நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால்…

View More நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆடி மாதம் அம்பிகையாகிய உமா தேவியார் அவதரித்த நாள். அதே மாதிரி அம்பாளுக்கு வளைகாப்பு இட்டு வணங்கும் நாள். அதே போல ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் ஆகவும் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய…

View More திருமணத்தடையா, குழந்தை வரம் வேண்டுமா… அப்படின்னா ஆடிப்பூரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!

திதிகளில் மிக முக்கியமானது அமாவாசை. அதிலும் ஆடி அமாவாசை பிரசித்திப் பெற்றது. அந்த அற்புதமான நாள் நாளை (24.7.2025) வருகிறது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டிய முக்கியமான நாள் இது. பெற்றோர் இறந்து…

View More ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!

ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள். தனித்தனி ஆன்மாக்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.…

View More ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

ஆடி மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம். அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை…

View More ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?
maveeran napoleon

வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!

‘முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை. அதை என் அகராதியில் இருந்தே நீக்கி விட்டேன்’ என்பார் மாவீரன் நெப்போலியன். அப்படி ஒரு வார்த்தையால் தான் நாம் தன்னம்பிக்கையை இழந்து தவிக்கிறோம். நம் இலக்கைத் தொடும் வரை…

View More வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!

வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!

பொதுவாகவே வெள்ளிக்கிழமைன்னா எல்லாருக்கும் சந்தோஷம். அதிலும் பெண்களுக்கு அளவுகடந்த விசேஷம். அன்று பெண்கள் கோவில் கோவிலாகச் சென்று வழிபடுவர். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளே வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்பாளுக்கு விசேஷமான தினம். அம்பாளை…

View More வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று சொல்வார்கள். பஞ்சபூதங்களால் ஆனதுதான் அண்டம். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பதே பஞ்சபூதங்கள். அதெப்படி நம் உடலில் இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.…

View More அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்… அட உடலில் இவ்ளோ விஷயம் இருக்கா?

ரஜினிகாந்த் இன்று வரை சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைத் தக்க வைப்பது எப்படி? இதுதான் காரணமா?

‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’னு ஒரு பாடல் ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம்பெற்றது. அதே போல ரஜினி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஸ்டைல். இன்னொரு விஷயம் எளிமை.…

View More ரஜினிகாந்த் இன்று வரை சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைத் தக்க வைப்பது எப்படி? இதுதான் காரணமா?

ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

ஒரு ஆண்டில் மாதம் முழுக்க நாம் வழிபாடு செய்யணும்னா அது ஆடி மாதம்தான். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தினமும் ஒரு வழிபாடு வந்துகிட்டேதான் இருக்கும். அதனால்தான் இந்த மாதத்தைத் திருவிழா…

View More ஆடி மாத முதல்நாளில் அம்மனை வீட்டுக்கு அழைப்பது ஏன்? ஆனா இதை மறந்துடாதீங்க!

முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!

திருச்செந்தூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா கந்தசஷ்டி. ஆனால் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் அதிவிசேஷம். இந்த இரு திருவிழாவிலும் நாம் சண்முகரைத்தான் விசேஷமாகக் கொண்டாடுகிறோம். இவர்தான் மும்மூர்த்திகளின் வடிவமாகக் காட்சி தருகிறார். அதாவது பிரம்மா,…

View More மும்மூர்த்திகளாகக் காட்சித் தரும் திருச்செந்தூர் சண்முகர்… அதி அற்புத கோலத்தைப் பாருங்க!