இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரான நீல் மோகன் 10 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரில் சேர முயற்சித்த போது அவரை ட்விட்டரில் சேராமல் இருக்க கூகுள் அவருக்கு கொடுத்த ரூ.830 கோடி சம்பள…
View More ட்விட்டருக்கு செல்ல முயன்ற கூகுளில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி.. ரூ.830 கோடி சம்பளம் கொடுத்து தக்க வைத்த கூகுள்..!Category: செய்திகள்
மோடியால் மட்டும் இது முடியும்.. பஹல்காமில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று உயிர் தப்பிய சிங்கப்பூர் பெண்..!
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், “சிந்தூர்” என்ற பெயர் எனக்கு பேரார்வத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான வைஷாலி…
View More மோடியால் மட்டும் இது முடியும்.. பஹல்காமில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று உயிர் தப்பிய சிங்கப்பூர் பெண்..!செய்தி நிறுவனங்கள் எங்களை மிரட்டுகின்றன.. Copyright Strike பிரச்சனையில் சிக்கும் யூடியூபர்கள்..!
Asian News International (ANI) என்ற நியூஸ் ஏஜென்சி தங்களது காப்புரிமை பெற்ற சில விநாடி வீடியோக்களை பயன்படுத்தியதற்காக, லட்சக்கணக்கில் பணம் கேட்டு யூடியூபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More செய்தி நிறுவனங்கள் எங்களை மிரட்டுகின்றன.. Copyright Strike பிரச்சனையில் சிக்கும் யூடியூபர்கள்..!கொரோனா மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும்.. எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் ஜப்பான் பாபா அதிர்ச்சி தகவல்..!
இந்தியா உட்பட சில நாடுகளில் கோவிட் நோய் தொற்று மீண்டும் எழுச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல ஜப்பானிய மங்கா கலைஞரும் ஜப்பானின் “பாபா வங்கா”வாக கருதப்படும் ரியோ தாட்சுகி பல ஆண்டுகளுக்கு…
View More கொரோனா மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும்.. எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் ஜப்பான் பாபா அதிர்ச்சி தகவல்..!ஒரே நபர் கொடுத்த விந்தணுவில் 10 நாடுகளில் பிறந்த 67 குழந்தைகள்.. இதில் 10 குழந்தைகளுக்கு கேன்சர்.. அதிர்ச்சி தகவல்..!
புற்றுநோய் ஏற்பட கூடிய அளவில் மரபணு மாற்றம் கொண்ட ஆணின் விந்தணு தானத்தால் ஐரோப்பா முழுவதும் பலருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். ஆனால் இவருடைய விந்தணு மூலம் 2008 முதல் 2015 வரையிலான காலத்தில்…
View More ஒரே நபர் கொடுத்த விந்தணுவில் 10 நாடுகளில் பிறந்த 67 குழந்தைகள்.. இதில் 10 குழந்தைகளுக்கு கேன்சர்.. அதிர்ச்சி தகவல்..!நடனமாடியபோது மேடையில் வழுக்கி விழுந்த ஷகிரா.. ஒரே நொடியில் நடந்த அதிசயம்..
சில நேரங்களில் யானைக்கும் அடி சறுக்கும். யானை சறுக்கினால் எழுந்திருக்க நீண்ட நேரம் ஆகும். ஆனால் சறுக்கியதை கூட நொடியில் சமாளிக்கும் வித்தை குதிரைக்கு மட்டுமே உண்டு. அதுபோலவே ஷகீரா நிஜமாகவே ஒரு குதிரை…
View More நடனமாடியபோது மேடையில் வழுக்கி விழுந்த ஷகிரா.. ஒரே நொடியில் நடந்த அதிசயம்..சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது.. 34 வயது பிராமண பெண்ணின் புதிய இயக்கம்..!
18 ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பயில்வதற்கான தேர்வில் தோல்வியடைந்த அனுராதா திவாரிக்கு, அது வெறும் தேர்வுத் தோல்வி அல்ல, தன் “உயர் சாதியான…
View More சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது.. 34 வயது பிராமண பெண்ணின் புதிய இயக்கம்..!ஒபாமா போல் ஆபரேஷன் சிந்தூரை நேரலையில் பார்த்த ராணுவ அதிகாரிகள்.. முதல்முறையாக வெளியான வார் ரூம் புகைப்படம்..!
பின்லேடன் மீது தாக்குதல் நடத்தும் போது அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா நேரலையில் தனது அலுவலகத்தில் இருந்து அந்த காட்சியை பார்த்தது போல் ஆபரேஷன் சிந்தூர் காட்சிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் நேரலையில் பார்த்த…
View More ஒபாமா போல் ஆபரேஷன் சிந்தூரை நேரலையில் பார்த்த ராணுவ அதிகாரிகள்.. முதல்முறையாக வெளியான வார் ரூம் புகைப்படம்..!ஒழுங்கா இந்தியாவுடன் ஒத்துப்போங்க.. இல்லாட்டி ராஜினாமா செஞ்சிட்டு போங்க.. வங்கதேச அதிபரை மிரட்டும் தொழிலதிபர்கள்?
வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்களின்படி அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நிலவும் மின்சாரம் மற்றும் எரிவாயு…
View More ஒழுங்கா இந்தியாவுடன் ஒத்துப்போங்க.. இல்லாட்டி ராஜினாமா செஞ்சிட்டு போங்க.. வங்கதேச அதிபரை மிரட்டும் தொழிலதிபர்கள்?உபேர் புக் செய்த பெங்களூரு இளம்பெண்.. டிரைவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி..!
பெங்களூரில் உள்ள ஒரு பெண், உபர் கேப் புக் செய்த போது அதன் டிரைவரை பார்த்து இன்ப அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கலந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். ஏனெனில், அந்த…
View More உபேர் புக் செய்த பெங்களூரு இளம்பெண்.. டிரைவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி..!இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் ராஜ் மிஷ்ரா என்ற 37 வயது நபர், இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாந்த்ஸ் பிராந்தியத்தில் உள்ள நோர்தாம்ப்டன்ஷயர் மாவட்டம் வெல்லிங்பரோ நகரத்தின்…
View More இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!பாகிஸ்தானில் ஜோதிக்கு 6 ஏகே-47 துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்காக உளவுசெய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா லாகூரின் அனார்கலி பஜாரில் சுற்றிக்கொண்டிருக்கும் போது, ஏகே-47 துப்பாக்கியுடன் குறைந்தது ஆறு பேர் அவருடைய பாதுகாப்பிற்காக இருந்தனர்…
View More பாகிஸ்தானில் ஜோதிக்கு 6 ஏகே-47 துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!