பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நீண்ட ஆண்டுகளாக இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா, நிறுத்தியது. இதையடுத்து வெளியாகியுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களில், பாகிஸ்தானின் சியால்கோட் அருகே உள்ள செனாப் நதி…
View More சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: 4 நாட்களில் வறட்சி.. இன்னொரு சோமாலியா நாடாகும் பாகிஸ்தான்..Category: செய்திகள்
பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று…
View More பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?ஆதிசங்கரர் வீட்டுல தங்க நெல்லிக்கனி மழை! மகாலட்சுமியின் அருளைப் பாருங்க..!
மகாலட்சுமியை வழிபடக்கூடிய பல நாள்கள் ஆண்டு முழுவதும் வருகிறது. அதில் தமிழ் மாதங்களில் சித்திரையில் முதலாவதாக வரும் விசேஷமான நாள் அட்சய திருதியை. இன்று தான் அந்த அற்புதமான நாள். இந்த நாளில் எப்படி…
View More ஆதிசங்கரர் வீட்டுல தங்க நெல்லிக்கனி மழை! மகாலட்சுமியின் அருளைப் பாருங்க..!இனிமேல் இமெயிலில் Text தேவையில்லை.. வீடியோ மெயில் அனுப்பலாம்..
Emovid என்பது புதிய வகை வீடியோ மெசேஜிங் தளம் ஆகும், இது பாரம்பரிய வியாபார தொடர்புகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. Geekflare உடன் நடத்தப்பட்ட ஒரு விசேஷ பேச்சில், Emovid நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்…
View More இனிமேல் இமெயிலில் Text தேவையில்லை.. வீடியோ மெயில் அனுப்பலாம்..அடிச்சு நொறுக்குங்க.. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்த பிரதமர் மோடி..! அண்டை நாட்டுக்கு அழிவு நிச்சயம்.!
பாதல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் முறைகள், இலக்குகள் மற்றும் தாக்குதல் நேரத்தை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி…
View More அடிச்சு நொறுக்குங்க.. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்த பிரதமர் மோடி..! அண்டை நாட்டுக்கு அழிவு நிச்சயம்.!துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!
பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.…
View More துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய சதித்திட்டதிட்டக்காரராக பாகிஸ்தானை…
View More பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!அடர்ந்த காட்டில் கிடந்த பிணம்.. ’Family Man 3’ நடிகர் மர்மமான முறையில் மரணம்..!
அஸ்ஸாமில் உள்ள Garbhanga காடுகளில் உள்ள நீர்வீழ்ச்சியின் அருகே, பிரபல நடிகர் ரோகித் பாஸ்ஃபோர் மர்மமாக முறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரோகித் சில…
View More அடர்ந்த காட்டில் கிடந்த பிணம்.. ’Family Man 3’ நடிகர் மர்மமான முறையில் மரணம்..!உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..
மலேசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு கோவில், உலகின் முதல் “ஏ.ஐ. கடல் தேவதை சிலையை அறிமுகப்படுத்தி உலகின் முதல் ஏ.ஐ. கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. Mazu என்று அழைக்கப்படும் இந்த கடவுள், பக்தர்களுடன்…
View More உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..எல்லாத்தையும் AI பார்த்து கொள்ளும்.. இனி வாரத்திற்கு 2 நாட்கள் தான் வேலை: பில்கேட்ஸ்..!
5 நாட்கள் வேலை, மூன்று நாள் வேலை, பாரம்பரிய 9 மணி முதல் 5 மணி வேலை நேரம் வரை வேலை போன்றவை விரைவில் முடியக்கூடும் எனவும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வேலை…
View More எல்லாத்தையும் AI பார்த்து கொள்ளும்.. இனி வாரத்திற்கு 2 நாட்கள் தான் வேலை: பில்கேட்ஸ்..!Siragadikka Aasai: திடீரென வீடு திரும்பும் சிந்தாமணி.. முத்து குழுவினர் மாட்டுவார்களா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து சிந்தாமணி வீட்டில் உள்ள பணத்தை எடுக்க முத்து மற்றும் அவரது குழுவினர் முடிவு செய்ய எல்லோரும்…
View More Siragadikka Aasai: திடீரென வீடு திரும்பும் சிந்தாமணி.. முத்து குழுவினர் மாட்டுவார்களா?இனிமே அதெல்லாம் பழைய கதை… கோவையில் தவெக தலைவர் விஜய் பேச்சு…
தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…
View More இனிமே அதெல்லாம் பழைய கதை… கோவையில் தவெக தலைவர் விஜய் பேச்சு…
