திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான விபத்து ஏற்பட்டு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழாவில்…
View More திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்.. ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவிப்புCategory: செய்திகள்
ஸ்மார்ட் போனே வேண்டாம்.. ஆப்லைனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்.. இந்த ட்ரிக் தெரியுமா..
UPI Offline Payment : ஒரு காலத்தில் எல்லாம் நாம் விரும்பும் பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி சில்லறை மாற்றி கையில் எட்டுவதற்கு முன் ஒரு வழியாகி விடுவோம். காலையில் திறக்கும் கடைகளில் சில்லறை…
View More ஸ்மார்ட் போனே வேண்டாம்.. ஆப்லைனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்.. இந்த ட்ரிக் தெரியுமா..இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்..அடேங்கப்பா இவ்வளவு திறமையானவரா..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO)வின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தற்போது இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத்…
View More இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்..அடேங்கப்பா இவ்வளவு திறமையானவரா..!Bigg Boss Tamil Season 8: முத்து டைட்டில் வின்னர் ஆனா எனக்கு சந்தோசம் தான், ஆனா.. பவித்ராவிடம் சவுந்தர்யா சொன்ன விஷயம்..
Soundariya about Muthukumaran : பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டால் 80 முதல் 85 நாட்களை கடக்கும் சமயத்தில் எலிமினேட்டாக போவது யார் என்பதை பற்றி அதிகம் பேசாமல் டைட்டில் வின்னராக…
View More Bigg Boss Tamil Season 8: முத்து டைட்டில் வின்னர் ஆனா எனக்கு சந்தோசம் தான், ஆனா.. பவித்ராவிடம் சவுந்தர்யா சொன்ன விஷயம்..அதிர்ந்த மதுரை.. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக 11 கிராம மக்கள் திரண்ட பேரணி..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில்…
View More அதிர்ந்த மதுரை.. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக 11 கிராம மக்கள் திரண்ட பேரணி..பொங்கல் கோலம்.. ஜல்லிக்கட்டு செல்பி.. பொங்கல் போட்டிகளை அறிவித்த தமிழக அரசு..
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1 அன்று (ஜனவரி 14) வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட உள்ள நிலையில் பொதுமக்கள் சொந்த ஊரில் கொண்டாட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப்…
View More பொங்கல் கோலம்.. ஜல்லிக்கட்டு செல்பி.. பொங்கல் போட்டிகளை அறிவித்த தமிழக அரசு..தவெக உறுப்பினர் அட்டையை கிழித்து அதிரடியாக வெளியேறிய வழக்கறிஞர்கள்.. காரணம் இதானா?
நடிகர் விஜய் அரசியல் அரங்கில் நுழைந்து இன்னும் முழுமையாக ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் தற்போது அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டவர்கள் அதிரடியாக உறுப்பினர் அட்டையைக் கிழத்தெறிந்து கட்சியிலிருந்து விலகிய சம்பவம் தவெக…
View More தவெக உறுப்பினர் அட்டையை கிழித்து அதிரடியாக வெளியேறிய வழக்கறிஞர்கள்.. காரணம் இதானா?பிச்சைக்காரர்கள் இருக்காங்களா? உடனே சொல்லிட்டு ரூ.1000 வாங்கிட்டுப் போங்க.. ம.பி. அரசு அதிரடி
ஒரு நாட்டின் வளமை என்பது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் விகிதம் பூஜ்ஜியம் என்பதே. ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின்…
View More பிச்சைக்காரர்கள் இருக்காங்களா? உடனே சொல்லிட்டு ரூ.1000 வாங்கிட்டுப் போங்க.. ம.பி. அரசு அதிரடிமகள் செய்த சாப்பாடு… முதல் முறையாக உண்டதும் தந்தை கொடுத்த ரியாக்ஷன்.. நெகிழ வைத்த வீடியோ..
ஒரு தம்பதியருக்கு மகன் பிறந்து விட்டால் அவரது தாய்க்கு தான் அதிக பாசம் இருக்கும் என ஒரு கூற்று உள்ளது. அதே போல, மகள் என வந்து விட்டால் தாயை விட தந்தை தான்…
View More மகள் செய்த சாப்பாடு… முதல் முறையாக உண்டதும் தந்தை கொடுத்த ரியாக்ஷன்.. நெகிழ வைத்த வீடியோ..கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு.. அரசியல்வாதியாக தவெக தலைவர் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை..!
இன்று காலை தமிழக சட்டசபை கூடிய நிலையில் ஆளுநர் உரை வாசிக்கும் முன்பாகவே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை இசைக்கச் சொல்ல அதற்கு முதலமைச்சரும், சபாநாயகரும் உடன்படாத நிலையில் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் ஆர்.என்.ரவி.…
View More கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு.. அரசியல்வாதியாக தவெக தலைவர் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை..!ஆளுநர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்..? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
அண்ணா பல்கலை விவகாரம் உள்ளிட்ட பல பரபரப்பான அரசியல் சூழலில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிப்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தை போது தமிழக…
View More ஆளுநர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்..? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்தேசிய கீதம் அவமதிப்பு? ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையிலிருந்து வெளியேறிய கவர்னர்!
பரபரப்பான அரசியல் சூழலில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் முதல் ஆளாக வருகை புரிந்தனர். பின்னர் வழக்கமாக…
View More தேசிய கீதம் அவமதிப்பு? ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையிலிருந்து வெளியேறிய கவர்னர்!