சென்னை: தனியார் மேட்ரிமோனியல் ஆப் மூலம் ஆன்லைனில் பெண் தேடும் 30 பிளஸ் மற்றும் 40 பிளஸ் ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக புகாரில் கைதான திருப்பூர் சந்தியா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவுCategory: செய்திகள்
சென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை மாதம் வெறும் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இந்திய பெண்கள் சங்கத்துக்கு குத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை…
View More சென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்15 மாதங்களில் 27 நாடுகளுக்கு சென்ற நண்பர்கள்.. அதுவும் ஒரு விமானம் கூட ஏறாம.. எப்படின்னு ஆச்சரியமா இருக்கா..
பொதுவாக நாம் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் விமான மூலம் பயணம் செய்வதே வசதியாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் வேகமாக நாம் சென்று வருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். அது…
View More 15 மாதங்களில் 27 நாடுகளுக்கு சென்ற நண்பர்கள்.. அதுவும் ஒரு விமானம் கூட ஏறாம.. எப்படின்னு ஆச்சரியமா இருக்கா..ஆதார் திருத்தம்.. பரபரப்பு வேண்டாம்.. ஆதார் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..
நாடு முழுக்க தற்போது ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 14 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டதால் இ-சேவை மையங்களிலும், ஆதார் மையங்களிலும் மணிக்கணக்கில் கூட்டம் நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத…
View More ஆதார் திருத்தம்.. பரபரப்பு வேண்டாம்.. ஆதார் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற செப்டம்ர் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சமீபத்தில்…
View More தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில் இதுவா..? சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்
இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் சாலைப் போக்குவரத்துக்குப் பிறகு அதிகம் பேரால் விரும்பப்படுவது ரயில் போக்குவரத்தே. அலுப்பில்லாத பயணம், குறைவான கட்டணம், வேகம் என அனைத்திற்கும் ரயில் பயணம் சவுகர்யமாக இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயிலில்…
View More இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில் இதுவா..? சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகரில் உள்ள தனது மனைவியை வைத்துச் சூதாடியிருக்கிறார் ஒருவர். இதனால் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..டமார் என வெடித்த பிரிட்ஜ்.. அதிகாலையில் மதுரையை அதிர வைத்த சம்பவம்.. பறிபோன 2 உயிர்கள்..
மதுரையில் இன்று அதிகாலை பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை, பெரியார் பஸ் நிலையம்…
View More டமார் என வெடித்த பிரிட்ஜ்.. அதிகாலையில் மதுரையை அதிர வைத்த சம்பவம்.. பறிபோன 2 உயிர்கள்..ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் ஒரு டாக்டர் உங்க கூடவே இருப்பது போல்.. இவ்வளவு வசதிகளா?
ஒரு டாக்டர் உங்களுடன் இருந்தால் எந்த அளவுக்கு உங்கள் உடல் நலம் பாதுகாப்புடன் இருக்குமோ அந்த அளவுக்கு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16…
View More ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் ஒரு டாக்டர் உங்க கூடவே இருப்பது போல்.. இவ்வளவு வசதிகளா?கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!
கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை…
View More கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு மிகப் பெரிய பணக்கார நாடாக மாற வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரம் படு…
View More மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்?எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..
தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் வரும் வசனங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினாலும் ஒரு காலத்தில் நடிகர்கள் பேசும் வசனங்கள் தான் படத்தின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானித்திருந்தது. அந்த அளவுக்கு வசனங்களும் ஒரு…
View More எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..