pak army

’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது ஓடி ஒளிந்த பாகிஸ்தான் அதிகாரிகள்.. உயிருக்கு பயந்த செய்த கேவலமான செயல்..!

  இந்தியாவின் “சிந்தூர்” நடவடிக்கையில் துல்லிய தாக்குதல்: பாகிஸ்தான் படையினருக்கு கடும் அதிர்ச்சி, அலறிய ஆணையர்கள்! இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணை தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும்,…

View More ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது ஓடி ஒளிந்த பாகிஸ்தான் அதிகாரிகள்.. உயிருக்கு பயந்த செய்த கேவலமான செயல்..!
hypersonic

எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? இந்தியாவுக்கு சவால் விடும் சீனாவின் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்..

எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? சீனா தயாரிக்கும் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்.. இந்தியாவுக்கு சவாலா? இன்று ட்ரோன்கள் பெரிதும் பரவலாகிவிட்டன. உலகின் பெரும்பாலான நாடுகள் இவை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பது…

View More எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? இந்தியாவுக்கு சவால் விடும் சீனாவின் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்..
jaishankar

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி.. இந்தியாவுக்கு ஆதரவு என ஜெர்மனி அறிவிப்பு..!

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமுதாய ஒற்றுமையை குலைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தகைய தாக்குதல்களுக்கு ஒரு திட்டமிட்ட வடிவம்…

View More மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர பயணம் வெற்றி.. இந்தியாவுக்கு ஆதரவு என ஜெர்மனி அறிவிப்பு..!
all party

பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?

  ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி பாராளுமன்ற எம்பிக்கள் கொண்ட குழுக்களை முக்கிய…

View More பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?
iphone

ஆப்பிள் ஏன் ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.. மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதுதான்..!

  ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படவில்லை என்றால், அவற்றுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் ஆப்பிள் தலைவரான டிம் குக்கை தொடர்புகொண்டு, “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள்,…

View More ஆப்பிள் ஏன் ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.. மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதுதான்..!
iphone trump

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஐபோன்களுக்கு 25% வரி.. டிரம்பின் இன்னொரு கோமாளித்தனமான அறிவிப்பு..!

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஐபோன்கள் தயாரித்தால் 25 சதவீத வரி விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த…

View More இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஐபோன்களுக்கு 25% வரி.. டிரம்பின் இன்னொரு கோமாளித்தனமான அறிவிப்பு..!
maryam

பாகிஸ்தான் ராணுவ தளம் சேதம் அடைந்தது உண்மை தான்.. நவாஸ் ஷெரிப் மகள் ஒப்புதல்..!

  பாகிஸ்தான் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்து” பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக வெளிப்படையாக கூறியுள்ளார். பாகிஸ்தானின்…

View More பாகிஸ்தான் ராணுவ தளம் சேதம் அடைந்தது உண்மை தான்.. நவாஸ் ஷெரிப் மகள் ஒப்புதல்..!
sindhoor 1

27 நக்சலைட்டுக்கள் என்கவுண்டர்.. பாதுகாப்பு படையினரை சிந்தூர் வைத்து வரவேற்ற பெண்கள்..!

  சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படைகளால் 27 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நிலையில், இந்த நிகழ்வை, மகிழ்ச்சியோடு, விமர்சையாக அந்த பகுதி மக்கள் கொண்டாடினர்.மேலும் நாராயண்பூரில் நடந்த இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்டத்…

View More 27 நக்சலைட்டுக்கள் என்கவுண்டர்.. பாதுகாப்பு படையினரை சிந்தூர் வைத்து வரவேற்ற பெண்கள்..!
trump

எல்லா புகழும் எனக்கே என்று கூறுபவர் டிரம்ப்.. இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கூறியது குறித்து விமர்சனம்..!

  முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல்களை தடுக்க முக்கிய பங்காற்றினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு…

View More எல்லா புகழும் எனக்கே என்று கூறுபவர் டிரம்ப்.. இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கூறியது குறித்து விமர்சனம்..!
india bangaladesh

மோடியை பகைத்தவர் பதவியில் இருக்க முடியுமா? ராஜினாமா செய்யும் வங்கதேச அதிபர்.. பெரும் பரபரப்பு..!

  வங்கதேச இடைக்கால அரசு தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ், அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த முடிவுக்கு வராததால் வேலை செய்ய கடினமாக இருப்பதாக கூறி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நேற்று…

View More மோடியை பகைத்தவர் பதவியில் இருக்க முடியுமா? ராஜினாமா செய்யும் வங்கதேச அதிபர்.. பெரும் பரபரப்பு..!
turkey1

இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!

  பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் தீவிரவாதத்தை ஆதரவை நிறுத்த வேண்டும், பாகிஸ்தானில் நீண்ட காலமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிக்க துருக்கி தன்னுடைய நட்பை பயன்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த…

View More இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!
spy

அதிகரித்து கொண்டே போகும் தேச துரோகிகளின் எண்ணிக்கை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன வாரணாசி நபர் கைது..!

பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக  கூறப்படும் ஒருவரை வாராணசியில் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் தேச துரோகிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கைது செய்யப்பட்டவர் துஃபைல் என்றும், இந்தியாவிற்குரிய ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை…

View More அதிகரித்து கொண்டே போகும் தேச துரோகிகளின் எண்ணிக்கை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன வாரணாசி நபர் கைது..!