் என்பார்கள். அப்படிப்பட்ட நிம்மதியை எவ்வளவு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. நம்ம வாழ்க்கையில் கஷ்டம் கவலை இல்லாம இருந்தால் அது தான் நமக்கு…

View More செய்த தவறை திரும்பவும் வராமல் பார்த்துக்கொண்டால் உலகில் ஏது பிரச்சனை?

வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!

ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த தினம். இது ஒரு சிறப்பான நாள். ஆண்டாள் அவதரித்த நன்னாள். அதனால் இந்த நாள் சைவமும், வைணவமும் கொண்டாடப்படும் நாளாக உள்ளது. மேலும் இந்த நன்னாளில் தான் முனிவர்களும், சித்தர்களும்,…

View More வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!
sangumugam tharppanam

ஆடி அமாவாசை அன்று சங்குமுகத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புனிதமான இடத்திற்கு சங்குமுகம் என்று பெயர். இங்கு ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இங்குள்ள…

View More ஆடி அமாவாசை அன்று சங்குமுகத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களை வரவேற்கத் தயாராகுங்கள்… நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் இது

நாளை (28.7.2022) அன்று  பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை நாள். சாதாரண அமாவாசையை விட சக்தி வாய்ந்தது. இந்த நாளில் நமது முன்னோர்கள் பூமிக்கு எப்படி வருகிறார்கள்? அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? எப்போது…

View More ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களை வரவேற்கத் தயாராகுங்கள்… நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் இது

ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

அமாவாசை திதி என்பது முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தது. எல்லா அமாவாசையையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையையாவது கடைபிடியுங்கள். இவை மூன்றும் சிறப்பானது. அதிலும் ஆடி அமாவாசையும், புரட்டாசி அமாவாசையும்…

View More ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?