rs.15 crore

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.. பிச்சைக்காரர் போல் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய நபர்..!

  ராஜஸ்தானின் பெலா கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சிக்ரி போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் SIM கார்டை பயன்படுத்தி மோசடி செய்து, அந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கிறார். அவரிடம் இருந்து ரூ.15 கோடி பரிவர்த்தனை…

View More கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.. பிச்சைக்காரர் போல் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய நபர்..!
jothi1

ஜோதியிடம் விசாரணை அதிகாரிகள் கேட்ட 12 கேள்விகள்.. திமிராக வந்த பதில்..!

  ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் மற்றும் “பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்திலுள்ள ஜோதி மால்ஹோத்ரா விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஜம்மு காஷ்மீர் பஹால்காமில் பாகிஸ்தான் ஆதரவான தீவிரவாதிகள் செய்த பரிதாபமான கொலைகள் குறித்தும் அவரிடம்…

View More ஜோதியிடம் விசாரணை அதிகாரிகள் கேட்ட 12 கேள்விகள்.. திமிராக வந்த பதில்..!
muner

தோல்வி அடைந்த ராணுவ ஜெனரலுக்கு பதவி உயர்வு.. இந்த காமெடி பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்..!

  பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசீம் முநீர், மிக அரிதாக மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த ஃபீல்டு மார்ஷல் பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த பதவி ஒரு படை வீரனின் முழு சேவை காலத்திலும்…

View More தோல்வி அடைந்த ராணுவ ஜெனரலுக்கு பதவி உயர்வு.. இந்த காமெடி பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்..!
seema vs jothi

சீமா ஹைதர் vs ஜோதி மல்ஹோத்திரா.. 2 யூடியூப் சேனல்களின் வித்தியாசம்.. ஒன்று குடும்ப நலன்.. இன்னொன்று தேசதுரோகம்..

இன்றைய YouTube வெறும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக இல்லாமல், பலருக்குமான முக்கியமான வருமான வழியாகவும் மாறியுள்ளது. சரியான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் நிறைய பேர் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக…

View More சீமா ஹைதர் vs ஜோதி மல்ஹோத்திரா.. 2 யூடியூப் சேனல்களின் வித்தியாசம்.. ஒன்று குடும்ப நலன்.. இன்னொன்று தேசதுரோகம்..
joth3

பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும்: யூடியூபர் ஜோதி.. திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்.. பாஜக பிரபலம் பதிலடி..!

  பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் தீவிரமான விசாரணையை எதிர்கொண்டு வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்திராவை சுற்றியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ…

View More பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும்: யூடியூபர் ஜோதி.. திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்.. பாஜக பிரபலம் பதிலடி..!
gurumurthi

யூடியூபர் ஜோதி செய்திக்கு இப்படியா டைட்டில் போடுவார்கள்? பிபிசிக்கு துக்ளக் குருமூர்த்தி கண்டனம்..!

  துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் முன்னணி அரசியல் விமர்சகரான எஸ். குருமூர்த்தி. ஜோதி மல்ஹோத்ராவை “உளவு செய்பவர் என்று கைது செய்யப்பட்ட யூடியுயுபர் என குறிப்பிட்டு BBC தலைப்பு வெளியிட்டதற்கு கடுமையாக விமர்சித்துள்ளார்.…

View More யூடியூபர் ஜோதி செய்திக்கு இப்படியா டைட்டில் போடுவார்கள்? பிபிசிக்கு துக்ளக் குருமூர்த்தி கண்டனம்..!
thuglife

ஜூன் 1 முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்? ‘தக்லைஃப்’ ரிலீஸ் என்ன ஆகும்? கமல் அதிர்ச்சி..

  ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா முழுவதும் சினிமா திரையரங்குகள், வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரைவில் இணைந்து தீர்வு காணவில்லை என்றால், ஜூன் 1 முதல் மூடப்பட வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய தகவல்கள்…

View More ஜூன் 1 முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்? ‘தக்லைஃப்’ ரிலீஸ் என்ன ஆகும்? கமல் அதிர்ச்சி..
sasi bilaval

உலக நாடுகளை சந்திக்க செல்லும் சசிதரூர் – பிலாவல் பூட்டோ.. யாருக்கு கிடைக்கும் வெற்றி?

  இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” செயல்பாட்டுக்கு பிறகு உலகளாவிய அணுகுமுறையை இந்தியா கையாளும் நிலையில் இந்தியாவிற்கு போட்டியாக பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு செல்ல ஒரு முக்கிய குழுவை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி தலைவரான…

View More உலக நாடுகளை சந்திக்க செல்லும் சசிதரூர் – பிலாவல் பூட்டோ.. யாருக்கு கிடைக்கும் வெற்றி?
china missille

இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..

  இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…

View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
attack

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..

  கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை…

View More கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..
spy

யூடியூபர் ஜோதியுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது.. எல்லோரும் பாகிஸ்தான் உளவாளிகளா?

  இந்திய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், நாடு முழுவதும் இருந்து 10 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த…

View More யூடியூபர் ஜோதியுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது.. எல்லோரும் பாகிஸ்தான் உளவாளிகளா?

பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம் மற்றும் பிற முக்கிய மாவட்டங்கள் இந்திய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது என்ற தகவலை ஒப்புக்கொண்ட பிறகும், அவர் இந்தியா…

View More பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!