பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே எல்லாரும் அவரவர் சாஸ்தாவைத் தேடி வழிபடச் செல்வர். அந்த வகையில் சாஸ்தான்னா யாரு? வழிபட்டா என்ன பலன்கள்? எத்தனை பேரு இருக்காங்கன்னு பார்ப்போம். வடமொழியில் ‘சாஸ்தா’ என்றால் ‘கட்டளை இடுபவர்’…
View More சாஸ்தான்னா என்ன அர்த்தம்? அவர் யார்? எத்தனை வகையாக இருக்காங்க?மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!
‘வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பர். அந்த வகையில் நோய் வந்த பின் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவம் பார்ப்பதைவிட நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கு நம் உடலைத் தயாராக வைத்து இருக்க…
View More மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!விஜயிடம் வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு… இயக்குனர் சொன்ன அந்த விஷயம்!
சின்ன பட்ஜெட்டிலும் நல்ல கதையை ரசிகர்களுக்குத் திரைப்படமாகக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளது டிராகன். என்னா மாதிரி படத்தை எடுத்துருக்காங்கன்னு தான் பார்த்த ரசிகர்கள் எல்லாருமே சொல்றாங்க. அந்த வகையில் படத்தின் திரைக்கதைதான் இங்கு…
View More விஜயிடம் வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு… இயக்குனர் சொன்ன அந்த விஷயம்!ஜெயலலிதாவுக்கு அதுன்னாலே அவ்ளோ பயமாம்..! நம்பவே முடியலையே?
தமிழகத்தின் இரும்புப் பெண்மணின்னா நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தனது அசாத்திய திறமையால் படிப்படியாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனார். அவருடைய…
View More ஜெயலலிதாவுக்கு அதுன்னாலே அவ்ளோ பயமாம்..! நம்பவே முடியலையே?சந்தானம், சூரி மாதிரி ஏன் படங்களைத் தேர்ந்தெடுக்கல?… இதான் காரணமா?
தமிழ்த்திரை உலகில் வெவ்வேறு காலகட்டங்கள்ல வெவ்வேறு விதமான காமெடி நடிகர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அந்தவகையில் ஆரம்பத்தில் என்எஸ்கே. கலைவாணர் ஆக வந்து ரசிகர்களின் மத்தியில் சிரிப்புடன் சிந்தனையையும் கலந்தார். அதே பாணியைக் கடைபிடித்து சின்னக்…
View More சந்தானம், சூரி மாதிரி ஏன் படங்களைத் தேர்ந்தெடுக்கல?… இதான் காரணமா?இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!
கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…
View More இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!உறவினர்களுக்குள் பகையா? பிரச்சனை சுமூகமாக முடிய என்ன செய்வது?
இந்த எந்திரமான உலகில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள்? பணம் சம்பாதித்து என்ன பயன்? உறவுகளைக் கையாளத் தெரியலையே என மனம் அங்கலாய்க்கிறதா? இதைப் படிங்க… முதலில் தனிமையை தவிர்த்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.…
View More உறவினர்களுக்குள் பகையா? பிரச்சனை சுமூகமாக முடிய என்ன செய்வது?கதையே கேட்காம இளையராஜா போட்ட 7 பாடல்கள்… அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!
இசைஞானி இளையராஜா தமிழ்ப்படங்களில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர். இப்போது சிம்பொனி வரை சென்று தனது தரத்தை மேலும் உயர்த்தி மெருகேற்றி உள்ளார். இவரது இசையை இயக்குனர்கள் எப்போதும் மிஸ் பண்ணிடக்கூடாது.…
View More கதையே கேட்காம இளையராஜா போட்ட 7 பாடல்கள்… அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!பீர்க்கங்காயில எவ்ளோ சத்து? இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!
நாம் ஒதுக்கக் கூடிய உணவுப்பொருள்கள் பலவற்றில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மறைந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான காய்கறிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.…
View More பீர்க்கங்காயில எவ்ளோ சத்து? இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!அடேங்கப்பா… உடலில் தேங்குற கழிவுகள் இவ்ளோ இருக்கா? எப்படி வெளியேற்றுவது?
சாப்பிடுகிறோம் என்ற பெயரில் நம் உடலைக் குப்பைத் தொட்டியாக்கி விடக்கூடாது. அப்புறம் அது நோய்களின் பிறப்பிடமாகி விடும். உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற எளிய வகை இயற்கை மருத்துவ குறிப்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க…
View More அடேங்கப்பா… உடலில் தேங்குற கழிவுகள் இவ்ளோ இருக்கா? எப்படி வெளியேற்றுவது?பணத்தைப் பற்றி இப்படி பேசிட்டாரே மக்கள் செல்வன்..! என்ன சொல்றாருன்னு பாருங்க…
மக்கள் செல்வன் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படத்தில் நடித்து வருகிறார். மக்கள் செல்வனைப் பொருத்தவரை அவர் ஒரு யதார்த்தமான நடிகர். அவரைப் பார்க்கும் ரசிகர்கள் இவர் தன்னைப் போலவே இருக்கிறாரே என்று நினைப்பதுண்டு.…
View More பணத்தைப் பற்றி இப்படி பேசிட்டாரே மக்கள் செல்வன்..! என்ன சொல்றாருன்னு பாருங்க…மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!
தினமும் உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அதுக்கு முறைப்படி உணவு வகைகளை நாம் சாப்பிடாததுதான் காரணம். உணவே மருந்துன்னு திருமூலர் அப்பவே சொல்லிருக்காரு. அந்த வகையில் நமது உடலுக்கு என்னென்ன தேவையோ அதை…
View More மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!










