திரைக்கதை ஜாம்பவானும், இயக்குநருமான பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றுக் கொண்டு பின் புதிய பாதை படத்தின் மூலம் தனக்கென தனிஅடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பார்த்திபன். முதல்படத்திலேயே ஒரு ஏரியா ரவுடி ஒரு…
View More பாரதிராஜாவை தனது பாணியில் கண்டித்த பார்த்திபன்.. எதற்கு தெரியுமா?Category: பொழுதுபோக்கு
ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!
இன்றும் பொதுவெளிகளில் யாராவது கலர் கலராக ஜொலிக்கும் நிறங்களில் சட்டை அணிந்து சென்றாலோ அல்லது நம்மில் யாராவது கண்ணைப் பறிக்கும் கலர்களில் சட்டை அணிந்தாலோ என்ன ராமராஜன் கலர்ல சட்டை போட்டிருக்க என்ற கிண்டலடிப்பது…
View More ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!‘மவனே உன் நெஞ்சுல இருக்க..‘ மகாநதி பட வசனத்திற்கு அர்த்தம் சொன்ன தலைவாசல் விஜய்
வயது வித்யாசமின்றி ஒரு படம் பார்ப்பவர் அனைவரையும் எமோஷனலாக கனெக்ட் செய்து கண்களைக் குளமாக்கும் போது அந்தப் படம் விளம்பரம் இல்லாமலே பெரும் வெற்றி ஆகிறது. இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் கமல் என்ற பிம்பத்தைத்…
View More ‘மவனே உன் நெஞ்சுல இருக்க..‘ மகாநதி பட வசனத்திற்கு அர்த்தம் சொன்ன தலைவாசல் விஜய்நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..
விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து வரலாற்று ஹிட் படமான கேப்டன் பிரபாகரனைக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகவும், 100-வது…
View More நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் இப்படி ஓர் அதிசயமா? வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மேஜிக்!
ஆரம்ப காலகட்டத்தில் வெறும் ஊமைப் படங்களாக பார்த்து வந்த சினிமா ரசிகர்களுக்கு இசையும், வசன உச்சரிப்பும் இடம்பெற்ற பிறகு மளமளவென சினிமா தன்னைத் தானே அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டது. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து…
View More பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் இப்படி ஓர் அதிசயமா? வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மேஜிக்!என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?
காமெடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாராண மனிதராகத் திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். யாரையும் உருவ கேலி செய்யாது, டபுள் மீனிங் வசனங்கள் இல்லாது, மற்றவர்களை புன்படுத்ததாது தனது…
View More என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போது ஏற்பட்ட உச்சகட்ட பரபரப்பு… மீண்டும் சினிமாவில் இயல்பு நிலையை கொண்டு வந்த பூதம் படம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட போது திரைத்துறை மட்டுமின்றி தமிழகமே பரபரப்பானது. இனி எம்.ஜி.ஆரின் வருங்காலம் எப்படி இருக்கும் என ஆளுக்கொரு பேச்சு பேச ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து சினிமாவும் அடி வாங்க…
View More எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போது ஏற்பட்ட உச்சகட்ட பரபரப்பு… மீண்டும் சினிமாவில் இயல்பு நிலையை கொண்டு வந்த பூதம் படம்யாரு சாமி நீ..? எங்கிருந்து வந்த.. இப்படி ஒரு தங்கமனசுக்காராரா? KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் நடிகர் பாலா. பல ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இன்று சின்னத்திரையில்…
View More யாரு சாமி நீ..? எங்கிருந்து வந்த.. இப்படி ஒரு தங்கமனசுக்காராரா? KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்து!உலக சினிமாக்களை கரைத்துக் குடித்த நக்கல் மன்னன்.. கவுண்டமணியின் மறுபக்கத்தை உடைத்த நடிகை..
தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாகவும், கவுண்ட்டர் காமெடி கிங் ஆகவும் திகழ்ந்து மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பர் நடிகர் கவுண்டமணி. இவரை பாக்யராஜ் தனது குருவான பாரதிராஜாவிடம் பரிந்துரைத்து முதன் முதலாக 16 வயதினிலே…
View More உலக சினிமாக்களை கரைத்துக் குடித்த நக்கல் மன்னன்.. கவுண்டமணியின் மறுபக்கத்தை உடைத்த நடிகை..இது கூடவா தெரியாமலா வந்தீங்க..? இயக்குநரை திட்டிய ‘மைக்‘ மோகன்
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் தான் மைக் மோகன். தான் நடிக்க ஆரம்பித்த 15 ஆண்டுகளில் ஒரு புயலாக தமிழ் சினிமாவைப் புரட்டி எடுத்து தொடர் வெற்றிகளைப் பதிவு…
View More இது கூடவா தெரியாமலா வந்தீங்க..? இயக்குநரை திட்டிய ‘மைக்‘ மோகன்ரஜினியை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இதுதான் காரணம்..! பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்!
எம்ஜிஆருக்கு அடுத்து தேவர் பிலிம்ஸ்சுக்கு அதிக வெற்பிப்படங்களைக் கொடுத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். தேவர் பிலிம்ஸ்சின் நிறுவனர் சாண்டோ சின்னப்பாதேவர். அவரது மகன் நடிகரும், தயாரிப்பாளருமான தண்டபாணி ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து…
View More ரஜினியை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இதுதான் காரணம்..! பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்!சூர்யாவை சுளுக்கெடுத்தாரா பாலா?.. வணங்கானில் இருந்து விலகியது ஏன்?.. சுரேஷ் காமாட்சி விளக்கம்!
பாலா இயக்கிய வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் சூர்யாவுக்கு பதில் அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்த…
View More சூர்யாவை சுளுக்கெடுத்தாரா பாலா?.. வணங்கானில் இருந்து விலகியது ஏன்?.. சுரேஷ் காமாட்சி விளக்கம்!
