டெல்லியில் இருந்து பாங்காக்குக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI2336-ல் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விமானம்…
View More பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இன்னொரு பயணி.. ஆனால் அதிர்ச்சியான நடவடிக்கை..!Category: இந்தியா
சர்தார் வல்லபாய் பட்டேல் மீது மாலையை தூக்கி போட்ட ராகுல் காந்தி? அவ்வளவு அகந்தையா?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்திய அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில், ராகுல் காந்தி,…
View More சர்தார் வல்லபாய் பட்டேல் மீது மாலையை தூக்கி போட்ட ராகுல் காந்தி? அவ்வளவு அகந்தையா?சபர்மதி ஆசிரமத்தில் திடீரென மயங்கி விழுந்த ப. சிதம்பரம்.. கார்த்திக் சிதம்பரம் கூறிய முக்கிய தகவல்..!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்றுஅகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 79 வயதான…
View More சபர்மதி ஆசிரமத்தில் திடீரென மயங்கி விழுந்த ப. சிதம்பரம்.. கார்த்திக் சிதம்பரம் கூறிய முக்கிய தகவல்..!25 மாணவர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்தாரா துணை முதல்வர்? பெற்றோர் ஆத்திரம்..!
ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன ஊர்வலம் காரணமாக, JEE தேர்வு எழுத சென்ற மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 25 மாணவர்கள்…
View More 25 மாணவர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்தாரா துணை முதல்வர்? பெற்றோர் ஆத்திரம்..!மெடிக்கல் லீவில் சென்றவரை வேலையில் இருந்து தூக்கிய ICICI வங்கி.. கர்ப்பிணிக்கும் அதே நிலை..
மெடிக்க லீவ் எடுக்க தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்தபோதிலும் வேலையில் இருந்து நீக்கிய உத்தரவால் ICICI வங்கி ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்பவர்…
View More மெடிக்கல் லீவில் சென்றவரை வேலையில் இருந்து தூக்கிய ICICI வங்கி.. கர்ப்பிணிக்கும் அதே நிலை..இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!
இன்றைய பங்கு வர்த்தகத்தில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் பெரிதும் விழுந்தன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பனி, டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் மற்றும் ட்ரென்ட் ஆகிய…
View More இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!அரசு வேலைக்காக கணவனை கொன்ற மனைவி.. காதலனுடன் செட்டில் ஆன அதிர்ச்சி சம்பவம்..!
கணவன் இறந்தால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற காரணத்தினால், கணவனை கொலை செய்துவிட்டு அரசு வேலையுடன் காதலனுடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச…
View More அரசு வேலைக்காக கணவனை கொன்ற மனைவி.. காதலனுடன் செட்டில் ஆன அதிர்ச்சி சம்பவம்..!கல்லூரி கடைசி நாள் விழாவில் பேசி கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்.. என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி படிப்பு முடிவடைந்து கடைசி நாளில் நடந்த விழாவில் பேசிக்கொண்டிருந்த 20 வயது மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், மகாராஷ்டிரா…
View More கல்லூரி கடைசி நாள் விழாவில் பேசி கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்.. என்ன நடந்தது?சட்டவிரோதமாக கடத்தாமல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவது எப்படி?
துபாயில் தங்கம் இந்தியாவை விட சுமார் 8-9% குறைந்த விலையில் கிடைக்கிறது. இதற்கான முக்கிய காரணங்கள்: தங்க ஏற்றுமதிக்கு மதிப்புசார் வரி (VAT) துபாயில் இல்லை. மேலும் குறைந்த உற்பத்தி செலவுகள். இந்த…
View More சட்டவிரோதமாக கடத்தாமல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவது எப்படி?இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!
இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் “Black Monday” நாள் உருவாகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க…
View More இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!தங்கம், கச்சா எண்ணெய் புதையல் எல்லாம் சும்மா… இந்தியாவுக்கு கிடைத்த யுரேனியம் புதையல்..!
இந்தியாவின் அண்டை நாடுகளில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் புதையல் கிடைத்துள்ளதாகவும், இதனால் அந்த நாடுகள் மிகப்பெரிய அளவில் பணக்கார நாடுகளாக மாறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதையல்கள் குறித்து உறுதி…
View More தங்கம், கச்சா எண்ணெய் புதையல் எல்லாம் சும்மா… இந்தியாவுக்கு கிடைத்த யுரேனியம் புதையல்..!செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?
தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆறு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள் கட்டப்படும் செய்திகளை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற நதிகள் போதவில்லை என்று,…
View More செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?