பத்ம பூஷண் விருது பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமார், திடீர் ஓய்வு வாய்ப்பை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், வாழ்க்கையின் நிச்சயமின்மை காரணமாக வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்…
View More சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்.. அஜித் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!Category: செய்திகள்
அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான…
View More அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!தொண்டர்கள் இதை செய்யாதீர்கள்… பதட்டமாக உள்ளது… த வெ க தலைவர் விஜய் பேச்சு…
தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…
View More தொண்டர்கள் இதை செய்யாதீர்கள்… பதட்டமாக உள்ளது… த வெ க தலைவர் விஜய் பேச்சு…இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த…
View More இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மிகுந்த பதற்றமாக மாறி வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச…
View More வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!
இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்,…
View More எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்த 26 இந்துக்கள் மீது பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கி கொன்றனர். அவர்கள் ஐடிகார்டு காட்ட சொல்லி, ‘கல்மா’ சொல்வதற்கும் கட்டாயப்படுத்தி, அத்துடன்…
View More வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவோம்.. பாகிஸ்தான் எம்பி.. எங்க கை பூப்பறிச்சுகிட்டு இருக்குமா? நெட்டிசன்கள் பதிலடி
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்துள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தான் அமைதி முயற்சிக்கு தயாராக இல்லாதது போலவே தெரிகிறது. பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்தியாவை குற்றஞ்சாட்டும் முயற்சியில்…
View More அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவோம்.. பாகிஸ்தான் எம்பி.. எங்க கை பூப்பறிச்சுகிட்டு இருக்குமா? நெட்டிசன்கள் பதிலடிநடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக…
View More நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…பாகிஸ்தான் அரசு கொள்ளையர்கள்.. அடக்குமுறை மற்றும் இனத்துரோகம்.. தனி நாடாகிறதா பலுசிஸ்தானம்? .!
பாகிஸ்தானை கண்டித்து இந்தியா உட்பட சில நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் உள்நாட்டிலேயே என்ற இனத்தை சேர்ந்த தலைவர் ஒரு பாகிஸ்தான் அரசு கொள்ளையர்கள் என்றும், அடக்குமுறை மற்றும் இனத்துரோகம் செய்வதாகவும் கூறியிருப்பது…
View More பாகிஸ்தான் அரசு கொள்ளையர்கள்.. அடக்குமுறை மற்றும் இனத்துரோகம்.. தனி நாடாகிறதா பலுசிஸ்தானம்? .!பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?
பெஹல்காம் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை விசாரிக்கும் பணியில் முக்கியமான முன்னேற்றம் கிடைத்துள்ளது. தேசிய விசாரணை நிறுவனம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த ஃபாரூக் அகமதை அடையாளம் கண்டுள்ளது. இவர்,…
View More பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?