bhutan

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்லும் போது கூட சீனாவுக்கு வார்னிங் விடுத்த மோடி.. ரோடு போட்ற வேலையெல்லாம் வேண்டாம்.. பூடானை தொட்ட நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. பிரதமர் மோடியின் பூடான் விசிட்டில் சர்வதேச அரசியல்..!

இமயமலையின் அரவணைப்பில், இந்தியா தனது அண்டை நாடான பூடானுடன் வைத்திருக்கும் உறவு என்பது வெறும் அண்டை நாடுகளின் தொடர்புக்கு அப்பாற்பட்டு, குடும்ப உறவாகவே திகழ்கிறது. இந்த வாரம், பூடானின் மன்னருக்கு 70வது பிறந்த நாள்…

View More பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்லும் போது கூட சீனாவுக்கு வார்னிங் விடுத்த மோடி.. ரோடு போட்ற வேலையெல்லாம் வேண்டாம்.. பூடானை தொட்ட நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. பிரதமர் மோடியின் பூடான் விசிட்டில் சர்வதேச அரசியல்..!
india5

பெரும்பாலான நாடுகள் கடலோர நாடுகள்.. ஆனால் இந்தியா ஒரு கடல் சார்ந்த நாடு.. 3 பக்கமும் கடல்.. ஒரே ஒரு பக்கம் மட்டுமே நிலம்.. அதிலும் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள்.. இதனால், இந்தியா ஒரு கண்டம் சார்ந்த சக்தி..

இந்தியா தனது புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும்போது, அதன் கண்டம் சார்ந்த மற்றும் கடல்சார் சக்தியாக விளங்கும் தனித்துவமான புவியியல் அமைப்பை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, அண்டை நாடான சீனாவின்…

View More பெரும்பாலான நாடுகள் கடலோர நாடுகள்.. ஆனால் இந்தியா ஒரு கடல் சார்ந்த நாடு.. 3 பக்கமும் கடல்.. ஒரே ஒரு பக்கம் மட்டுமே நிலம்.. அதிலும் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள்.. இதனால், இந்தியா ஒரு கண்டம் சார்ந்த சக்தி..
india oil

திடீரென உயர போகும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஆனால் இந்தியா மட்டும் 90 நாட்கள் தப்பித்து கொள்ளும்.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்.. ரூ.13,295.93 கோடி செலவை மிச்சப்படுத்தும் இந்தியா..

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் ஒருமுறை ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியா தனது பெட்ரோலிய இருப்புகளை மீண்டும் நிரப்பவும், அவற்றின் திறனை விரிவாக்கவும் தயாராகி வருகிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி…

View More திடீரென உயர போகும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஆனால் இந்தியா மட்டும் 90 நாட்கள் தப்பித்து கொள்ளும்.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்.. ரூ.13,295.93 கோடி செலவை மிச்சப்படுத்தும் இந்தியா..
indira gandhi

1980ல் அணு ஆயுத தயாரிப்பின் தொடக்க நிலையிலேயே பாகிஸ்தானை தாக்க இந்தியா – இஸ்ரேல் கூட்டு முயற்சி.. ஆனால் இந்திராகாந்தி தடுத்துவிட்டாரா? தடுத்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இந்த கூட்டு தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

கடந்த 80களில் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தின் மீது இரகசியமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இறுதி நேரத்தில்…

View More 1980ல் அணு ஆயுத தயாரிப்பின் தொடக்க நிலையிலேயே பாகிஸ்தானை தாக்க இந்தியா – இஸ்ரேல் கூட்டு முயற்சி.. ஆனால் இந்திராகாந்தி தடுத்துவிட்டாரா? தடுத்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இந்த கூட்டு தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
india vs pakistan

இந்தியா அமைக்கும் ரகசிய சுரங்கப்பாதை.. பாகிஸ்தான் அதிர்ச்சி.. சுரங்கப்பாதை மட்டும் முடிந்துவிட்டால் பாகிஸ்தான் கதி அவ்வளவு தான்.. ஒரு துப்பாக்கி குண்டு கூட பயன்படுத்தாமல் பாகிஸ்தானை பழிவாங்கிய இந்தியா.. இனி பாகிஸ்தான் என்ற எதிரியே இல்லாமல் போய்விடும்…!

2025 மே 7 அன்று, இந்திய விமான படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இரகசிய திட்டம்…

View More இந்தியா அமைக்கும் ரகசிய சுரங்கப்பாதை.. பாகிஸ்தான் அதிர்ச்சி.. சுரங்கப்பாதை மட்டும் முடிந்துவிட்டால் பாகிஸ்தான் கதி அவ்வளவு தான்.. ஒரு துப்பாக்கி குண்டு கூட பயன்படுத்தாமல் பாகிஸ்தானை பழிவாங்கிய இந்தியா.. இனி பாகிஸ்தான் என்ற எதிரியே இல்லாமல் போய்விடும்…!
india1

ரூ. 100 லட்சம் கோடி மதிப்புள்ள டிஜிட்டல் மாஸ்டர் பிளான்.. இந்த 15 திட்டங்கள் நிறைவேறினால் இந்தியா தான் சொர்க்கம்.. 2028ல் 15 திட்டங்களையும் முடிக்க இலக்கு.. 2029ல் தேர்தல்.. என்ன நடக்கும் என்பது நாட்டிற்கே தெரியும்..!

அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியா ரூ. 20 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில், நாட்டின் போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் புவியியலை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய 15 மாபெரும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த திட்டங்கள்…

View More ரூ. 100 லட்சம் கோடி மதிப்புள்ள டிஜிட்டல் மாஸ்டர் பிளான்.. இந்த 15 திட்டங்கள் நிறைவேறினால் இந்தியா தான் சொர்க்கம்.. 2028ல் 15 திட்டங்களையும் முடிக்க இலக்கு.. 2029ல் தேர்தல்.. என்ன நடக்கும் என்பது நாட்டிற்கே தெரியும்..!
cia

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடா? ரஷ்யாவும் ராவும் சேர்ந்து செய்த தரமான சம்பவம்.. மர்மமான முறையில் கொல்லப்பட்டாரா உளவாளி? இதற்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்த இந்திய பிரபலங்கள்.. ஆனால் அஜித் தோவல் இருக்கும் வரை மோடிக்கு ஆபத்தில்லை..!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீனாவுக்கு சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியபோது, ​​செமிகண்டக்டர் மாநாடு ஒன்றில் பேசுகையில் எழுப்பிய கேள்வி இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பல ஊகங்களுக்கு…

View More பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடா? ரஷ்யாவும் ராவும் சேர்ந்து செய்த தரமான சம்பவம்.. மர்மமான முறையில் கொல்லப்பட்டாரா உளவாளி? இதற்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்த இந்திய பிரபலங்கள்.. ஆனால் அஜித் தோவல் இருக்கும் வரை மோடிக்கு ஆபத்தில்லை..!
satellite

சீனாவின் செயற்கைகோளை இனி பயன்படுத்த கூடாது.. சன் டிவி, ஜீ டிவி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.. என்ன செய்ய போகிறது டிவி நிறுவங்கள்? தேசிய பாதுகாப்பு முக்கியம்.. சீனாவை செயற்கை கோள்களை முழுமையாக தடை செய்கிறதா இந்திய அரசு?

தேசிய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களை கருத்தில் கொண்டு, சீன தொடர்புள்ள வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைத்து வருகிறது. தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயற்கைக்கோள்களின்…

View More சீனாவின் செயற்கைகோளை இனி பயன்படுத்த கூடாது.. சன் டிவி, ஜீ டிவி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.. என்ன செய்ய போகிறது டிவி நிறுவங்கள்? தேசிய பாதுகாப்பு முக்கியம்.. சீனாவை செயற்கை கோள்களை முழுமையாக தடை செய்கிறதா இந்திய அரசு?
semi conductor

பாகிஸ்தானின் கொசுத்தொல்லை, அமெரிக்காவின் வரிவிதிப்பு.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்தியாவின் இலக்கு பிரமிப்பு ஆனது.. ஒடிசாவில் அமைய இருக்கும் செமிகண்டக்டர் ஆலை.. உலகமே அண்ணாந்து பார்க்கும் முன்னேற்றம் வரும்..

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிநவீன செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, ‘6M’ என்ற மிகப்பெரிய ATMP (Assembly, Testing, Marking, and Packaging) உற்பத்தி மையம் அமைக்கப்பட…

View More பாகிஸ்தானின் கொசுத்தொல்லை, அமெரிக்காவின் வரிவிதிப்பு.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்தியாவின் இலக்கு பிரமிப்பு ஆனது.. ஒடிசாவில் அமைய இருக்கும் செமிகண்டக்டர் ஆலை.. உலகமே அண்ணாந்து பார்க்கும் முன்னேற்றம் வரும்..
india japan

சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ள புதிய வழியை கண்டுபிடித்த இந்தியா.. ஜப்பானுடன் ஆழமான உறவு.. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு உறுதி..பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்.. இனி சீனா, இந்தியாவையோ, ஜப்பானையோ மிரட்டினால் கூட்டாக பதிலடி கொடுக்கும்..

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், மிரட்டல்களும் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவும் ஜப்பானும் தங்கள் கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்படுத்தி, ஒரு புதிய பாதுகாப்பு வழியை உருவாக்கியுள்ளன.…

View More சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ள புதிய வழியை கண்டுபிடித்த இந்தியா.. ஜப்பானுடன் ஆழமான உறவு.. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு உறுதி..பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்.. இனி சீனா, இந்தியாவையோ, ஜப்பானையோ மிரட்டினால் கூட்டாக பதிலடி கொடுக்கும்..
india vs america

அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்குது.. 50% டிரம்பின் வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் அடையாத இந்தியா.. மாறாக பொருளாதாரத்தில் கூடுதல் வலிமை.. ஏனெனில் இங்கு பிரதமராக இருப்பது மோடி.. டிரம்பின் பாச்சா பலிக்காத ஒரே நாடு இந்தியா தான்..

இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதனால் டிரம்ப் விதித்த 50% வரியையும் தாண்டி இந்திய பொருளாதாரம் வலிமையாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஜி.எஸ்.டி வசூல் மற்றும் சில்லறை…

View More அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்குது.. 50% டிரம்பின் வரிவிதிப்பால் எந்த பாதிப்பும் அடையாத இந்தியா.. மாறாக பொருளாதாரத்தில் கூடுதல் வலிமை.. ஏனெனில் இங்கு பிரதமராக இருப்பது மோடி.. டிரம்பின் பாச்சா பலிக்காத ஒரே நாடு இந்தியா தான்..
oil

இந்தியாவை நான் குறை சொல்ல மாட்டேன்.. இந்திய வெளியுறவு கொள்கையின்படி சரிதான்.. வர்த்தகம் என்பது நாடுகளை ஒன்றிணைக்க பயன்பட்டது, ஆனால் அதுவே இப்போது ஆயுதமாக மாறிவிட்டது.. இது பெரும் ஆபத்து.. பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்திருப்பது போன்ற விவகாரங்கள் குறித்து பேசியுள்ள பின்லாந்து அதிபர்…

View More இந்தியாவை நான் குறை சொல்ல மாட்டேன்.. இந்திய வெளியுறவு கொள்கையின்படி சரிதான்.. வர்த்தகம் என்பது நாடுகளை ஒன்றிணைக்க பயன்பட்டது, ஆனால் அதுவே இப்போது ஆயுதமாக மாறிவிட்டது.. இது பெரும் ஆபத்து.. பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர்