அலைபாயும் மனதை செம்மைப்படுத்தறதுக்கு சரியான நேரம் இதுதான்….! சத்குரு சொல்லும் எளிய வழிகள்

நாம ஒண்ணும் நெனைப்போம். ஆனா அது வேற மாதிரி போயி முடியும். என்ன காரணம்னா அது மனசு தான். அதுக்கு எது ஈசியா படுதோ அதைத்தான் உடனே செய்யும். கெட்டதுன்னா அது உடனே செய்ய…

View More அலைபாயும் மனதை செம்மைப்படுத்தறதுக்கு சரியான நேரம் இதுதான்….! சத்குரு சொல்லும் எளிய வழிகள்

இயற்கை சீற்றத்தை முன்னரே அறிவிக்கும் புளியமரங்கள்…அப்பாசாமி சித்தரின் அற்புதங்கள்

பொதுவாக சாலை ஓரத்தில் எந்தப் பொருள் கிடந்தாலும் அதை எடுக்கக்கூடாது என்பார்கள். அந்த கர்மா நம்முடன் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்துவர். அதுவே பணமாக இருந்தால் எடுக்காமல் இருப்பார்களா? கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்…

View More இயற்கை சீற்றத்தை முன்னரே அறிவிக்கும் புளியமரங்கள்…அப்பாசாமி சித்தரின் அற்புதங்கள்

வாழ்க்கையின்போதும்…. வாழ்க்கைக்குப் பிறகும் கேட்டதைக் கொடுக்கும் ஏகாதசி விரதத்தின் மகிமைகள்

பெருமாளை வழிபாடு பண்ணுவதற்கு உயர்ந்த விரதம் என்றால் அது ஏகாதசி விரதம் தான். விரதங்களிலேயே மிக உயர்ந்த விரதம் ஏகாதசி விரதம் தான். அப்படி என்ன இந்த விரதத்தில் சிறப்பு என்று பார்ப்போமா… அஸ்வமேத…

View More வாழ்க்கையின்போதும்…. வாழ்க்கைக்குப் பிறகும் கேட்டதைக் கொடுக்கும் ஏகாதசி விரதத்தின் மகிமைகள்

ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவபர் ஐயப்பன் தான். சுவாமிக்கு இருமுடிகட்டி விரதம் இருக்கும் பக்தர்களும், கன்னி சாமி என்று முதல் முதலாக செல்லக்கூடிய பக்தர்களும் சரி…அவர்கள் பாடும் பாடல்கள் நம்…

View More ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?

ஆன்மிக சுற்றுலா செல்லப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிச்சிட்டுப் போங்க…!

வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் நாம் செல்லும் காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் வழக்கமாக சாமி கும்பிட்டு விட்டுச் செல்வோம். குறிப்பாக நாம் நம் குலதெய்வத்தை நினைத்து காரியம் வெற்றிகரமகா நடக்க வேண்டும்…

View More ஆன்மிக சுற்றுலா செல்லப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிச்சிட்டுப் போங்க…!

ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசி

கிருபானந்த வாரியாரின் முதன்மைச் சீடரான தேச மங்கையர்க்கரசி அவர் விட்டுச் சென்ற ஆன்மிக பணிகளைத் தவறாமல் கடைபிடித்து செய்து வருகிறார். சொற்பொழிவாற்றுவது, ஆன்மிக யாத்திரை செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். கொரோனா கால…

View More ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசி

சொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!

சின்னதா இருந்தாலும் நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கணும். அப்பதான் ஒருவித நிம்மதியே கிடைக்கும். எவ்வளவு நாள் தான் வாடகை கொடுக்கறது? கடன உடன வாங்கியாவது வீட்டைக் கட்டிடணும்னு தான் நினைப்பாங்க. கல்யாணம் பண்ணிப்பார்…வீட்டைக்கட்டிப்பார்னு…

View More சொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!

அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?

நாளைக்கு அஷ்டமி…ஊருக்குப் போக வேண்டாம் என வீட்டில் பெரியவங்க சொல்வதைக் கேட்டு இருப்போம். அதையும் மீறி ஏன்னு கேட்டால் சண்டை ஆகிவிடும். பொதுவாக எதைச் செய்தாலும் காலமறிந்து இடமறிந்து செய்ய வேண்டும் என பெரியோர்கள்…

View More அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?

வாழ்க்கையில் உங்களை ஏமாற்ற தேர்வுகள் வருகிறது…ஜெயிக்க இதோ வழிகள்…!

வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாம பல பேர் ஏதோ வந்தோம் போனோம்னு வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கையை ரசித்து வாழத் தெரிவதில்லை. கொஞ்சம் தோல்வி வந்தாலே துவண்டு விழுந்துடறாங்க. அதே போல கொஞ்சம் வெற்றி வந்தாலும்…

View More வாழ்க்கையில் உங்களை ஏமாற்ற தேர்வுகள் வருகிறது…ஜெயிக்க இதோ வழிகள்…!

மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்

சங்கட ஹர சதுர்த்தி என்றால் என்ன என்பதை அந்த வார்த்தையே நமக்கு விளக்குகிறது. சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் போகக்கூடியது. சங்கடங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நம்மிடமிருந்து வேரோடு களைந்து நல்வழிக்குக் கொண்டு…

View More மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்

உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!

தியானம் செய்றதுன்னா எல்லாருக்கும் ஆர்வம் என்று சொல்ல முடியாது. அதை யார் லயித்து செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் அந்த ஆர்வம் இருக்கும். இது பிறப்பிலேயே வருவதுண்டு. நல்ல குருமார்களின் துணையுடன் கற்று வரும்போது இதன்…

View More உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, தோஷங்கள் விலக வருகிறது கார்த்திகை மாதம்…கட்டாயமாக இதைச் செய்யுங்க…

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தீபம் தான். கார் என்றாலே மழை மேகம் என்று பொருள். இந்த மேகம் மழையாகப் பொழிந்து பூமியைக் குளிர்விக்கும் மாதமே கார்த்திகை. ஐப்பசி, கார்த்திகையில் தான்…

View More பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, தோஷங்கள் விலக வருகிறது கார்த்திகை மாதம்…கட்டாயமாக இதைச் செய்யுங்க…