கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகே உள்ளே மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் கலா என்ற 30 வயது பெண், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா அப்பகுதியைச் சார்ந்தவர் ஜோயி அலெக்ஸ் என்ற குடும்ப நண்பர்…

View More கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?
Untitled 67 1

கதற கதற கடித்துக் குதறிய பிட் புல் நாய். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர்!

கொலம்பியாவில் வளர்ப்பு நாய் ஒன்று அவரது உரிமையாளரை வெறித்தனமாகக் கடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கின்றது. கொலம்பியாவின் குக்குட்டா மாவட்டத்தின் ப்ரதோஷ் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் 26…

View More கதற கதற கடித்துக் குதறிய பிட் புல் நாய். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர்!
Untitled 62

பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிர் இழந்த பரதக் கலைஞர்!

மதுரையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே பரதக் கலைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அருகே உள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின் பூச்சொரிதல்…

View More பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிர் இழந்த பரதக் கலைஞர்!
Untitled 61

கடலில் உயிர் போனாலும் சரி.. பட்டினியால் போக வேண்டாம்.. குமுறும் இலங்கை மக்கள்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியாமல் திணறுகிறது. இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும்…

View More கடலில் உயிர் போனாலும் சரி.. பட்டினியால் போக வேண்டாம்.. குமுறும் இலங்கை மக்கள்!

அரசுப் போக்குவரத்துக் கழகம் பிறப்பித்த 5 கட்டளைகள்.. பயணிகள் ஹேப்பி அண்ணாச்சி!

அரசுப் பேருந்தினை உணவகங்களில் நிறுத்தும்போது இந்த 5 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த 5 வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க. அரசுப் பேருந்தினை ஏதேனும்…

View More அரசுப் போக்குவரத்துக் கழகம் பிறப்பித்த 5 கட்டளைகள்.. பயணிகள் ஹேப்பி அண்ணாச்சி!
Untitled 59 1

மதுபோதையில் தள்ளாடிய பூனை.. மதுப் பிரியர்கள் செஞ்ச வேலைதான் இது!

டாஸ்மாக் ஒன்றின் முன் பூனைக் குட்டி ஒன்று குடி போதையில் தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது கொரோனா காலகட்டத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இல்லாமல்…

View More மதுபோதையில் தள்ளாடிய பூனை.. மதுப் பிரியர்கள் செஞ்ச வேலைதான் இது!
Untitled 58 1

சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவில் கைதி ஒருவர் கம்பி வழியே புகுந்து தப்பியோடியது எப்படி என்று போலீசார் டெமோ காட்ட மக்கள் அந்த வீடியோவை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி- சின்ச்வாடின் காவல்…

View More சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!
Untitled 52 1

கோவிஷீல்டு, கோவாக்சினைத் தொடர்ந்து நான்காவது தடுப்பூசியும் இந்தியாவில் வெற்றி..!

கொரோனாத் தொற்று 2.5 ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் ஆராய்ச்சியிலேயே இருந்து வருகின்றது. ஆனால் கொரோனாவினைக்  கட்டுக்குள் வைக்க கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள்…

View More கோவிஷீல்டு, கோவாக்சினைத் தொடர்ந்து நான்காவது தடுப்பூசியும் இந்தியாவில் வெற்றி..!
Untitled 51

2.5 ஆண்டுகளுக்குப் பின் நிறுவனங்களுக்குத் திரும்பும் ஐடி ஊழியர்கள்.!

கொரோனாத் தொற்றானது 2019 ஆம் ஆண்டு துவங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து பரவி வருகின்றது. கொரோனாத் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கானது உலக நாடுகள் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் ஒரு கட்டமாக வொர்க் ஃப்ரம்…

View More 2.5 ஆண்டுகளுக்குப் பின் நிறுவனங்களுக்குத் திரும்பும் ஐடி ஊழியர்கள்.!
Untitled 50

12 ஆம் வகுப்பு மதிப்பெண் செல்லுபடியாகாது.. நுழைவுத் தேர்வுதான்.. திட்டவட்டமாக அறிவித்த UGC!

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வினை எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து முடித்து கல்லூரியில் சேர தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் மத்தியப் பல்கலைக்…

View More 12 ஆம் வகுப்பு மதிப்பெண் செல்லுபடியாகாது.. நுழைவுத் தேர்வுதான்.. திட்டவட்டமாக அறிவித்த UGC!
Untitled 43

விடைத்தாள்களை தாமதமாகப் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்கள் பெயில். குமுறும் கல்லூரி மாணவர்கள்!

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடியது.  கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் ஒரு பகுதியாக வொர்க் ஃப்ரம் ஹோம்,…

View More விடைத்தாள்களை தாமதமாகப் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்கள் பெயில். குமுறும் கல்லூரி மாணவர்கள்!
Untitled 41

ஐடி வேலை வேணாம்.. விவசாயத்தில் கோடிக்கணக்கில் லாபம்.. நெதர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய தம்பதி!

ஐடியில் பணியாற்றியவர்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தினை வெற்றிகரமாக செய்துவரும் தம்பதியினர் குறித்த செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நெதர்லாந்தில் பிராகிராமிங்க் ஹெட்டாக பணிபுரிந்தவர் செல்வம். இவர் 12 ஆம் வகுப்பு படிப்பினை…

View More ஐடி வேலை வேணாம்.. விவசாயத்தில் கோடிக்கணக்கில் லாபம்.. நெதர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய தம்பதி!