மனித மூளையில் சிப் பொருத்தும் நியூராலிங்க் என்ற டெக்னாலஜியை எலான் மஸ்க் நிறுவனம் சோதனை செய்து வரும் நிலையில் ஏற்கனவே ஒரு மனிதருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு மூளையில்…
View More மூளையில் சிப்.. கம்ப்யூட்டருடன் இணைப்பு.. இனி செல்போனே தேவையில்லை.. எலான் மஸ்க்..!Category: செய்திகள்
என்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..
பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள்…
View More என்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..கானா பாடகர் பாலாவின் அண்ணன் கைது.. போலீஸ் ஸ்டேசனை அதிர வைத்த பாஜக நிர்வாகிகள்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வடசென்னை மாவட்ட பா.ஜனதா தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டார். பிரபல கானா பாடகர் பாலாவின் அண்ணன் ஆகிய இவர் கைது செய்யப்பட்ட தகவலை…
View More கானா பாடகர் பாலாவின் அண்ணன் கைது.. போலீஸ் ஸ்டேசனை அதிர வைத்த பாஜக நிர்வாகிகள்ரூ.50000 தரும் தமிழ்நாடு அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. சூப்பர் அறிவிப்பு
தேனி: தேனி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2…
View More ரூ.50000 தரும் தமிழ்நாடு அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. சூப்பர் அறிவிப்புUdayanidhi Stalin| டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன 3 குட்நியூஸ்
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூன்று குட்நியூஸ்களை வெளியிட்டுள்ளார். ஒன்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு.. இரண்டாவது தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு.. 3 வது…
View More Udayanidhi Stalin| டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன 3 குட்நியூஸ்சுற்றி நின்று ஊரே பார்க்க.. 15 வருசமா முடியாத விஷயம்.. ஒரே வருடத்தில் தட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா..
ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 2 போட்டிகளில் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துவிட்டார் ரோஹித் ஷர்மா. அப்படி இருந்தும் மற்ற வீரர்கள் நல்ல…
View More சுற்றி நின்று ஊரே பார்க்க.. 15 வருசமா முடியாத விஷயம்.. ஒரே வருடத்தில் தட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா..திண்டுக்கல் கோவில் திருவிழாவில் நாக சாமி படையலின் போது அதிசயம்.. வாழை இலையை தேடி வந்த நாகராஜா
திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியில் காமாட்சியம்மன், குலப்பங்காளியம்மன் கோவில் பாபர் நாகர் சாமிக்கு படையல் வைக்கப்பட்ட வாழை இலையை தேடி திடீரன வந்த பாம்பு வந்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். நாகதேவதையே வந்ததாக…
View More திண்டுக்கல் கோவில் திருவிழாவில் நாக சாமி படையலின் போது அதிசயம்.. வாழை இலையை தேடி வந்த நாகராஜாDRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?
சென்னை: தமிழகத்தில் திருப்பூர், சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை , திருவள்ளூர் உள்பட 20 மாவட்ட வருவாய் அலுவலர்கரள (டி.ஆர்.ஓ.) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின்…
View More DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?பேரழிவில் மலர்ந்த மனித நேயம்.. வீடுகளை இழந்தவர்களுக்கு கடவுளாக வந்த பாபி செம்மனூர்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவில் இரண்டு ஊர்களே மண்ணில் புதையுண்டு அனைத்தும் அழிந்து போனது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில்…
View More பேரழிவில் மலர்ந்த மனித நேயம்.. வீடுகளை இழந்தவர்களுக்கு கடவுளாக வந்த பாபி செம்மனூர்2200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..!
இந்திய பங்குச் சந்தை இன்று மிக மோசமாக சரிந்ததில் முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பங்குச் சந்தை இன்று காலை…
View More 2200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..!வங்கதேச பிரதமரின் வீடு சூறை.. இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம்.. ராணுவ ஆட்சி?
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் வெடித்து பெரும் வன்முறையாக மாறிய நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும்…
View More வங்கதேச பிரதமரின் வீடு சூறை.. இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம்.. ராணுவ ஆட்சி?உங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? அரசு அறிவித்த சூப்பர் வாய்ப்பு..!
இந்தியக் குடிமகன் என்பதற்கு ஆதாரமாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் நம் உண்மையான வயதினை அறிவதற்கும், பள்ளிகளில் முதன்முதலாக கல்விச் சேர்க்கைக்கும், வெளிநாடு செல்வதற்கும், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கும்…
View More உங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? அரசு அறிவித்த சூப்பர் வாய்ப்பு..!