மார்ச் 8 அதுவும் மகாசிவராத்திரி அன்று உலக பெண்கள் தினம் வருகிறது. பெண் என்பவர் வெறும் கவர்ச்சிகரமான பொம்மைகள் அல்ல. இன்றைய காலத்தில் பல துறைகளிலும் கோலோச்சி வருகிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும்…
View More பெண்கள்னா சும்மாவா… பெருமை சேர்த்த தமிழ்ப்படங்கள்… கெத்து காட்டிய நயன்தாரா..!சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!
ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுவது மகாசிவராத்திரி. சிவராத்திரி என்றால் சிவனுக்குப் பிரியமான ராத்திரி. சிவன் என்றால் மங்களம், இன்பம் என்றும் சொல்லலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது…
View More சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!
ஆண்டுதோறும் பல இந்துப்பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நமக்கு வாழ்வியல் நன்னெறிகளைப் பற்றிச் சொல்லித்தருகின்றன. இவை வருவதால் நமக்கு செலவு தானே என மட்டும் நினைத்துவிடாதீர்கள். குடும்ப ஒற்றுமையையும் இந்தப் பண்டிகைகள்…
View More வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு வெளியான 10 படங்கள்.. இது வெறும் ரீல் அல்ல… ரியல்..!
ஒரு படத்தில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனையாகவே இருக்கும். அது சினிமாவில் மட்டும் தான் நடக்கும். நிஜத்தில் நடக்காது என்பர். ஆனால், நிஜ வாழ்க்கை சம்பவங்களில் இருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு சுவாரசியமான திரைக்கதையுடனும் படங்கள்…
View More உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு வெளியான 10 படங்கள்.. இது வெறும் ரீல் அல்ல… ரியல்..!நம்பியார் கேட்ட காமெடி கேள்விக்கு எம்ஜிஆர் கொடுத்த தக்லைப் பதில்..!
நம்பியார் என்றாலே நமக்கு படு பயங்கரமான வில்லன் தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் கலகலப்பானவர். சிரித்த முகத்துடன் தான் எல்லோரிடமும் பேசுவார். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று கேட்கலாம். உங்கள் சந்தேகத்தைப்…
View More நம்பியார் கேட்ட காமெடி கேள்விக்கு எம்ஜிஆர் கொடுத்த தக்லைப் பதில்..!வாய்விட்டுச் சிரிக்க வேண்டுமா… கட்டாயம் இந்தப் பத்துப் படங்களையும் பாருங்க…!
நம் மன பாரம் குறைய வேண்டுமானால் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும். வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். இந்த நிலை நமக்கு எப்போதும் கிடைத்தால் என்றும் இளமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம். அந்த…
View More வாய்விட்டுச் சிரிக்க வேண்டுமா… கட்டாயம் இந்தப் பத்துப் படங்களையும் பாருங்க…!வைரலாகும் சிம்புவின் வீடியோ… பெரிய படை பலத்துடன் கம்பீரமாக வந்து அசத்தல்… இதற்காகத் தான் வெயிட்டிங்காம்…!
சிம்பு என்றாலே செம மாஸ் அண்டு கியூட்டான நடிகர். ஆரம்பத்தில் விரல் வித்தைக் காட்டியே ரசிகர்களுக்குப் போகப் போக வெறுப்பேற்றினாலும் அடுத்தடுத்து வளர்ந்த நிலையில் முதிர்ச்சியான நடிப்பில் தரமான படங்களைக் கொடுத்துவிட்டார். சமீபத்தில் அவர்…
View More வைரலாகும் சிம்புவின் வீடியோ… பெரிய படை பலத்துடன் கம்பீரமாக வந்து அசத்தல்… இதற்காகத் தான் வெயிட்டிங்காம்…!மௌன நோன்பு இருப்பது எப்படின்னு தெரியுமா? அடடே… இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?
பொதுவாக மௌன நோன்பில் இருவகை உண்டு. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு சங்கல்;பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றலையும் சிதறாமல் காத்து,…
View More மௌன நோன்பு இருப்பது எப்படின்னு தெரியுமா? அடடே… இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகர் இவர் தான்..! அந்த உரிமையை அவர் பெற்றது தான் சுவாரசியம்…!
படங்களில் ஹீரோவுக்கு நிகராக வில்லனும் கெத்தாக இருந்தால் தான் விறுவிறுப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் எம்ஜிஆருக்கு நிகராக சண்டையிலும், மிரட்டலிலும் சரிக்குச் சமமான வில்லனாகத் தோன்றியவர் எம்.என்.நம்பியார். இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். எப்படி…
View More எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகர் இவர் தான்..! அந்த உரிமையை அவர் பெற்றது தான் சுவாரசியம்…!ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும் தெரியுமா? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…
ஜாதகம் என்பது ஒரு சாஸ்திரம். அது சரியாக எழுதக்கூடிய ஒருவகையான கணக்கு. இது ஒரு மனிதன் எந்த நேரத்தில் எந்த இடத்தில் பிறக்கிறான் என்ற சூழலை வைத்து அட்டவணைப்படுத்தும் அழகான கணிதம். இது ஒரு…
View More ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும் தெரியுமா? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…வேகமாக வளரும் அமரன் படத்தால் கமல் திருப்தி… சாய்பல்லவி நடிப்பு ஜோர்..!
உலகநாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ்சும் இணைந்து தயாரிக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகை…
View More வேகமாக வளரும் அமரன் படத்தால் கமல் திருப்தி… சாய்பல்லவி நடிப்பு ஜோர்..!தென்கைலாயத்திற்கு சிவன் வந்த சுவாரசிய கதை… பாறை வடிவில் சுயம்பு லிங்கம்..!
கோவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளியங்கிரி மலை தான். இங்கு சுயம்புலிங்கமாக சிவன் வீற்றிருக்கிறார். பக்தர்கள் ஒரு அழகிய மலைப்பயணம் சென்று இறைவைனத் தரிசித்து வருகின்றனர். இங்கு சிவன் வந்தது எப்படி? நாம்…
View More தென்கைலாயத்திற்கு சிவன் வந்த சுவாரசிய கதை… பாறை வடிவில் சுயம்பு லிங்கம்..!











