எப்போதும் இளமைப்பொலிவுடன் உடல் ஆரோக்கியம் மேலோங்க தினமும் இதைச் செய்யுங்க

எல்லோருக்கும் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வரும். என்றும் மார்க்கண்டேயன் போல சில நடிகர்கள் இருப்பார்கள். உதாரணமாக நடிகர் சிவக்குமாரைச் சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன? உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க என்ன…

View More எப்போதும் இளமைப்பொலிவுடன் உடல் ஆரோக்கியம் மேலோங்க தினமும் இதைச் செய்யுங்க

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய எளிய வழி இதுதாங்க…!!

பெரும்பாலும் வயது ஏற ஏற பாதிக்கப்படும் முதன்மையான உறுப்பு சிறுநீரகம். கடைசி காலகட்டத்திலும் இந்தப் பிரச்சனையில் சிக்கி பலரும் இறந்து விடுவதை நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம். வந்தபின் காப்பதை விட, வருமுன் காப்பதே நலம்.…

View More சிறுநீரகத்தை சுத்தம் செய்ய எளிய வழி இதுதாங்க…!!

குடும்பப்பிரச்சனையா? இன்று ஆடித்தபசு… கண்டிப்பாக கோவிலுக்குப் போயிட்டு வாங்க…!!!

ஆன்மிகத்தில் பெரிய நிலையை அடைய வேண்டுமா? குழந்தைப்பாக்கியம் இல்லையா? தம்பதியரிடையே கருத்து வேறுபாடா? நண்பர்களிடத்தில் பிரச்சனையா? எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு என்றால் உங்களுக்கு சந்தோஷம் தானே. அந்த நன்னாள் தான் இந்த பொன்னாள். இன்று…

View More குடும்பப்பிரச்சனையா? இன்று ஆடித்தபசு… கண்டிப்பாக கோவிலுக்குப் போயிட்டு வாங்க…!!!

அம்பாளே நேராக பூலோகத்திற்கு வந்து தவம் செய்த இடம் இதுதான்…!!! எதற்காக இந்தத் தவம்?

ஆடி தபசு என்றாலே சங்கரன் கோவில் தான் நம் நினைவுக்கு வரும். அம்பாள் பல காரணங்களுக்காக பல இடங்களில் தவம் செய்கிறாள். அதில் ஒரு காரணத்திற்காக சங்கரன்கோவிலில் தவம் செய்கிறாள். அதைத் தான் ஆடித்தபசாக…

View More அம்பாளே நேராக பூலோகத்திற்கு வந்து தவம் செய்த இடம் இதுதான்…!!! எதற்காக இந்தத் தவம்?

கடவுளிடம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என்ன செய்வது?

அனைவரும் தனக்கு துன்பம் வரும் காலத்தில் கோவில் குளமென ஏறி இறங்குவர். எல்லோரும் கடவுளிடம் ஒரு ஒப்பந்த அடிப்படையில் தான் பேரம் பேசுவார்கள். எனக்கு நீ அதைக்கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்று.…

View More கடவுளிடம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என்ன செய்வது?

சூப்பரான சுவீட்….இனி ஆடிப்பலகாரம் செய்யலாம் வாங்க…!!!

வரப்போகுது…ஆடிப் பண்டிகை. உங்க வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு இப்ப இருந்தே என்னன்ன பலகாரம் எல்லாம் செய்யணுமோ அதை செய்ய பழகிக்கோங்க. வழக்கமா நாம குலோப் ஜாமுன கடைகள்ல ரெடிமேடா வாங்கித் தான் செய்வோம். வீட்டிலேயே அதே…

View More சூப்பரான சுவீட்….இனி ஆடிப்பலகாரம் செய்யலாம் வாங்க…!!!

இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!

கேட்ட வரங்களை மட்டுமின்றி கேட்காத வரங்களையும் கொடுப்பவள் மகாலெட்சுமி. பாற்கடலில் தோன்றிய செல்வங்களின் அதிபதியான லட்சுமிதேவியே பூலோக மக்களின் நன்மைக்காக சொன்ன கதை இது. இனி வரலெட்சுமி விரதத்தின் வரலாறைப் பார்ப்போமா… சௌராஷ்டிர மன்னன்…

View More இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!

இதோ வந்துவிட்டது வரலட்சுமி நோன்பு….! பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக உங்க வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து வாங்க…!!

இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் என்றுமே விசேஷமானவை. ரொம்ப ஆழமான கருத்துக்கள் கொண்டவை. நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் பல நல்ல விஷயங்கள் இந்தப்பண்டிகைகள் மூலமாகத் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.…

View More இதோ வந்துவிட்டது வரலட்சுமி நோன்பு….! பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக உங்க வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து வாங்க…!!

இன்று கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள்…வாங்க வேண்டிய இரு பொருள்களை மறந்துடாதீங்கம்மா..!

இன்று ஆடிப்பெருக்கு (03.08.2022). இந்துப் பண்டிகை களில் இது மிக மிக முக்கியமான நாள். இன்று எதை நினைத்து வேண்டுகிறோமோ அது நிச்சயம் நடக்கும். என்ன பொருள் வாங்குகிறோமோ அது பெருகும் அற்புத நாள்.…

View More இன்று கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள்…வாங்க வேண்டிய இரு பொருள்களை மறந்துடாதீங்கம்மா..!

ஒரு கப் தேங்காய்ப்பாலில் இவ்ளோ நோய்களும் குணமாகிறதா?!! அடடா…இது என்ன இது என்ன இது என்ன அதிசயமே…!!!

சிலர் தேங்காயில் கொழுப்புச்சத்து உள்ளது. அதிகமாக சேர்க்கக்கூடாது. உடல் எடை போட்டு விடும் என்று தவறாக சொல்வதுண்டு. உண்மையில் அது கிடையாது. தேங்காயில் நல்ல கொழுப்பு தான் உள்ளது. இன்னும் எக்கச்சக்கமான பலன்கள் இதில்…

View More ஒரு கப் தேங்காய்ப்பாலில் இவ்ளோ நோய்களும் குணமாகிறதா?!! அடடா…இது என்ன இது என்ன இது என்ன அதிசயமே…!!!

ஆடிப் பெருக்கு அன்று எந்தக்கடவுளை எப்படி வழிபடவேண்டும்? என்னென்ன வாங்க வேண்டும்?

ஆடி மாதம் 18 வரும் புதன்கிழமை (3.8.2022) அன்று வருகிறது. இது அனைத்தும் பெருகக்கூடிய நாள். ஆடிப்பெருக்கு அன்று நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அன்று எதெல்லாம் பெருகணும்னு நினைக்கிறோமோ அதெல்லாம் செய்யலாம். அன்னதானம்…

View More ஆடிப் பெருக்கு அன்று எந்தக்கடவுளை எப்படி வழிபடவேண்டும்? என்னென்ன வாங்க வேண்டும்?

வீட்டுக்கு வீடு வாசப்படி தான்…. ஆனாலும் குடும்பத்தலைவனுக்கு உரிய பெரிய கடமை இதுதான்…!!!

குடும்பத்தலைவன் என்பவன் நடுக்கடலில் கப்பல் ஓட்டுகிற மாலுமி மாதிரி. இவனை நம்பித் தான் குடும்பமே போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் அவனின் தலையாய பொறுப்பு குடும்பத்தை அமைதி வழியில் கொண்டு செல்வது தான். நிறைய…

View More வீட்டுக்கு வீடு வாசப்படி தான்…. ஆனாலும் குடும்பத்தலைவனுக்கு உரிய பெரிய கடமை இதுதான்…!!!