நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாள் திங்கள் கிழமையான (22.9.2025) அன்று துவங்கி வரும் 2.10.2025அன்று வரை நடக்கிறது. அதிகமான நாள்கள் வருகிறதே என எண்ணலாம். இந்த ஆண்டு 10 நாள் நவராத்திரியாகவும்,…

View More நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல…

View More தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

நவராத்திரி கொலுவின் தத்துவம் என்ன? எத்தனை படிகள் வைக்கலாம்?

அம்பாளைக் கொண்டாடும் 10 நாள் விழா. நவராத்திரி என்பது 9 நாள்கள். அதன் நிறைவு விழாவை 10வது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த வகையில் நாளை (23.9.2025) தொடங்கி அக்டோபர் 2 அன்று 10ம்…

View More நவராத்திரி கொலுவின் தத்துவம் என்ன? எத்தனை படிகள் வைக்கலாம்?

இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

பெருமாளை மார்கழி மாதத்தில் வழிபடுவது போல புரட்டாசி மாதத்திலும் சிறப்பாக வழிபடுவர். இந்த மாதத்தில் புதனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நாம் பெருமாளை வழிபடும்போது நமக்கு எல்லாவித இன்னல்களும் நீங்குகிறது. நமக்கு எல்லாவித நன்மைகளையும்,…

View More இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!

மறந்தோருக்கு மகாளய அமாவாசைன்னு சொல்வார்கள். மறந்தோருக்கு மகாளயபட்சம்னு முன்னோர்கள் ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா? நமக்கு பல முன்னோர்களின் இறந்த திதி நினைவுக்கு இருக்காது. திதிகளை சரியாக நினைவில் வைத்து முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடனை…

View More இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!

வாய் துர்நாற்றமா? வீட்டிலேயே தயார் செய்யலாம் அதி அற்புத பல்பொடி…!

ஆலும், வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதின்னு நாம படித்ததோடு சரி. பல் துலக்கும்போது அதை எல்லாம் மறந்துட்டு கண்ட கண்ட பேஸ்டை வாங்கித் தேய்க்கிறோம். அதிலும் அது இருக்கா, இது இருக்கான்னு பார்த்துப்…

View More வாய் துர்நாற்றமா? வீட்டிலேயே தயார் செய்யலாம் அதி அற்புத பல்பொடி…!

எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!

புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது கடந்த செப்டம்பர் 8 முதல் வரும் 20ம் தேதி வரை உள்ளது. மகாளயபட்சகாலத்தில் நடுவில் மகாபரணி என்று ஒரு நாள்…

View More எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!

மகாளபட்சகாலத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ சிறப்பு? இப்ப தானே தெரியுது..!

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மற்றும் மகாளயபட்ச காலம் குறித்துப் பார்ப்போம். இந்த அமாவாசைக்கு முன்பு வரும் 14 நாள்கள் மகாபட்ச காலம். இந்தக் காலத்தில் நாம் செய்யக்கூடிய முக்கியமான விஷயம் முன்னோர்…

View More மகாளபட்சகாலத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ சிறப்பு? இப்ப தானே தெரியுது..!

என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!

இன்று (5.9.2025) ஓணம் பண்டிகை. கேரளாவின் ஸ்பெஷல் பண்டிகைன்னா இதுதான். மகாபலிச்சக்கரவர்த்தி என்ற மன்னனின் நினைவாகத்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது. விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகை 3 அடியாக அளந்தார் என்று சொல்லப்படுவதுதான் ஓணம். இதன்…

View More என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!

மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

மகாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது. வரும் செப்டம்பர் 21 அன்று இந்த அற்புதமான நாள் வருகிறது. அமாவாசைகளில் மிகப்பெரியது இதுதான். இந்த அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச…

View More மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு அந்திமழை டிவி என்ற யூடியூப் சேனலில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருக்குற வித்தியாசம்…

View More கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!

நாம் அனுமதிக்காமல் இன்னொருவரால் இன்பத்தையோ, துன்பத்தையோ தர முடியாது. இன்பமோ, துன்பமோ நாம் அனுமதித்தால் மட்டுமே நமக்குள் நுழைந்து அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். ஒருவர் நம் மனதைத் துன்படுத்துவதோ, உதாசீனப்படுத்திப் பேசுவதோ, கேவலப்படுத்துறதோ,…

View More மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!