வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 200 ரன்களை கடந்ததன் மூலம் மிக முக்கியமான ஒரு பட்டியலில் பல மைல் தூரம் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம்…
View More டி20 போட்டிகளில் இந்திய அணியின் சரித்திர சாதனை.. எந்த அணியாலும் தொட்டு கூட பார்க்க முடியாத இடம்..Category: செய்திகள்
மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!
மாதம் 1.5 லட்சம் பிசியோதெரபி தம்பதியினர் பல ஆண்டுகளாக சம்பாதித்தும் சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாமல் தவித்து வருவதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொந்த…
View More மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!மனஅழுத்தம் இல்ல.. அதுக்கும் மேல.. வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே ராஜினாமா.. அதுவும் இப்டி ஒரு பஞ்சாயத்தா..
இன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகத்திற்கு மத்தியில் ஒருவருக்கு வேலை கிடைப்பதே பெரும் பாடாக இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கு இருக்கும் பிரச்சனை அதை விட கொடியது. பல…
View More மனஅழுத்தம் இல்ல.. அதுக்கும் மேல.. வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே ராஜினாமா.. அதுவும் இப்டி ஒரு பஞ்சாயத்தா..ஒரே மேடையில் 4 சகோதர்களின் திருமணம்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் குறித்த தகவல்..!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுக்கும் என ஒரே மேடையில் நான்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆப்கானிஸ்தான்…
View More ஒரே மேடையில் 4 சகோதர்களின் திருமணம்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் குறித்த தகவல்..!வேலையில் இருந்து விலகியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் சேர்த்த கூகுள்.. அதுதான் ஏஐ பவர்..!
கூகுள் நிறுவனம் வேலையிலிருந்து வெளியேறியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் வேலைக்கு சேர்த்துள்ளதாக வெளிவந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கூகுள் மென்பொருள் பொறியாளராக நோம்…
View More வேலையில் இருந்து விலகியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் சேர்த்த கூகுள்.. அதுதான் ஏஐ பவர்..!ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலி
ஈரோட்டில் கலைச்செல்வன் என்பவர் தனது தந்தையை பார்க்க ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்களை இறங்கிவிடுமாறு…
View More ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலிடிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கை
சென்னை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படித்ததாக போலிச்சான்று அளித்த புகாரில் கோட்டாட்சியர், டி.எஸ்.பி. உள்பட 4 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. வணிகவரி துணை கமிஷனரான திருநங்கை சொப்னாவும் சிக்கி உள்ளார். என்ன…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கைவேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சிமெண்டு கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக இளநிலை பொறியாளர் நீங்கள் பயன்படுத்திய…
View More வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்சென்னை தாம்பரம்- கோவை இடையே வார இறுதியில் சிறப்பு ரயில்..தெற்கு ரயில்வே குட்நியூஸ்
சென்னை: தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று அறிவித்துள்ளது.…
View More சென்னை தாம்பரம்- கோவை இடையே வார இறுதியில் சிறப்பு ரயில்..தெற்கு ரயில்வே குட்நியூஸ்சமோசா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… இணையத்தில் வைரலாகும் ஸ்பைடர் மற்றும் தவளை சமோசா…
தின்பண்டங்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது தின்பண்டங்கள். சிப்ஸ் பாப்கார்ன் கேக் போன்றவைகள் இருந்தாலும் ஒரு சூடான டீயுடன் வடை சமோசா வைத்து சாப்பிடுவதும்…
View More சமோசா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… இணையத்தில் வைரலாகும் ஸ்பைடர் மற்றும் தவளை சமோசா…கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்து
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக நடத்திய வந்த சட்டப் போராட்டத்துக்கு பின்னர் நடிகர் கவுண்டமணி சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.50 கோடி சொத்துகளை மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து…
View More கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்துபிக் பாஸ் 8: என் கூட சண்டை போட ரெடியா இரு.. முத்துக்குமரனை வெச்சு பெண்கள் அணியை தகர்க்க அர்னவ் போட்ட பிளான்..
Arnav Bigg Boss : தமிழில் தற்போது ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் சாச்சனா மட்டும் முதல் நாளிலேயே எலிமினேட் ஆகியிருந்தார். இந்த முடிவு தொடர்பாக காரசாரமான விவாதம்…
View More பிக் பாஸ் 8: என் கூட சண்டை போட ரெடியா இரு.. முத்துக்குமரனை வெச்சு பெண்கள் அணியை தகர்க்க அர்னவ் போட்ட பிளான்..
