வருகிறது….புரட்டாசி சனிக்கிழமை…வரலாறும், விசேஷமும் இதுதாங்க…!

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை ரொம்பவே விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருகிறது. 24ம் தேதி இந்த மாதத்தில் முதல் சனிக்கிழமை வருகிறது. முதல் சனிக்கிழமை பீமன் என்கிற குயவன் தன்னிடம் உள்ள மண்ணைக்…

View More வருகிறது….புரட்டாசி சனிக்கிழமை…வரலாறும், விசேஷமும் இதுதாங்க…!

ஒரு முறை திருப்பதி சென்று வாங்க…உங்களுக்கு எவ்ளோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு பாருங்க…

திருப்பதி வந்தா திருப்பம்னு ஒரு சினிமா பாடல் உண்டு. இது உண்மை தான். திருப்பதிக்கு செல்வதே பெரிய விஷயம். இதற்காக பலர் மெனக்கெட்டு சிறுக சிறுக சேமித்து ஆண்டுதோறும் செல்வதுண்டு. உண்மையில் அவர்கள் அனைவருக்குமே…

View More ஒரு முறை திருப்பதி சென்று வாங்க…உங்களுக்கு எவ்ளோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு பாருங்க…

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!

குன்றுகள் இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருப்பான். அவன் இருக்கும் இடம் எல்லாமே சிறப்பு தான். இருந்தாலும் குறிப்பிட்டு நாம்…

View More தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!

வருகிறது மகாளய அமாவாசை…நாளை முதல் 15 நாள்கள் இதைக் கட்டாயமாக செய்யுங்க…!!!

மகாளய பட்சம் என்பது தொடர்ந்து 15 நாட்கள் தர்ப்பணம் கொடுக்கணும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் மிக மிகச் சிறப்பு. இதை ஆண்மகன் தான் கொடுக்கணும். தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவர் எவ்வளவு கஷ்டப்பட்ட…

View More வருகிறது மகாளய அமாவாசை…நாளை முதல் 15 நாள்கள் இதைக் கட்டாயமாக செய்யுங்க…!!!

சாதி, மத, இனத்தை ஒருங்கிணைக்கும் சமத்துவ திருநாள் ஓணம்….உண்டல்லோ….உண்டல்லோ…!!!

ஓணம் பண்டிகை வரும் வியாழக்கிழமை (8.9.2022) அன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவின் அறுவடைத் திருவிழா. இது வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்த பருவகாலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி…

View More சாதி, மத, இனத்தை ஒருங்கிணைக்கும் சமத்துவ திருநாள் ஓணம்….உண்டல்லோ….உண்டல்லோ…!!!

கண் நோய் உள்ளவர்களா? அப்படின்னா கட்டாயமாக ஆவணி ஞாயிறு விரதத்தைக் கடைபிடிங்க…

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அதே போல் செல்வ வளம், பித்ரு தோஷமும் நீங்கும். சூரியன் ஒளி தரும் கடவுள் என்பதால் கண்ணில் பிரச்சனை…

View More கண் நோய் உள்ளவர்களா? அப்படின்னா கட்டாயமாக ஆவணி ஞாயிறு விரதத்தைக் கடைபிடிங்க…

உளி கொண்டு செதுக்கப்படாதவர்…. பக்தர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் இந்த பொல்லாப் பிள்ளையார்…!!!

முருகனின் அறுபடை வீடுகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அது என்னென்ன என்று தெரியுமா? திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்ச்சோலை என்னும் 6 தலங்களும் முருகனின்…

View More உளி கொண்டு செதுக்கப்படாதவர்…. பக்தர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் இந்த பொல்லாப் பிள்ளையார்…!!!

உலகளவில் சிறப்பு வாய்ந்த விநாயகர் கோவில்கள் – ஒரு பார்வை!

உலகில் பிரசித்திப் பெற்ற விநாயகர் கோவில்கள் பல உள்ளன. ஏராளமான பக்தர்கள் தினசரி வழிபாடு செய்யும் கோவிலாக இவை உள்ளன. இவற்றில் முக்கியமான சில கோவில்களைப் பார்க்கலாம். மணக்குள விநாயகர் புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள…

View More உலகளவில் சிறப்பு வாய்ந்த விநாயகர் கோவில்கள் – ஒரு பார்வை!

விநாயகர் சதுர்த்தி அன்று உங்க பிள்ளையாருக்கு சுலோகங்களுடன் ஸ்பெஷலா பூஜை செய்யுங்க..!

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால் தான் அவரை நாம் முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம். தடைகளைத் தகர்த்து வினைகளைத் தீர்த்து வெற்றி தருபவர் தான் விநாயகர். அதனால் தான் நாம் அவரை மூலக்கடவுளாகவும்…

View More விநாயகர் சதுர்த்தி அன்று உங்க பிள்ளையாருக்கு சுலோகங்களுடன் ஸ்பெஷலா பூஜை செய்யுங்க..!

பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குங்க…மகத்தான பலன்களைப் பெறுங்க..!

தினமும் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். இது உங்கள் பெற்றோருக்கும் கிடைக்கும். ஆசிர்வாதம் என்றாலே தனக்கு எவை ஆசை ஆசையாக நடக்க வேண்டும் என்று நினைப்போமோ அதையே…

View More பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குங்க…மகத்தான பலன்களைப் பெறுங்க..!

வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!

கிராமங்களில் சிறுவர்கள் ஆற்றில் போய் களிமண் எடுத்து அழகழகா சின்னதா பிள்ளையார் சிலை செய்து ஊர்வலமாக தெருவிற்குக் கொண்டு வந்து காணிக்கை வசூல் செய்வார்கள். அந்த இனிய அனுபவத்தை ஒரு காலத்தில் 80ஸ் குட்டீஸ்…

View More வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!

விநாயகர் சதுர்த்தி தோன்றிய சுவையான கதை… யானை முகம் வந்தது எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க…

வினை தீர்க்கும் விநாயகர் நமக்குள்ள வினைகளை தீர்த்து வைப்பதில் வல்லவர். இவரது தனிச்சிறப்பு என்னவென்றால் மனித உடலும், விலங்கு உருவமும் கொண்டவர். ஆம். அது தான் ஆனை முகம். மனித உடல். அது சரி.…

View More விநாயகர் சதுர்த்தி தோன்றிய சுவையான கதை… யானை முகம் வந்தது எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க…