மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

மகாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது. வரும் செப்டம்பர் 21 அன்று இந்த அற்புதமான நாள் வருகிறது. அமாவாசைகளில் மிகப்பெரியது இதுதான். இந்த அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச…

View More மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!

கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு அந்திமழை டிவி என்ற யூடியூப் சேனலில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருக்குற வித்தியாசம்…

View More கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!

நாம் அனுமதிக்காமல் இன்னொருவரால் இன்பத்தையோ, துன்பத்தையோ தர முடியாது. இன்பமோ, துன்பமோ நாம் அனுமதித்தால் மட்டுமே நமக்குள் நுழைந்து அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். ஒருவர் நம் மனதைத் துன்படுத்துவதோ, உதாசீனப்படுத்திப் பேசுவதோ, கேவலப்படுத்துறதோ,…

View More மனசை ரொம்ப புண்படுத்துறாங்களா… ரிலாக்ஸாக இந்த நாலு விஷயம் போதும்!

விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

இன்று இனிய நாள். ஒரு பொன்னாள். ஒரு நன்னாள். ஆம். முழுமுதற்கடவுளுக்கு உகந்த நாள். விநாயகர் சதுர்த்தி. விரத முறை என்ன? எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… இன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக…

View More விநாயகருக்கு முதல்ல கொழுக்கட்டை நிவேதனம் படைத்தது யாரு? விரதமுறையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?

விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் விநாயகர் பெருமான் அவதரித்த நாள். முழுமுதற்கடவுளான இவரைத் தரிசித்த பிறகுதான் எல்லா தெய்வங்களையும் கும்பிட வேண்டும்.…

View More விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?

இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!

நம்ம வீட்டுல தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகளை நாம சந்திச்சிருப்போம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் பிள்ளைகள் வழியில் தான் பிரச்சனைகள் வரும். அதுமட்டும் அல்லாமல் பக்கத்து…

View More இந்த ஒரு கடவுள் இருந்தா போதும்… உங்க வாழ்க்கையே மாறிடும்!

மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதத்துக்கு முக்கிய காரணம்… எச்சரிக்கையா இருங்க!

தலைப்பைப் பார்த்ததும் பயமாகத்தானே இருக்கிறது. பயப்படத் தேவையில்லை. பயம் வந்தால் வாழ்க்கையே பயமாகி விடும். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலாகக் கையாளத் தெரிந்தால் பயம் என்பது காணாமல் ஓடிப்போய்விடும். அப்படித்தான் நம் உடல்நலப் பிரச்சனைகளும்.…

View More மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதத்துக்கு முக்கிய காரணம்… எச்சரிக்கையா இருங்க!

மூளை சுறுசுறுப்பாகணுமா? தலைமுடி உதிர்வால் தொல்லையா? இந்த எண்ணையைத் தேய்ச்சா போதும்!

நமக்கு எப்பவுமே தலைமுடி கருகருன்னு அடர்த்தியா வளரணும்கற எண்ணம் இருக்கும். ஆனா என்ன செய்யணும்னு தெரியாது. அதுக்கான முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம். ஏதோ வந்தோம். இருந்தோம். போனோம்னு தான் இருப்போம். மூளை வேலை செய்யாதுன்னு…

View More மூளை சுறுசுறுப்பாகணுமா? தலைமுடி உதிர்வால் தொல்லையா? இந்த எண்ணையைத் தேய்ச்சா போதும்!

முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?

முருகப்பெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான உருவம். அம்சமான வேல். அழகுமயில். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பும் கோஷம். நம்மை மெய்மறக்கச் செய்யும் முருகனின் தரிசனம். அப்பேர்ப்பட்ட…

View More முருகனுக்கு 3 வாகனங்கள்… என்னென்னன்னு தெரியுமா?

7 பிறவிகள் என்பது உண்டா? ஒரு மனிதன் மீண்டும் மனிதனாகவே பிறப்பானா?

ஒரு மனிதன் 7 பிறவிகள் தான் பிறப்பானா? 8வது பிறவி பிறக்க மாட்டானா? முதலில் நாம் எப்போது பிறந்தோம் என்று யாருக்கும் தெரியாது. இன்று பிறந்திருக்கிறோம் என்றுதான் தெரியும். நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது…

View More 7 பிறவிகள் என்பது உண்டா? ஒரு மனிதன் மீண்டும் மனிதனாகவே பிறப்பானா?

கோகுலாஷ்டமிக்கும், கிருஷ்ணஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்? எந்த நாளில் எது எப்போது வருகிறது?

கண்ணபரமாத்மா அவதாரம் செய்த அற்புதமான நாள் தான் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது அவதாரமாக வந்து திருஅவதாரம் தந்தார். ஆவணி மாதம் வரணும். ரோகிணி நட்சத்திரமும் வரணும்.…

View More கோகுலாஷ்டமிக்கும், கிருஷ்ணஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்? எந்த நாளில் எது எப்போது வருகிறது?

தவத்தில் சிறந்த பதஞ்சலி முனிவர்… இவருக்கு இத்தனை சிறப்புகளா?

பதஞ்சலி முனிவர் ஒரு யோக சித்தர். இவரை கோவில்களில் மூலவரைப் பார்க்கும் முன் நுழைவாயிலில் இருபுறமும் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவர் என இருவரும் இருப்பார்கள். நாம் இவரைப் பார்த்திருப்போம். ஆனாலும் ஏதோ…

View More தவத்தில் சிறந்த பதஞ்சலி முனிவர்… இவருக்கு இத்தனை சிறப்புகளா?