மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி படிப்பு முடிவடைந்து கடைசி நாளில் நடந்த விழாவில் பேசிக்கொண்டிருந்த 20 வயது மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், மகாராஷ்டிரா…
View More கல்லூரி கடைசி நாள் விழாவில் பேசி கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்.. என்ன நடந்தது?Category: இந்தியா

சட்டவிரோதமாக கடத்தாமல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவது எப்படி?
துபாயில் தங்கம் இந்தியாவை விட சுமார் 8-9% குறைந்த விலையில் கிடைக்கிறது. இதற்கான முக்கிய காரணங்கள்: தங்க ஏற்றுமதிக்கு மதிப்புசார் வரி (VAT) துபாயில் இல்லை. மேலும் குறைந்த உற்பத்தி செலவுகள். இந்த…
View More சட்டவிரோதமாக கடத்தாமல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவது எப்படி?இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!
இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் “Black Monday” நாள் உருவாகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க…
View More இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!தங்கம், கச்சா எண்ணெய் புதையல் எல்லாம் சும்மா… இந்தியாவுக்கு கிடைத்த யுரேனியம் புதையல்..!
இந்தியாவின் அண்டை நாடுகளில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் புதையல் கிடைத்துள்ளதாகவும், இதனால் அந்த நாடுகள் மிகப்பெரிய அளவில் பணக்கார நாடுகளாக மாறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதையல்கள் குறித்து உறுதி…
View More தங்கம், கச்சா எண்ணெய் புதையல் எல்லாம் சும்மா… இந்தியாவுக்கு கிடைத்த யுரேனியம் புதையல்..!செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?
தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆறு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள் கட்டப்படும் செய்திகளை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற நதிகள் போதவில்லை என்று,…
View More செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி.. இன்னும் சில மாதங்களில் திருமணம்..!
இன்னும் சில மாதங்களில் திருமணமாக உள்ள இளம் பெண் ஒருவர், தனது வருங்கால கணவருடன் ரோலர் கோஸ்ட்டரில் விளையாடிய போது, இருபது அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி.. இன்னும் சில மாதங்களில் திருமணம்..!நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!
ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், சிறைச்சாலையில் நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலையடைந்தார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே நகரில் இன்னொரு பெண்ணை கொலை செய்த சம்பவம்…
View More நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!25வது திருமண விழாவில் டான்ஸ் ஆடும்போது ஏற்பட்ட விபரீதம்.. தொழிலதிபர் மரணம்..!
டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது 25வது திருமண நாளை மனைவியுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம் காரணமாக உயிரிழந்த சம்பவம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும்…
View More 25வது திருமண விழாவில் டான்ஸ் ஆடும்போது ஏற்பட்ட விபரீதம்.. தொழிலதிபர் மரணம்..!இந்திய குடியுரிமை பெற போலியாக எழுத்தாளரை காதலித்த ஆபாச பட நடிகை.. அதிர்ச்சி தகவல்..!
இந்திய குடியுரிமை பெற, இந்திய எழுத்தாளர் ஒருவரை காதலித்து, அவரை திருமணம் செய்து, இந்தியாவிலேயே செட்டிலாக ஆபாசப் படம் நடிகை ஒருவர் முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் இந்திய குடியுரிமை பெறும்…
View More இந்திய குடியுரிமை பெற போலியாக எழுத்தாளரை காதலித்த ஆபாச பட நடிகை.. அதிர்ச்சி தகவல்..!3 வினாடிகளில் ஸ்கேன்.. ஒரு மணி நேரத்தில் 1200 பேர்.. இனி காத்திருக்க வேண்டாம்..!
விமான நிலையங்களில் பயணிகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது என்றும் நவீன வகை ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த ஸ்கேனர் மூலம் மூன்று வினாடிகளில் ஸ்கேன்…
View More 3 வினாடிகளில் ஸ்கேன்.. ஒரு மணி நேரத்தில் 1200 பேர்.. இனி காத்திருக்க வேண்டாம்..!பயணிகளை வீட்டு வாசலுக்கே கொண்டு போய் சேர்க்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்.. வேற லெவல் யோசனை..!
மெட்ரோ ரயில்கள் பொதுவாக பயணிகளை மெட்ரோ ரயில் நிலையம் வரைதான் கொண்டு போய் சேர்க்கும். ஆனால், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளை அவரவர் வீடு அல்லது அலுவலகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்…
View More பயணிகளை வீட்டு வாசலுக்கே கொண்டு போய் சேர்க்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்.. வேற லெவல் யோசனை..!இந்திரா காந்தியின் இன்னொரு முகத்தை காட்டிவிட்டீர்கள்.. கங்கனாவுக்கு காஞ்சிபுரம் பட்டுச்சேலை பரிசு..!
சமீபத்தில் வெளியான எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் இந்திரா காந்தி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அளவில்…
View More இந்திரா காந்தியின் இன்னொரு முகத்தை காட்டிவிட்டீர்கள்.. கங்கனாவுக்கு காஞ்சிபுரம் பட்டுச்சேலை பரிசு..!