ஐப்பசி மாதம் நடைபெறும் துலா ஸ்நானம் குறித்து பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா… தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் துலா ஸ்நானம். மற்றவர்களுக்கு இதுபற்றி அவ்வளவாகத்…
View More அதென்ன முடவன் முழுக்கு? புண்ணிய நதிகளின் பாவங்களைப் போக்கும் காவேரிவாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!
நாம் நெருங்கிப் பழகியவர்களிடம் ஒரு தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்க மாட்டோம். ஏன்னா கேட்கத் தேவையே இல்லை. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது என்னன்னா அவர் ஏற்கனவே நம்மை மன்னித்திருப்பார். அந்தளவு…
View More வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!வருகிறது ஐப்பசி அன்னாபிஷேகம்… உணவுப் பஞ்சமே இருக்காது… இதை மட்டும் செய்யுங்க!
நாம் உயிர் வாழ அடிப்படை தேவை என்றால் காற்று, நீர், உணவு தான். அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான இந்த உணவு தான் நம் பசியைப் போக்குகிறது. தினமும் அதற்காகத் தான் மனிதன்…
View More வருகிறது ஐப்பசி அன்னாபிஷேகம்… உணவுப் பஞ்சமே இருக்காது… இதை மட்டும் செய்யுங்க!வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!
சிலருக்கு அன்றாடம் கொடுத்த கடனை எப்படி வசூலிக்கப்போகிறோம் என்று எண்ணும்போது பெரிய கவலையாக இருக்கும். கொடுத்த இடத்தில் போய்க் கேட்டால் நாமதான் என்னமோ கடன் வாங்கின மாதிரி அதிகாரமா பேசுவாங்க. பணம் எல்லாம் இப்போ…
View More வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?
திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம். இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும்.…
View More சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?நினைத்தது நினைத்த படி நடக்கணுமா? சஷ்டியின் 3வது நாளில் இதைச் செய்யுங்க!
அறுபடை வீடுகளில் 2ம் படையான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து இன்று 3வது நாள் நடக்கிறது. இந்தநாளில் வழக்கம்போல காலையும், மாலையும் சற்கோண தீபம் ஏற்ற வேண்டும். இன்று வ என்ற எழுத்தில்…
View More நினைத்தது நினைத்த படி நடக்கணுமா? சஷ்டியின் 3வது நாளில் இதைச் செய்யுங்க!தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?
இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…
View More தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். இங்கு…
View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!
இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம். நவராத்திரி கொலு வைத்தவர்கள் விஜயதசமியோடு எடுப்பார்கள். சிலர் அதன்பிறகு நாலு நாள்கள் வைத்து இருப்பார்கள். அது அவரவர் வசதியைப் பொருத்தது. அகண்ட…
View More சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?
நவராத்திரியின் 7ம் நாள் இன்று (29.9.2025) எப்படி வழிபடணும்? தேவியர்களை முப்பெரும் தேவியர்களாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என 3 நாமங்களாக வழிபடும் அற்புதமான விழா நவராத்திரி. இந்த விழாவில் முதல் 3 நாள்…
View More கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…
இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாள் திங்கள் கிழமையான (22.9.2025) அன்று துவங்கி வரும் 2.10.2025அன்று வரை நடக்கிறது. அதிகமான நாள்கள் வருகிறதே என எண்ணலாம். இந்த ஆண்டு 10 நாள் நவராத்திரியாகவும்,…
View More நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல…
View More தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!












