நாம் செய்யும் எல்லாச் செயல்களும் எளிதாக முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. சில காரியங்களைச் செய்யும்போது இடையூறுகள் வருவது இயல்புதான். அப்படி வரும்போது சோர்ந்து போய் விடக்கூடாது. மனம் தளர்ந்து விடக்கூடாது. அவற்றை…
View More ஆசையை நிறைவேற்றவா பக்தி..? கடவுள் எப்போது நேரில் வருவார்?சிவபுராணத்துல என்னதான் சொல்றாங்க? படிப்பதால் கிடைக்கும் 3 அற்புத பலன்கள்!
சிவபுராணம் 2 முக்கிய ஆன்மிகத் தொகுப்புகளை உள்ளடக்கியது. இதன் முதல் பகுதியை இயற்றியவர் மாணிக்கவாசகர். அடுத்து வியாச முனிவர் இயற்றிய 18 மகா புராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம். இவை இரண்டும் சேர்ந்ததுதான் நாம் படிக்கும்…
View More சிவபுராணத்துல என்னதான் சொல்றாங்க? படிப்பதால் கிடைக்கும் 3 அற்புத பலன்கள்!உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?
உடல் தூய்மையாகணும்னா அன்றாடம் குளிக்கிறோம். குளித்து உடலைத் தூய்மைப்படுத்துகிறோம். அதற்காக நிறைய வாசனைத் திரவியங்கள் எல்லாம் போட்டு நல்லா உடம்பை சுத்தம் செய்கிறோம். சரி. உடம்பை இப்படி சுத்தமா வச்சிக்குறோமே. மனசை எப்படி வச்சிக்கறது?…
View More உடலை சுத்தம் செய்றது சரி… மனசை எப்படி சுத்தமாக்குவீங்க?மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!
இன்று மாசி மகம். ஓர் உன்னதமான திருநாள். இந்த நாளில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுவது? வாங்க பார்க்கலாம். மாசி மகத்திருவிழாவில் முன்னோர் வழிபாடு பிரசித்திப் பெற்றது. அண்ணாமலையாரே இந்த நாளில் தான் நீத்தார்…
View More மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?
2026 மாசி மகத்துடன் சந்திர கிரகணமும் இணைந்து வருகிறது. இதுபற்றி வாங்க பார்க்கலாம். இறைவன் பஞ்சபூதங்களிலும் நிறைந்துள்ளார். அதனால்தான் சிவபெருமானின் திருக்கோவில்களில் கூட பஞ்சபூத தலங்கள் என்று ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பெரியவங்க…
View More மாசி மகத்தோட தத்துவம்… அடேங்கப்பா இவ்ளோ பெரிய உண்மை இருக்கா?திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?
திருச்செந்தூரில் தற்போது மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் திங்கள்கிழமை அன்று தேரோட்டம். வெகு சிறப்பாக இருக்கும். இதன் பின்னணி பற்றி பார்ப்போமா… மாசித்திருவிழா 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கொடி மரம் சந்தன…
View More திருச்செந்தூர் மாசித்திருவிழாவும், கொடிமரமும்… அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?நினைத்த காரியங்கள் ஈசியா நடக்கணுமா? இதோ அந்த 5 ரகசியங்கள்!
நீங்க நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்க வைப்பதுதான் ஈர்ப்பு விதி. சில காரியங்கள் நடக்கணும்னு நினைப்போம். ஆனா அது தன்னால நடக்கும். ஒரு நண்பரைப் பார்க்கணும்னு நினைச்சிருப்போம். ஆனால் அது நடந்து விடும். எல்லாருமே…
View More நினைத்த காரியங்கள் ஈசியா நடக்கணுமா? இதோ அந்த 5 ரகசியங்கள்!மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?
ஜனகமகாராஜா ஒரு முறை மரணதண்டனை பெற்ற ஒரு கைதியை அழைக்கிறார். உனக்கு வாழணும்னு ஆசை இருக்கான்னு கேட்கிறார். அதற்கு அவனும் ஆம் என்கிறான். உனக்கு நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல ஜெயிச்சா நீ…
View More மரணமில்லாப் பெருவாழ்வு வாழணுமா..? இப்போ இதெல்லாம் நடக்குற காரியமா?கமல், ரஜினி படங்களில் முந்துவது எது? பிரபலம் லேட்டஸ்ட் தகவல்
நீண்ட காலத்திற்குப் பிறகு கமலும், ரஜினியும் இணைந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். நீண்ட காலமாகவே ரசிகர்களுக்கு மத்தியில் இந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அது இப்போது அரங்கேறப் போகிறது என்றதும் குஷியோ குஷியாகி விட்டார்கள்.…
View More கமல், ரஜினி படங்களில் முந்துவது எது? பிரபலம் லேட்டஸ்ட் தகவல்கமல், ரஜினி இணையும் படம் யாருக்குப் பாடம்? ரசிகர்களுக்குள் மீண்டும் மோதல் வருமா?
சமீபத்தில் ரஜினி, கமல் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் புரொமோ இன்று நண்பகல் 12.7க்கு வெளியாகிறது. கமலுக்கு இது 238வது படம். ரஜினிக்கு 174வது படம். படத்திற்கு கேஎச்.ஆர்கே என்று…
View More கமல், ரஜினி இணையும் படம் யாருக்குப் பாடம்? ரசிகர்களுக்குள் மீண்டும் மோதல் வருமா?5 பேருல ஒருத்தர் நீ… இசை அமைக்க தயாரா? தயக்கமே இல்லாமல் இளையராஜா ஒத்துக் கொண்டது இதுக்குத்தானா?
ஒரு படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறாங்க. இளையராஜா அந்தப் படத்தை எப்படி ஒப்புக்கொண்டார்? அந்தப் படத்துக்கு பின்னணி இசை யாரு? ஏஎல்.ராகவன் தயாரிப்பு, தேவராஜ்மோகன் இயக்கத்தில் வெளியான படம் கண்ணில் தெரியும்…
View More 5 பேருல ஒருத்தர் நீ… இசை அமைக்க தயாரா? தயக்கமே இல்லாமல் இளையராஜா ஒத்துக் கொண்டது இதுக்குத்தானா?இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!
“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கல”ன்னு சொல்வாங்க. இது சும்மா சொல்ல வில்லை. நமக்கு அனுக்கிரகத்தைக் கடவுளே செய்தாலும் அதை நாம் வேறு ஏதேதோ கேட்டுத் தவற விட்டு விடுகிறோம். வாங்க விவரம்…
View More இறைவனிடம் எப்படி வேண்டுவது? இதுதான் சிவ ரகசியமாம்!












