மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!

பொதுவாக வாரிசு நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு அந்த அளவு திறமை இருக்காது என்பார்கள். ஆனால் பிரபு அதில் விதிவிலக்கு. இவர் தந்தையின் நடிப்பில் இருந்து அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட…

View More மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளுத்து வாங்கிய பிரபு… இவரது நடிப்பில் இதுதான் ஸ்பெஷல்..!

நாளை மலர்கிறது மார்கழி….. இந்த ஒரு மாதத்தில் மட்டும் தரிசித்தால் ஒரு ஆண்டுக்கான பலன் நிச்சயம்…!

மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாதத்தில் தான் தேவர்கள் கண்விழிக்கிறார்கள். இந்த மாதத்தில் நாம் வழிபாடு செய்வதால் உடனடி பலன்கள் கிடைக்கும். ஆதித்ய பகவான் வியாழனோட வீட்டில் சஞ்சரிக்கிற காலம்.…

View More நாளை மலர்கிறது மார்கழி….. இந்த ஒரு மாதத்தில் மட்டும் தரிசித்தால் ஒரு ஆண்டுக்கான பலன் நிச்சயம்…!

பத்து ரூபாயை சம்பளமாகப் பெற்ற சிவாஜி பட இயக்குனர்… நாடக ஆர்வம் வரக் காரணமே இதுதானாம்…!

எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களுக்கு பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். ஆனாலும் இவர் சிவாஜியை வைத்தே பல படங்களை இயக்கியுள்ளார். எங்கிருந்தோ வந்தாள், தெய்வமகன், பாபு, பாரதவிலாஸ் ஆகிய…

View More பத்து ரூபாயை சம்பளமாகப் பெற்ற சிவாஜி பட இயக்குனர்… நாடக ஆர்வம் வரக் காரணமே இதுதானாம்…!

சிவாஜி முதன்முதலாக நடித்த வேடம் எது தெரியுமா? நடிப்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா….!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பு பற்றி விலாவரியாகவும், தௌ;ளத்தெளிவாகவும் புட்டு புட்டு வைத்துள்ளார். தன் சிறுவயது நினைவுகளைப் பற்றியும், நடிப்பு குறித்தும் சிவாஜி இவ்வாறு எழுதியுள்ளார். அதன் முழுவிவரம் இதோ… நான் சிறுவனாக இருந்தபோது…

View More சிவாஜி முதன்முதலாக நடித்த வேடம் எது தெரியுமா? நடிப்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா….!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்… சென்சார் போர்டையே திணறடித்த வரிகள்…!

தமிழ்த்திரை உலகில் சில பாடல்கள் தான் காலத்தால் அழிக்க முடியாதவையாக இருக்கும். அப்படிப்பட்ட பாடல் தான் இது. இந்தப் பாடல் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாமா… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப்…

View More எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்… சென்சார் போர்டையே திணறடித்த வரிகள்…!

மலையாளத்தில் படு தோல்வி… தமிழில் மெகா வெற்றி.. காரணமே இந்த வில்லன் நடிகர்தானாம்…!

ஒரு படத்தின் வெற்றி அந்தப்படத்தின் கதையில் தான் இருக்கிறது. அந்தக் கதையும் கூட எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பதை வைத்துத் தான் படம் வெற்றி அடைகிறது. அதற்கு தான் படத்தின் திரைக்கதை முக்கியம் என்கிறார்கள். காட்சிக்குக்…

View More மலையாளத்தில் படு தோல்வி… தமிழில் மெகா வெற்றி.. காரணமே இந்த வில்லன் நடிகர்தானாம்…!

இயக்குனரிடம் ஓய்வு கேட்ட சிவாஜி… கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வரவழைத்த அந்தக் காட்சி…

ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படம் பாபு. இது பஸ்டர் ஹிட் கொடுத்த தெய்வமகன் படத்திற்குப் பிறகு வந்ததால் எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்தனர். பொதுவாக ஒரு படம் ஹிட்டுன்னாலே அடுத்த படத்தை…

View More இயக்குனரிடம் ஓய்வு கேட்ட சிவாஜி… கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வரவழைத்த அந்தக் காட்சி…

மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?

மண்டல பூஜை என்றாலே அது ஐயப்ப பக்தர்கள் இருக்கும் விரதம் தான் நம் நினைவுக்கு வருகிறது. அது சரி. ஒரு மண்டலம் என்றால் 41 நாள்களா அல்லது 48 நாள்களா என்ற குழப்பம் நம்மில்…

View More மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?

எந்தப் படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னன்னு தெரியுமா? இதுதான்…

தமிழ்ப்படங்களின் சுவாரசியத்தை அதிகமாக்குவது எது என்றால் காட்சி அமைப்புகளை விட அதில் பிரதானமாக இருப்பது வசனங்கள் தான். ஒவ்வொரு கேரக்டரும் என்ன பேசுகிறது என்பதைக் கவனிக்கும்போது நாம் அந்தக் கேரக்டருடனே பயணம் செய்வது போல…

View More எந்தப் படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னன்னு தெரியுமா? இதுதான்…

அவரு அன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நின்னுட்டாரு… தீபாசங்கர் யாரைச் சொல்கிறார்னு தெரியுமா?

சவுத் மூவி விருதுகள் எனப்படும் சைமாவில் காமெடி நடிகைக்கான விருதை நடிகை தீபா சங்கரும், காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லியும் பெற்றனர். இந்த விழாவில் நடிகை தீபா சங்கர் கலகலப்பாக வெள்ளந்தியாக தனது சினிமா…

View More அவரு அன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நின்னுட்டாரு… தீபாசங்கர் யாரைச் சொல்கிறார்னு தெரியுமா?

முதல் டயலாக்கை 100 முறை சொன்ன ரஜினி… பாலசந்தர் வைத்த அந்தப் பெயர் யாருடையதுன்னு தெரியுமா?

அபூர்வராகங்கள் படத்தில் தான் ரஜினிகாந்த் முதன்முதலாக அறிமுகமானார். சிவாஜி ராவ் என்ற இயற்பெயருடன் தமிழ்த்திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். இயக்குனர் பாலசந்தரின் அறிமுகம் என்றால் சும்மாவா… அந்தப்படத்திற்கான சூட்டிங்கிற்குச் செல்ல ரஜினியின் வீட்டு…

View More முதல் டயலாக்கை 100 முறை சொன்ன ரஜினி… பாலசந்தர் வைத்த அந்தப் பெயர் யாருடையதுன்னு தெரியுமா?

அந்த நடிகையை டம்மியாக்குங்க… ஹீரோக்களையே பயப்பட வைத்த கதாநாயகி இவர் தான்…!

குள்ளமாக கருப்பாக பெரிய கண்களுடன் உள்ள நடிகை சரிதா. இவருக்கெல்லாம் நடிக்க வருமான்னு பார்க்கத் தோன்றும் முகம். நடித்தால் அவர் தான் அங்கு கிங். பெரிய பெரிய ஹீரோக்களே இவருடன் நடிக்க பயந்த கலாம்…

View More அந்த நடிகையை டம்மியாக்குங்க… ஹீரோக்களையே பயப்பட வைத்த கதாநாயகி இவர் தான்…!