கடன் தொல்லையால் அதைக் கட்ட முடியாமல் பலரும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த வழிபாடுதான் இது. கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு…
View More தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!Category: ஆன்மீகம்
திருப்பதிக்கு அடிக்கடி சென்றும் திருப்பம் வரவில்லையா? இதையெல்லாம் செஞ்சிட்டு திருப்பதி போங்க..!
திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என்ற காரணத்துக்காக தான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், திருப்பதி சென்று வந்த பிறகும் திருப்பம் வரவில்லை என ஏராளமானோர் புலம்பும் நிலையில் உள்ளனர்.…
View More திருப்பதிக்கு அடிக்கடி சென்றும் திருப்பம் வரவில்லையா? இதையெல்லாம் செஞ்சிட்டு திருப்பதி போங்க..!சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?
சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…
View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!
சனி பகவான், கஷ்டங்களை தரக் கூடியவர் என்பதால் அவரை கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள் . இதனால் சனியின் அருட் பார்வையை, கருணையை பெற வேண்டும் என அனைவரும் நினைப்பது உண்டு. அப்படி சனியின் அருளை…
View More இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!
சனியன் பிடிச்சது, ஏழரைன்னு சனிபகவானை மனதில் வைத்து சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். நாமே பல முறை இதைப் பார்த்திருப்போம். ஏழரை நாட்டுச்சனி பிடிச்சி ஆட்டுது. அதான் பயபுள்ள லூசு மாதிரி திரியறான்னும் சொல்வாங்க.…
View More சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!
வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி…
View More வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…
View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழத்தைத் தொங்க விடுறீங்களா? அப்படின்னா இதைப் படிங்க!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்வாங்க. அந்த வகையில் கண்திருஷ்டி என்பது நம்மை எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் வீழ்ச்சி அடைய வைத்துவிடும். இதற்காக பெரிய பெரிய பணக்கார்களே பல பரிகாரங்களைச் செய்வார்கள். அவர்கள்…
View More வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழத்தைத் தொங்க விடுறீங்களா? அப்படின்னா இதைப் படிங்க!வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?
கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாதுன்னு நடுத்தர வர்க்கத்தினர் சொல்வார்கள். அதே நேரம் கடனை அடைக்க முடியாமல் வட்டியைக் கட்டவே திணறுவர். இங்கு சாப்பிடவே வழியில்லை. கடனை எப்படி அடைப்பது? வட்டி கட்டவே திணறுது.…
View More வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
மகாசிவராத்திரியில் 4 கால பூஜை உண்டு. அதிலும் 3ம் காலம் தான் லிங்கோத்பவர் காலம். இது சிவனுடனே எப்போதும் இருக்கும் சக்தி வடிவான பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜித்த காலம். இந்தக் காலத்தில்…
View More மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!
சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது.…
View More மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!மகாசிவராத்திரியில் விரதம் இருக்கப் போறீங்களா? கட்டாயம் இதைக் கடைபிடிங்க!
சிவபெருமானின் மிக முக்கியமான ஒரு விரதநாள் மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சதுர்த்தசியில் கொண்டாடப்படுவதுதான் மகாசிவராத்திரி. இது வரும் 26ம் தேதி வருகிறது. 25ம் தேதி பிரதோஷம். பிரதோஷ விரதத்தை…
View More மகாசிவராத்திரியில் விரதம் இருக்கப் போறீங்களா? கட்டாயம் இதைக் கடைபிடிங்க!
