அற்புத நலன்களை அள்ளித் தரும் வைகுண்ட ஏகாதசி..! விரதம் கடைபிடிப்பது எப்படி?

2023 ம் ஆண்டு வரக்கூடிய முதல் விழா வைகுண்ட ஏகாதசி. 2.1.2023 அன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறது. எம்பெருமான் நாராயணனரை நாம் வழிபட இருக்கும் முக்கியமான விரதம் வைகுண்ட ஏகாதசி. மாதம் தோறும் ஏகாதசி விரதத்தைக்…

View More அற்புத நலன்களை அள்ளித் தரும் வைகுண்ட ஏகாதசி..! விரதம் கடைபிடிப்பது எப்படி?

இதுக்கெல்லாமா திருநாவுக்கரசர் இந்த பேரு வச்சாரு…? இறைவனின் தகுதியை நாம் எப்படி அறிவது?

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தத்தம் மழலைச் சொல் கேளாதோர்’ என்பர். அனைத்து இசையைக் காட்டிலும் இனிமையான இசை எதுவென்றால் தங்கள் குழந்தையின் மழலை தான். அதே போல் உலகில் எத்தனை நாமங்கள்…

View More இதுக்கெல்லாமா திருநாவுக்கரசர் இந்த பேரு வச்சாரு…? இறைவனின் தகுதியை நாம் எப்படி அறிவது?

சத்தியத்தைப் பேசுபவர்களிடத்தில் இறைவன் எப்போதும் குடியிருக்கிறார்…! ராமபிரான் அவதரித்தது எப்படி?

சத்தியம் எப்போதும் நம்மை சோதிக்கும். ஆனால் கைவிடுவதில்லை. எவ்வளவு தான் சோதனை வந்தாலும் அவை எல்லாம் இறைவன் நம்மை பரீட்சித்துப் பார்ப்பதற்காகத் தான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். துணிந்து நாம் சத்தியத்தின் வழியில்…

View More சத்தியத்தைப் பேசுபவர்களிடத்தில் இறைவன் எப்போதும் குடியிருக்கிறார்…! ராமபிரான் அவதரித்தது எப்படி?

ஓயாத ஞாபக மறதியா…படிப்பில் மந்தமா…? திருமணம் கைகூட…அப்படின்னா கண்டிப்பா இந்தத் தலத்துக்குப் போயிட்டு வாங்க..!

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் தாடிக்கொம்பு. இந்த மன்னர்களின் காலத்தில் தான் இந்த ஊர் உருவானது. தாடி என்றால் பனை மரம். கும்பு என்றால் கூட்டம். அதாவது பனைமரக்கூட்டம் என்பதே…

View More ஓயாத ஞாபக மறதியா…படிப்பில் மந்தமா…? திருமணம் கைகூட…அப்படின்னா கண்டிப்பா இந்தத் தலத்துக்குப் போயிட்டு வாங்க..!

மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!

இந்த இனிய மார்கழி மாதம் இறைவனை அதிகாலையில் எழுந்து வணங்க உன்னதமான மாதம். இதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கணக்குப் போட்டு வாழ்ந்து வந்தால் ஒவ்வொரு நாழிகைப் பொழுதையும் நாம்…

View More மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!

வட எல்லையில் ஒரு அழகிய அமைதியான அம்மன்…முப்பெருந்தேவியாக அபூர்வ காட்சி…!!!

இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம். இங்கு அம்மன் அரூபமாக அதாவது சிலை வடிவமில்லாமல் அருள்பாலிக்கிறாள். (துர்கை, லட்சுமி, சரஸ்வதி…

View More வட எல்லையில் ஒரு அழகிய அமைதியான அம்மன்…முப்பெருந்தேவியாக அபூர்வ காட்சி…!!!

பிறவித்துன்பம் போக்க பாட்டிக்கு இறைவன் செய்த லீலை…! எத்தனை சோதனைகள் வந்தாலும் இடைவிடாத பக்தி!

எத்தனை சோதனை வந்தால் என்ன எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். அதை அறியாமலா இறைவன் நமக்கு சோதனை தருகிறார் என்று எண்ணி வெற்றி நடை போட வேண்டும். அப்போது தான் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க…

View More பிறவித்துன்பம் போக்க பாட்டிக்கு இறைவன் செய்த லீலை…! எத்தனை சோதனைகள் வந்தாலும் இடைவிடாத பக்தி!

அடடா…இப்படி எல்லாமா இறைவன் நம்மை ஆட்கொள்வார்..?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…!!!

இறைவனை வணங்க நாம் ஒரு உற்சாகத்துடன் ஆனந்தக் களிப்புடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். காலையிலேயே எழுப்பி விட்டார்களே என வேண்டா வெறுப்புடன் செல்லக்கூடாது. நம் எண்ணமே நம் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த இனிய நாளான…

View More அடடா…இப்படி எல்லாமா இறைவன் நம்மை ஆட்கொள்வார்..?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…!!!

இறைவனின் அருள்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்குப் போக சுலபமான வழி…!!!

விரதம் எதற்காக இருக்கிறோம்? இறைவனின் அருள்பார்வை கிடைக்க நாம் இரண்டு விஷயங்களைப் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம். இன்று மார்கழி 10 (25.12.2022) ஞாயிற்றுக்கிழமை. பாதாளம் ஏழினும்கீழ் என்று தொடங்குகிறது.…

View More இறைவனின் அருள்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்குப் போக சுலபமான வழி…!!!

பழமையிலும் பழமையானவன்…புதுமையிலும் புதுமையானவன்…! அவன் யார்? பாவங்களைப் போக்க எளிய வழி இதுதான்….!

பனிபெய்யும் இனிய மார்கழி மாதம் நம் அனைவருக்கும் நல்ல தூக்கத்தைத் தரும். ஆனால் அதிகாலையில் தினமும் எழுபவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அதிலும் இந்த மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்திலாவது…

View More பழமையிலும் பழமையானவன்…புதுமையிலும் புதுமையானவன்…! அவன் யார்? பாவங்களைப் போக்க எளிய வழி இதுதான்….!

இறைவன் நமக்கு தரும் பரீட்சை இது…! ஊருக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!

மார்கழி 8 (23.12.2022)ம் நாளான இன்று நாம் காண இருக்கும் பாடல் இது. கோழி சிலம்ப என்று தொடங்கும் பாடல் இறைவனின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர். இதையெல்லாம் கேளுங்க என்று வலியுறுத்துகிறார். கேழில்…

View More இறைவன் நமக்கு தரும் பரீட்சை இது…! ஊருக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!

சூலைநோய் கொண்ட பாண்டியனுக்கு ஞானசம்பந்தர் கொடுத்த அற்புத வைத்தியம்….! கண்ணன் வெண்ணை உண்ண காரணம்…!

ஒருகாலத்தில் மார்கழி மாதம் என்றாலே தெருக்களில் பஜனை உலா வரும். இளம் சிறார்களும், பெரியோர்களும் பக்தி மணம் கமழ பாடல்களைப் பாடித் தெரு தெருவாக வலம் வருவர். இப்போதும் சில இடங்களில் நடக்கிறது. ஆனால்…

View More சூலைநோய் கொண்ட பாண்டியனுக்கு ஞானசம்பந்தர் கொடுத்த அற்புத வைத்தியம்….! கண்ணன் வெண்ணை உண்ண காரணம்…!