isha

ஆடித்தபசு திருவிழாவோட மையக்கருத்தே இதுதான்..! குருபூர்ணிமாவில் மறக்காம இதைச் செய்யுங்க…

ஆடி பௌர்ணமியான நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று (21.07.2024) ஆடித்தபசு வருகிறது. நிறைய கடன் சுமை இருப்பவர்களும் ஹயக்ரீவருடன் இருக்கும் மகாலெட்சுமியை இந்த ஞாயிறு அன்று வழிபாட்டால் பிரச்சனை தீரும். அன்று 2 பேருக்கு அன்னதானம்…

View More ஆடித்தபசு திருவிழாவோட மையக்கருத்தே இதுதான்..! குருபூர்ணிமாவில் மறக்காம இதைச் செய்யுங்க…

படிப்பில் நாட்டமே இல்லாமல் உங்க பசங்க இருக்காங்களா? நாளைக்கே இதைச் செய்யுங்க..!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவற்குள் அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பிள்ளைகளுக்குப் படிப்பது என்றாலே…

View More படிப்பில் நாட்டமே இல்லாமல் உங்க பசங்க இருக்காங்களா? நாளைக்கே இதைச் செய்யுங்க..!

இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?

அம்பிகையின் அருள் ஆற்றல், இறை சக்தி அதிகரிக்க வேண்டுமா அப்படின்னா இன்று இதைக் கட்டாயமாகச் செய்யுங்க. ஆடி மாதம் முதல் வெள்ளி இன்று (19.7.2024) தான் வருகிறது. ஆடி மாதம் வந்து விட்டாலே நமக்கு…

View More இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?
adi month

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா? பின்னனியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. மார்கழி மாதத்தைப் பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த ஒரு மாதமாகக் இந்து சமய வழிபாட்டில் கருதப்படுகிறது.…

View More ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா? பின்னனியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை!

ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?

ஆடி மாதம் இன்று அமர்க்களமாகப் பிறந்துள்ளது. இந்த மாதம் அம்மனுக்கு உரிய மாதம். எங்கு பார்த்தாலும் பகல் வேளையிலும், மாலை வேளையிலும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். இந்த மாதத்தில் தான் ஆடி செவ்வாய், ஆடி…

View More ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?

ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!

ஆடி மாதம் முழுவதும் நமக்குப் பண்டிகை காலம் தான். ஊரெங்கும் திருவிழா தான். அம்பாள், சிவன், பெருமாள் கோவில்கள் எங்கும் விசேஷம் தான். கிராமங்களில் ஆடிப்பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்படும். இன்று தான் அந்த ஆடி…

View More ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!
Koozh

ஆடி மாதம் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா…?

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறுவார்கள். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்கள் விழாக் கோலம் கொண்டிருக்கும். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் போன்றவைகள் நடைபெறும். ஆடிவெள்ளி, ஆடிச்செவ்வாய், ஆடிப்பூரம்…

View More ஆடி மாதம் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா…?

கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?

நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…

View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?

நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!

புரட்டாசி மாதம் தான் நமக்கு நவராத்திரி வரும் என்று தெரியும். ஆனால் இப்போது ஆஷாட நவராத்திரியையும் நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் இது வாராஹி அம்மனுக்காகக் கொண்டாடி வருகிறோம். கிராமங்களில் சப்த கன்னியர்களான 7…

View More நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!
Devotional

ஏன் இதெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? சாஸ்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மிரள வைக்கும் அறிவியல் உண்மைகள்

நம் முன்னோர்கள் ஒவ்வொன்றும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். தினசரி காலை கண் விழித்தவுடன் கோலம் போடுவதில் துவங்கி அன்றைய நாள் முழுக்க நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பல்வேறு அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கிறது.…

View More ஏன் இதெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? சாஸ்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மிரள வைக்கும் அறிவியல் உண்மைகள்
God lakshmi

வியாழக்கிழமை இரவு இத மட்டும் மறக்காம செய்யுங்க.. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வரும்..

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது எனப் பகுத்து ஆராய்ந்து கூறியுள்ளனர். அந்த நாட்களில் முன்னோர்கள் சொன்னதைக்…

View More வியாழக்கிழமை இரவு இத மட்டும் மறக்காம செய்யுங்க.. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வரும்..

பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம். இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றுகிறோம். பெரியோர்கள் ஆன்ம ஒளியாகவே தீபத்தை சொல்வர். என்னுடைய…

View More பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?