கடந்த சில ஆண்டுகளாக IT துறையில் பணிபுரிந்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம் என்றும், சில வருடங்களில் பணக்காரராகிவிடலாம் என்றும் இளைஞர்களின் கனவாக இருந்தது. எனவே தான் IT துறையில் பணியில் சேர வேண்டும் என்பதற்காக,…
View More IT துறையை விட அதிக சம்பளம்.. E-Commerce ஊழியர்கள்.. கொட்டி கொடுக்கும் நிறுவனங்கள்..Category: இந்தியா
வாடிக்கையாளர் சேவை மையம் துறையையே காலி செய்துவிட்ட AI.. Zomatoவில் 600 பேர் பணிநீக்கம்..!
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Zomato 600 வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று…
View More வாடிக்கையாளர் சேவை மையம் துறையையே காலி செய்துவிட்ட AI.. Zomatoவில் 600 பேர் பணிநீக்கம்..!முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே விபூதி அடித்த சைபர் குற்றவாளிகள்.. ரூ.1.4 கோடி மோசடி..!
சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி மக்களை குறிவைத்து, அவர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் மோசடி செய்து வருகின்றனர் என்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின்…
View More முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே விபூதி அடித்த சைபர் குற்றவாளிகள்.. ரூ.1.4 கோடி மோசடி..!தாஜ்மஹால் எனக்கு தான் சொந்தம்.. முகலாய பேரரசின் வாரிசு திடீர் அறிவிப்பு.. DNA சோதனைக்கு தயார்..!
முகலாய பேரரசின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ஒருவர், தாஜ்மஹால் தனக்குத்தான் சொந்தமானது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போது, தங்கத்தால் ஆன செங்கலை வழங்கிய…
View More தாஜ்மஹால் எனக்கு தான் சொந்தம்.. முகலாய பேரரசின் வாரிசு திடீர் அறிவிப்பு.. DNA சோதனைக்கு தயார்..!PAN 2.0 பார்டு கார்டை கண்டிப்பாக மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் பெறுவது எப்படி?
PAN 2.0 என்பது மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான நிரந்தர கணக்கு எண் (PAN) அமைப்பின் புதிய பதிப்பாகும். வருமான வரித் துறை இதை முறையாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு பாதுகாப்பை மேம்படுத்தி,…
View More PAN 2.0 பார்டு கார்டை கண்டிப்பாக மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் பெறுவது எப்படி?முகேஷ் அம்பானியை விட அதிகமாக ரிலையன்ஸ் ஷேர்களை வைத்திருப்பவர்.. ரூ.18,000 கோடி சொத்து..!
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகமாக இருந்தாலும், அவர் அம்பானி குடும்ப உறுப்பினர்களில் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராக இல்லை. அவரை விட அதிகமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் திருபாய் அம்பானியின்…
View More முகேஷ் அம்பானியை விட அதிகமாக ரிலையன்ஸ் ஷேர்களை வைத்திருப்பவர்.. ரூ.18,000 கோடி சொத்து..!தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!
சமீபத்தில் நடந்த ஆய்வில், ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எண்ணெய்…
View More தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!மர அடுப்புக்கு பதில் சூரிய ஒளி மின்சார அடுப்பு.. 50 குடும்பங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்த முதல்வர்..!
மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மின்சார வசதி இல்லை என்பதால் அங்குள்ள 50 குடும்பத்தினர் மர அடுப்பை மட்டுமே நம்பி இருந்தனர். தற்போது, அந்த குடும்பங்களுக்கு சோலார் சக்தியில் செயல்படும் அடுப்பு வசதியை…
View More மர அடுப்புக்கு பதில் சூரிய ஒளி மின்சார அடுப்பு.. 50 குடும்பங்களுக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்த முதல்வர்..!எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!
ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஞ்ஞானிகள் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகமாக, அதாவது, டன் கணக்கில் தங்கம் இருக்கும் என்றும்…
View More எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!24 மணி நேர மின்சாரம், பயணிகளுக்கு ஏசி வசதி.. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்..!
இந்தியன் ரயில்வே என்பது உலகில் உள்ள மிகப்பெரிய ரயில் நிறுவனங்களில் ஒன்றாகும். கோடிக்கணக்கான பயணிகள் தினமும் இந்தியாவில் உள்ள ரயில்களில் பயணம் செய்கிறார்கள். நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள…
View More 24 மணி நேர மின்சாரம், பயணிகளுக்கு ஏசி வசதி.. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்..!இந்தியாவில் டிரைவர் இல்லாத கேப் சர்வீஸ்.. இனி பேரம் பேச வேண்டாம்.. Uber வழங்கும் புதிய வசதி..!
Uber நிறுவனம், இந்தியாவில் டிரைவரில்லா டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Uber நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் Waymo-வுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகப்படுத்தி…
View More இந்தியாவில் டிரைவர் இல்லாத கேப் சர்வீஸ்.. இனி பேரம் பேச வேண்டாம்.. Uber வழங்கும் புதிய வசதி..!ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்.. உலகின் மிக பணக்கார கிராமம்.. இந்தியாவின் எந்த மாநிலத்தில்?
உலகிலேயே பணக்கார கிராமம் அமெரிக்காவில், சீனாவில், ஜப்பானில், ஜெர்மனியில் இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. வெறும் 30,000 மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில் மட்டும் ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்…
View More ரூ.7000 கோடி பிக்சட் டெபாசிட்.. உலகின் மிக பணக்கார கிராமம்.. இந்தியாவின் எந்த மாநிலத்தில்?