ஒருவன் நல்லா வாழ்ந்துட்டா போதும். அதுக்கெல்லாம் புண்ணியம் செஞ்சிருக்கணும்பான்னு சொல்வாங்க. ஆனா அதை சொல்றவங்க செய்றதுல தயங்குவாங்க. புண்ணியம்னா என்ன? அதை எப்படி எளிதில் செய்வதுன்னு பாருங்க. நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது.…
View More மிகப்பெரிய புண்ணியம் வேண்டுமா? பணமே தேவையில்லை… இதை மட்டும் செய்யுங்க!மாசி மகம், மகாமகம் அப்படின்னா என்ன? கும்பகோணத்துக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?
பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல்…
View More மாசி மகம், மகாமகம் அப்படின்னா என்ன? கும்பகோணத்துக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?மாசி மகத்துக்கு இத்தனை சிறப்புகளா? பேரு வரக் காரணம் என்னன்னு தெரியுமா?
மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா மாசி மகம். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான்..! நட்சத்திரங்கள் 27. ராசிகள் 12. இந்த 27…
View More மாசி மகத்துக்கு இத்தனை சிறப்புகளா? பேரு வரக் காரணம் என்னன்னு தெரியுமா?பளபளக்கும் முகம் வேணுமா? பக்குவமான டிப்ஸ் இதோ உங்களுக்காக…!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அதனால முகத்தை எப்பவும் பளபளன்னு பளிச்சுன்னு வச்சிக்கணும் இல்லையா… அதுக்காக உங்களுக்கு இதோ டிப்ஸ்கள்..! கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தால், அழகான பெண்களைக் கூட அவலட்சணமாக்கிக் காட்டும்.…
View More பளபளக்கும் முகம் வேணுமா? பக்குவமான டிப்ஸ் இதோ உங்களுக்காக…!1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!
மாரடைப்புல இறப்பவர்களை நல்ல சாக்காலம்னு சொல்வாங்க. அது யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது. இறப்பவர்களையும் ரொம்ப நேரம், ரொம்ப நாளா உயிருக்குப் போராட வைக்காது. டக்குன்னு வரும். பொட்டுன்னு போட்டுடும். அது வயதானதும் வந்தால்…
View More 1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!இவை வெறும் பழமொழி மட்டுமல்ல… நல்வாழ்க்கைக்கான திறவுகோல்!
‘பழமொழி சொன்னா சும்மா ஆராயக்கூடாது. அதை அனுபவிச்சிப் பார்க்கோணும்’னு கமல் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் சொல்வார். அது எத்தனை பெரிய உண்மை என்பதை நீங்கள் இந்தப் பழமொழிகளைப் படித்தாலே தெரிந்துவிடும். பழமொழிகளைச் சும்மா படிப்பதோடு…
View More இவை வெறும் பழமொழி மட்டுமல்ல… நல்வாழ்க்கைக்கான திறவுகோல்!தமிழ்சினிமாவில் பாரதியார் பாடல்கள்… அட இவ்ளோ படங்களா?
20ம் நூற்றாண்டில் புதுக்கவிதைகளை பாமர மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர் மகாகவி பாரதியார். இவர் தான் சுதந்திர வேட்கையை வளர்த்த முண்டாசுக்கவிஞர். என்று தணியும் இந்த சுதந்திர தாகம்னு பாடினார். ‘தண்ணீர் வீட்டோ வளர்த்தோம்…
View More தமிழ்சினிமாவில் பாரதியார் பாடல்கள்… அட இவ்ளோ படங்களா?பிரிட்ஜ்ல வச்ச காய்கறி அப்படியே இருக்கணுமா? துர்நாற்றம் வருதா? இதோ டிப்ஸ்!
பிரிட்ஜை ஆசை ஆசையாய் வாங்கிடுவாங்க. ஆனா அதை எப்படி முறையா பயன்படுத்தணும்னு தெரியாது. ஏனோதானோன்னு யூஸ் பண்ணி விட்டு ரிப்பேர் ஆக்கிடுவாங்க. பிரிட்ஜை நல்லபடியா பயன்படுத்துவது எப்படி? பராமரிப்பது எப்படின்னு பார்ப்போமா… பிரிட்ஜை சமையலறையில்…
View More பிரிட்ஜ்ல வச்ச காய்கறி அப்படியே இருக்கணுமா? துர்நாற்றம் வருதா? இதோ டிப்ஸ்!செவ்வாய்க்கிழமையில நகம், முடி வெட்டக்கூடாது… இதுல இவ்ளோ அறிவியல் காரணங்களா?
நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை நாம் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல. அதற்குப் பின்னால் பெரிய அளவில் அறிவியல் உண்மை இருக்கிறது. உதாரணமாக செவ்வாய்க்கிழமை முடிவெட்டக்கூடாது, நகம்…
View More செவ்வாய்க்கிழமையில நகம், முடி வெட்டக்கூடாது… இதுல இவ்ளோ அறிவியல் காரணங்களா?நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!
‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை… நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என ஒரு அழகான பழைய பாடலை நாம் கேட்டிருப்போம். பிபி.ஸ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனா…
View More நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!நேர்மறை ஆற்றல் அதிகமாகணுமா? காலைல எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்க பாஸ்…
இது கம்ப்யூட்டர் காலம். எதுக்குமே எனக்கு நேரமில்லைன்னு ஓடுவாங்க. காலைல எழுந்ததும் குளித்தும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் அவசர கதியில் ஆபீஸ் ஓடுறவங்களாகத் தான் இருக்காங்க. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எல்லாமே நெகடிவ் திங்கிங்காகத்தான்…
View More நேர்மறை ஆற்றல் அதிகமாகணுமா? காலைல எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்க பாஸ்…வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!
இன்றைய காலகட்டத்தில் 40 வயதைத்தாண்டினாலே பலருக்கும் மலச்சிக்கல் வந்துவிடுகிறது. குடல் சுத்தம் இல்லாததுதான் இதற்குக் காரணம். தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பருகினால் குடல் முழுமையாக…
View More வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!
