Brahmamuhurtham

பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?

அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணியில் வரை உள்ள நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என கூறுவர். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் இந்து மதத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தொழில் தொடங்குதல்,…

View More பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?
Sangadahara Chathurthi

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதமும் வழிபாட்டு முறைகளும்…

இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக கருதப்படுவது விநாயகப் பெருமான். எந்த ஒரு பூஜை, புனஸ்காரம், ஹோமம், தொழில் தொடங்குதல், நிலம் வாங்குதல், வீடுகிரஹபிரவேசம் எதுவாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபடாமல் எந்த ஒரு…

View More சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதமும் வழிபாட்டு முறைகளும்…

வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆடி மாதத்தின் நிறைவாக வரும் விரதம் வரலட்சுமி நோன்பு. இது மிக மிக முக்கியமான நோன்பு. வாங்க என்னன்னு பார்க்கலாம். பொதுவாக வரலட்சுமி நோன்பு என்பது ஒரு பாரம்பரிய முறை இருந்தால் தான் அதை…

View More வருகிறது வரலட்சுமி நோன்பு… செல்வ வளத்தைப் பெருக்கும் ஆடி மாதத்தின் கடைசி விரதம்… மிஸ் பண்ணிடாதீங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..! பொதுவாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில உரிய காலத்துல என்னென்ன நடக்கணுமோ அது சரியாக நடக்கணும். அப்படி நடக்கலைன்னா…

View More நாகசதுர்த்தி, கருட பஞ்சமின்னா என்ன? மனதில் நடுக்கமா, வாகன விபத்தா, திருஷ்டியா கட்டாயம் இப்படி வழிபடுங்க..!
Uppu Deepam

வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா…? உப்பு தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…?

வீடுகளில் தீபம் ஏற்றுவது இருளைப் போக்கி நன்மைகளை உண்டாக்கும். தீபங்கள் நமது கர்ம வினைகளை நீக்குகின்றன. தினமும் நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் மன அமைதி கிடைக்கும். தெய்வ அருள் கிட்டும். தீபம்…

View More வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா…? உப்பு தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…?
Black Rope

காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்காக தெரியுமா…? யார் எப்படி அணியலாம்…? முழு தகவல்கள் இதோ…

இன்றைய காலகட்டத்தில் பலர் காலில் கருப்பு கயிறு அணிந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். பல இளைஞர்கள், இளம்பெண்கள், ட்ரென்ட்க்காகவும் கருப்பு கயிறுகளை கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த கருப்பு கயிறு கட்டும் வழக்கம் நம்…

View More காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்காக தெரியுமா…? யார் எப்படி அணியலாம்…? முழு தகவல்கள் இதோ…
Aadipooram

குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!

ஆடிப்பூரம் என்ற இந்த நாளை பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருப்பார்கள். ஒன்று வேண்டுதலுக்காக. அடுத்து அம்பிகை அந்த வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நன்றி சொல்ல. கல்யாணம் ஆகணும்னு வேண்டியவர்களும், குழந்தை வேண்டும் என்று வேண்டியவர்களும் அடுத்த…

View More குழந்தை வரம் வேண்டுமா? திருமணம் இன்னும் ஆகவில்லையா? வருகிறது ஆடிப்பூரம்… மிஸ் பண்ணாதீங்க..!

ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!

அட… ஆடி அமாவாசை தானே… அது என்ன செய்யும்னு இஷ்டத்திற்கும் சிலர் செய்யக்கூடாத விஷயங்களை அவர்களே அறியாமல் செய்து விடுவர். ஆனால் அவஸ்தை வரும்போது புலம்புவர். இது இது செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்வது…

View More ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!

ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கும்போது சூரியனை வணங்குவது ஏன்னு தெரியுமா?

ஆடி அமாவாசை அன்று நாம் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை ரொம்ப ரொம்ப முக்கியம். பெற்றோருக்கு உயிரோடு செய்ய வேண்டிய கடமையை நாம் கட்டாயம் செய்ய வேண்டும். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அதைக்…

View More ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கும்போது சூரியனை வணங்குவது ஏன்னு தெரியுமா?
Guru

குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா…? அவர்களின் வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும்…

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் நவகிரகங்களிலே மிகவும் சிறந்தவர் என்று போற்றப்படுபவர் குருபகவான். நம் வாழ்வில் சுப காரியங்களை நடத்துபவர் குரு பகவான். அதனால் வாழ்வில் நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவோர்…

View More குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா…? அவர்களின் வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும்…

ஆடிப்பெருக்கு அன்று வழிபடுவதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அது ஏன் 18லயே தான் கொண்டாடணுமா?

ஆடிப்பெருக்கு நாளை மறுநாள் (3.8.2024) சனிக்கிழமை அன்று வருகிறது. ஆடி 18ம் நாளைத் தான் நாம் ஆடிப்பெருக்காகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் தாலிக்கயிறு மாற்றுவது எப்படி, வழிபடுவது எப்படின்னு பார்ப்போமா… இந்த உலகமே…

View More ஆடிப்பெருக்கு அன்று வழிபடுவதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அது ஏன் 18லயே தான் கொண்டாடணுமா?
Kuladeivam

வீட்டில் வைத்து குலதெய்வத்தை வழிபாடு செய்யலாமா…? வழிபடும் முறையும் நேரங்களும்…

இந்து மத வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். ஒரே குலத்தைச் சேர்ந்த ஒன்று அல்லது பல குடும்பங்கள் இணைந்து இந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வர். நம் மூதாதையர் எந்த தெய்வத்தை வணங்குவார்களோ…

View More வீட்டில் வைத்து குலதெய்வத்தை வழிபாடு செய்யலாமா…? வழிபடும் முறையும் நேரங்களும்…