உலகநாயகன் கமல் ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படம் உலகளவில் விவாதிக்கும் பொருளாகி விடும். அந்தப் படத்தின் நிறை குறைகளைப் பற்றி அலச ஆரம்பித்து விடுவார்கள். அவர் ஒரு படத்தில் வந்து போனோலே அதாவது…
View More கமலின் அசுரத்தனமான வில்லன் நடிப்பு பிரபாஸ் படத்தில் கைகொடுக்குமா? பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடிக்க இப்படி ஒரு உத்தியா?!திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜியைப் பாராட்டிய கிருபானந்தவாரியார்… என்ன சொன்னார்னு தெரியுமா?
தமிழ்த்திரை உலகில் நடிப்பு என்றாலே முதல் இடத்திற்கு நினைவுக்கு வருபவர் செவாலியே சிவாஜி கணேசன் தான். இவர் நடித்த படங்களைப் பார்க்கும் போது நமக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாகும். அவர் கர்ஜித்தால் நாமும் தலைநிமிர்ந்து…
View More திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜியைப் பாராட்டிய கிருபானந்தவாரியார்… என்ன சொன்னார்னு தெரியுமா?தமிழ்சினிமாவில் பின்னி எடுக்கப் போகும் 2ம் பாக படங்கள் – ஒரு பார்வை
தமிழ்சினிமாவில் முதல் பாகம் விறுவிறுப்பாக இருக்கும்போது தான் படத்தின் 2ம் பாகத்தை எடுப்பார்கள். பெரும்பாலான படங்களுக்கு முதல் பாகத்தைப் போல 2ம் பாகத்திற்கு வரவேற்பு இருக்காது. ஆனாலும் அவ்வப்போது 2ம் பாகம் படங்கள் வந்த…
View More தமிழ்சினிமாவில் பின்னி எடுக்கப் போகும் 2ம் பாக படங்கள் – ஒரு பார்வைகாசியாத்திரையை நிறைவடையைச் செய்யும் தலம்…! ராமேஸ்வரத்துக்கு இத்தனை சிறப்புகளா…?!
நம் நாட்டில் இருபெரும் புண்ணிய தலங்கள் என்றால் வடக்கே காசியையும், தெற்கில் ராமேஸ்வரத்தையும் தான் சொல்வார்கள். எவ்வளவு பக்தர்கள்? எவ்வளவு வெளிநாட்டவர்கள் என்று பார்க்கும் போது பிரமிப்பாகத் தான் இருக்கிறது. தினசரி இங்கு திருவிழா…
View More காசியாத்திரையை நிறைவடையைச் செய்யும் தலம்…! ராமேஸ்வரத்துக்கு இத்தனை சிறப்புகளா…?!எம்ஜிஆரின் லட்சியப் படம் இதுதான்…! திரைக்கதை எழுதியது பிரபல டைரக்டர் ! இது மட்டும் நடந்திருந்தால் அவரது லெவலே வேற..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்து இயக்கிய பிரம்மாண்டமான படம் நாடோடி மன்னன். ரசிக பெருமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில் வரும் வசனங்கள் தற்காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளன. இந்த வெற்றியைத் தொடர்ந்து கல்கியின் காவிய படைப்பான…
View More எம்ஜிஆரின் லட்சியப் படம் இதுதான்…! திரைக்கதை எழுதியது பிரபல டைரக்டர் ! இது மட்டும் நடந்திருந்தால் அவரது லெவலே வேற..!தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்
சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் சங்கர நயினார் கோவில் தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தக் கோவிலின்…
View More தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் பழமைவாய்ந்த கோவில்…! அற்புத சக்தி வாய்ந்த மந்திர சக்கரம்தமிழ்த்திரை உலகில் அரை நூற்றாண்டு காலம் சிம்ம சொப்பனமாக இருந்த இசை ஜாம்பவான்
தமிழ்த்திரை உலகில் திரை இசைத் திலகம் என்று போற்றப்படுபவர் கே.வி.மகாதேவன். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம், வசந்த மாளிகை இவரது கைவண்ணத்தில் உருவானவை. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து ரசிகர்களின் நெஞ்சில்…
View More தமிழ்த்திரை உலகில் அரை நூற்றாண்டு காலம் சிம்ம சொப்பனமாக இருந்த இசை ஜாம்பவான்ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல…. இவங்களுக்கும் இது விசேஷமான வருடம் தான்…!
80ஸ் கிட்ஸ்களுக்கு உற்சாகம் தரும் வருடம் இது. தமிழ்த்திரையுலகில் இது ஒரு பொன்னான வருடம். ரசிகர்களின் ரசனைக்கு இது செம விருந்து. இது ஒரு பல்சுவை ஆண்டு. எப்படி என்றால் ரஜினி, கமல் அப்போது…
View More ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல…. இவங்களுக்கும் இது விசேஷமான வருடம் தான்…!வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்
பிள்ளையார்பட்டி என்ற பெயரைக் கேட்டதுமே “பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா… கணேசா நீ கருணை வெச்சா நானும் ஹீரோப்பா… ” என்ற சினிமா பாடல் தான் நம் நினைவுக்கு வரும். தமிழகத்தில் வேறு எங்கும்…
View More வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்தமிழ்த்திரை உலகின் சூப்பர் பம்பர் வருடம் இதுதாங்க…. ஏன்னு தெரியுமா? அதுல தான் விஷயமே இருக்கு…!
தமிழ்சினிமாவின் சிறந்த வருடம் 1992. அந்த வருடத்தில் தான் 4 பெரிய படங்கள் வந்தன. தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட படங்கள் அவை தான். ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. அவற்றில் 2 பிளாக் பஸ்டர் ஹிட்.…
View More தமிழ்த்திரை உலகின் சூப்பர் பம்பர் வருடம் இதுதாங்க…. ஏன்னு தெரியுமா? அதுல தான் விஷயமே இருக்கு…!மாணிக்கவாசகருக்காக பரியை நரியாக்கிய இறைவன்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்த மன்னன்
திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர். இவர் மதுரைக்கு அருகில் திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவர் வாதவூரார் என்று அழைக்கப்பட்டார். அவரது கல்வி, கேள்வி, ஒழுக்கம், ஆற்றலைப் பற்றிக் கேள்விப்பட்டார் அரிமர்த்தன பாண்டிய மன்னன். உடனே அவரை…
View More மாணிக்கவாசகருக்காக பரியை நரியாக்கிய இறைவன்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்த மன்னன்வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூரை அடுத்த ஆடுதுறைக்கு வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோவில். கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து இங்கு செல்ல பஸ் வசதிகள் உண்டு. நவக்கிரகங்கள் வழிபட்ட சூரியனார்…
View More வரப்போகும் தொழுநோயை முன்பே கண்டு கொண்ட முனிவர்…! எப்படி சமாளித்தார் என தெரியுமா?











