நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ அரசியல் களத்தில் கால் பதித்ததில் இருந்தே, திராவிட கட்சிகள் அவரை நேரடியான மற்றும் மறைமுகமான விமர்சனங்களால் சீண்டி வருகின்றன. “அட்டை தாஜ்மஹால்,” “வெறும் சினிமா கவர்ச்சி” போன்ற…
View More விஜய்யை சீண்ட சீண்ட அவர் வளர்வார்.. விஜய்யை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுக்க 200 இளம் பேச்சாளர்கள் தேர்வு.. நாகரீகமான முறையில் பதிலடி கொடுக்க தவெக மேலிடம் அட்வைஸ்.. எம்ஜிஆருக்கு செய்த அதே தவறை செய்கிறதா திமுக? சமூக ஊடக உலகில் யாரையும் ஏமாற்ற முடியாது.. எதையும் மறைக்க முடியாது..!Category: செய்திகள்
ஒவ்வொரு வாரமும் எடுக்கப்படும் சர்வே.. அனைத்து சர்வேயிலும் தவெக முதலிடம்.. நாளுக்கு நாள் எகிறும் வாக்கு சதவீதம்.. தனித்து நின்றாலும் விஜய் ஜெயிச்சுவிடுவாரோ.. பதட்டத்தில் திராவிட கட்சிகள்.. புதிய வரலாறு படைக்குமா தவெக?
சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் என்பது தமிழ்நாட்டிற்கு புதியதல்ல. ஆனால், நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றி கழகம்’ மூலம் களமிறங்கியிருக்கும் வேகம், பாரம்பரிய அரசியல் களத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவரும்…
View More ஒவ்வொரு வாரமும் எடுக்கப்படும் சர்வே.. அனைத்து சர்வேயிலும் தவெக முதலிடம்.. நாளுக்கு நாள் எகிறும் வாக்கு சதவீதம்.. தனித்து நின்றாலும் விஜய் ஜெயிச்சுவிடுவாரோ.. பதட்டத்தில் திராவிட கட்சிகள்.. புதிய வரலாறு படைக்குமா தவெக?தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கிளைகள் அமைக்கும் பணி.. கிளை உறுப்பினர்களை கண்காணிக்க வார் ரூம்.. விஜய்யே நேரடியாக கண்காணிப்பதாக தகவல்..! 5 பூத்துகளுக்கு ஒரு கிளை.. ஒரு தொகுதிக்கு 5 கிளைகள்.. பக்காவாக பிளான் போடும் தவெக நிர்வாகிகள்..!
நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி கட்டமைப்பை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கிளைகளை அமைக்கும் பணியில் வேகம் காட்டி வருகிறது. ஒருபக்கம் த.வெ.க.வின் கிளை கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் முதலமைச்சர் வேட்பாளர்…
View More தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கிளைகள் அமைக்கும் பணி.. கிளை உறுப்பினர்களை கண்காணிக்க வார் ரூம்.. விஜய்யே நேரடியாக கண்காணிப்பதாக தகவல்..! 5 பூத்துகளுக்கு ஒரு கிளை.. ஒரு தொகுதிக்கு 5 கிளைகள்.. பக்காவாக பிளான் போடும் தவெக நிர்வாகிகள்..!விஜய்யின் கூட்டணிக்காக காத்திருந்த அதிமுகவுக்கு ஏமாற்றமா? இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. விஜய்யை முதலமைச்சராக ஏற்று கொண்டால் தவெக + அதிமுக கூட்டணி உறுதி.. கட்சி பதவியை காப்பாற்றி கொள்ளலாம்.. துணை முதல்வரும் ஆகலாம்.. ஆனால் எடப்பாடி சம்மதிப்பாரா?
நடிகர் விஜய்யின் ‘தமிழர் வெற்றி கழகம்’ அரசியல் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல், தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, த.வெ.க.வின் நிலைப்பாடு குறித்து…
View More விஜய்யின் கூட்டணிக்காக காத்திருந்த அதிமுகவுக்கு ஏமாற்றமா? இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. விஜய்யை முதலமைச்சராக ஏற்று கொண்டால் தவெக + அதிமுக கூட்டணி உறுதி.. கட்சி பதவியை காப்பாற்றி கொள்ளலாம்.. துணை முதல்வரும் ஆகலாம்.. ஆனால் எடப்பாடி சம்மதிப்பாரா?டெல்லி வெடிகுண்டு.. டாக்டர் உமர் குடும்பத்தையே தூக்கிய காவல்துறை.. உமர் எப்படிப்பட்டவர்? மைத்துனர் கூறிய அதிர்ச்சி தகவல்..தற்கொலை தாக்குதலில் உமர் பலியா? உமர் மனைவியிடம் தீவிர விசாரணை.. 3 அரசு மருத்துவர்களுக்கும் தொடர்பா?
புல்வாமாவில் வசிக்கும் டாக்டர் உமர் நபியின் குடும்ப உறுப்பினர்களை, டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த கோயல் கிராமத்தில் போலிஸார்…
View More டெல்லி வெடிகுண்டு.. டாக்டர் உமர் குடும்பத்தையே தூக்கிய காவல்துறை.. உமர் எப்படிப்பட்டவர்? மைத்துனர் கூறிய அதிர்ச்சி தகவல்..தற்கொலை தாக்குதலில் உமர் பலியா? உமர் மனைவியிடம் தீவிர விசாரணை.. 3 அரசு மருத்துவர்களுக்கும் தொடர்பா?டெல்லி குண்டுவெடிப்பு அசீம் முநீர் சதித்திட்டமா? அரசியல் திருத்தத்திற்கு மக்கள் எதிர்ப்பு இருப்பதால் திசைமாற்ற நடந்த குண்டுவெடிப்பா? இந்தியா மீது இன்னும் தாக்குதல் நடத்த திட்டமா? சீனாவின் தொழில்நுட்ப உதவி கிடைப்பதாகவும் தகவல்.. அசீம் முநீர் இருக்கும் வரை இந்தியாவுக்கு தொல்லை தான்.. என்ன செய்ய போகிறது இந்தியா?
டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் தளபதி அசிம் முனிர் தலைமையிலான சதித்திட்டம் இதில் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் முன்னாள்…
View More டெல்லி குண்டுவெடிப்பு அசீம் முநீர் சதித்திட்டமா? அரசியல் திருத்தத்திற்கு மக்கள் எதிர்ப்பு இருப்பதால் திசைமாற்ற நடந்த குண்டுவெடிப்பா? இந்தியா மீது இன்னும் தாக்குதல் நடத்த திட்டமா? சீனாவின் தொழில்நுட்ப உதவி கிடைப்பதாகவும் தகவல்.. அசீம் முநீர் இருக்கும் வரை இந்தியாவுக்கு தொல்லை தான்.. என்ன செய்ய போகிறது இந்தியா?பாகிஸ்தானில் கடும் பஞ்சம்.. திவாலாகும் நிலையில் நாடு.. பசியால் கொலை, கொள்ளை, தற்கொலை அதிகரிப்பு.. மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு கூட சம்பளம் வெறும் ரூ.6500.. ஆயிரக்கணக்கில் மின்சார கட்டணம்.. பூமிக்குள் புதையும் மிடில் கிளாஸ் மக்கள்..!
பாகிஸ்தான் வரலாறு காணாத மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை சந்தித்து வருவதாக, அந்நாட்டின் முக்கிய சேவை அமைப்புகளில் ஒன்றான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் எச்சரித்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம்…
View More பாகிஸ்தானில் கடும் பஞ்சம்.. திவாலாகும் நிலையில் நாடு.. பசியால் கொலை, கொள்ளை, தற்கொலை அதிகரிப்பு.. மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு கூட சம்பளம் வெறும் ரூ.6500.. ஆயிரக்கணக்கில் மின்சார கட்டணம்.. பூமிக்குள் புதையும் மிடில் கிளாஸ் மக்கள்..!டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கர குண்டுவெடிப்பு.. 9 பேர் பலி.. பாகிஸ்தான் வேலையை காட்டிவிட்டதா? உடனடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அமித்ஷா.. இன்னொரு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையா?
டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பில், 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டெல்லி சுபாஷ் மார்க்…
View More டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கர குண்டுவெடிப்பு.. 9 பேர் பலி.. பாகிஸ்தான் வேலையை காட்டிவிட்டதா? உடனடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அமித்ஷா.. இன்னொரு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையா?இந்தியாகிட்ட அசிங்கப்படுவதே பாகிஸ்தான் வேலையா போச்சு.. மற்றொரு மெகா தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. படித்த இளைஞர்களை தீவிரவாதிகள் ஆக்கும் பாகிஸ்தான்.. சாப்பிட சோறு இல்லாத பஞ்ச பரதேச நாட்டிற்கு தீவிரவாதம் எல்லாம் தேவையா? போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்கப்பா..!
டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு அருகே ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வந்த ஒரு பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடந்த அதிரடி சோதனையில், சுமார் 2,900 கிலோகிராம் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது நாடு முழுவதும்…
View More இந்தியாகிட்ட அசிங்கப்படுவதே பாகிஸ்தான் வேலையா போச்சு.. மற்றொரு மெகா தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. படித்த இளைஞர்களை தீவிரவாதிகள் ஆக்கும் பாகிஸ்தான்.. சாப்பிட சோறு இல்லாத பஞ்ச பரதேச நாட்டிற்கு தீவிரவாதம் எல்லாம் தேவையா? போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்கப்பா..!“வாக்குத் திருட்டு” என்ற கட்டுக்கதை: ஹரியானா தேர்தல் குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததா?
ராகுல் காந்தியின் “H-Files” ஹரியானா தேர்தல் மோசடி குறித்த பகிரங்க குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அளவுக்கு, உண்மை சோதனையில் தாக்கு பிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.…
View More “வாக்குத் திருட்டு” என்ற கட்டுக்கதை: ஹரியானா தேர்தல் குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததா?