சென்னை: காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று…
View More காதலனுடன் மறைவிடம் … செருப்பால் அடித்திருக்கணும்.. தப்பி ஓடிய காதலனையும் தான்.. எம்எஸ் பாஸ்கர் ஆவேசம்ராஜஸ்தான்.. மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. பிரிவு உபசார விழாவில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நோய்வாய்ப்பட்ட மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் பிரிவுபசார விழாவில் அவருடைய கண்முன்னே மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
View More ராஜஸ்தான்.. மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. பிரிவு உபசார விழாவில் சோகம்சேலம் கோவில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளருக்கு பெரிய சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தவருக்கு உடந்தையாக இருந்ததாக சேலம் சார் பதிவாளர் செந்தாமரை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்…
View More சேலம் கோவில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளருக்கு பெரிய சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடிசென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் ஆன்லைன் பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…
View More சென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்னும் 3 நாள் தான்.. மறுபடியும் முதலில் இருந்தா?
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் டிசம்பர் 30-ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 1, 2-ந்தேதிகளில் தமிழ்நாட்டில்…
View More வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்னும் 3 நாள் தான்.. மறுபடியும் முதலில் இருந்தா?விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையில் மொரட்டு சம்பவம்.. கடையை திறந்ததுமே மிரண்டு போன ஊழியர்கள்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை…
View More விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையில் மொரட்டு சம்பவம்.. கடையை திறந்ததுமே மிரண்டு போன ஊழியர்கள்கடலூர் அருகே ஜிபிஎஸ் கருவியுடன் உலா வந்த கழுகு.. உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதா? பின்னணி என்ன?
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் பகுதியில் ஜிபிஎஸ் கருவியுடன் உலா வந்த கழுகு குறித்து அறிந்து பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. கடலூர்…
View More கடலூர் அருகே ஜிபிஎஸ் கருவியுடன் உலா வந்த கழுகு.. உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதா? பின்னணி என்ன?அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி
ருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பட்டப்பகலில் வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகர்…
View More அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலிஎமராஜா யார்? உங்க அப்பாவா? மிமிக்கிரி குரலில் போலீஸை பங்கமாய் கலாய்த்த பெண்
டெல்லி: ஹரியானாவின் ரோங்டங் நகர் சாலையின் ஒருவழிப்பாதையில் இரவுநேரத்தில் பெண் ஒருவர் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். அந்த பெண் போலீசாரை டைமிங்கில் கலாய்த்தார். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்…
View More எமராஜா யார்? உங்க அப்பாவா? மிமிக்கிரி குரலில் போலீஸை பங்கமாய் கலாய்த்த பெண்சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பிரியாணி கடை ஓனரால் என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பத்தன்னு பிரியாணி கடையில் விற்பனை முடித்துவீட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற ஞானசேகரன் அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை தனது மொபைலில்…
View More சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பிரியாணி கடை ஓனரால் என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்
போபால்: மத்திய பிரதேச மாநிலததில் முன்னாள் போலீஸ்காரர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.8 கோடி சொத்துகளை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மத்தியபிரதேச மாநிலம்…
View More காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்Malayalam ott| மலையாளத்தில் 2024ல் வெளியான சிறந்த திரைப்படங்கள்.. ஒடிடியில் தவறாமல் பார்க்க வேண்டியவை
மலையாளத்தில் இந்த ஆண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. பலருக்கும் மலையாள படங்களை பார்க்க பிடிக்கும். இந்நிலையில் ஒடிடியில் பார்க்க விரும்புவோருக்கு சிறந்த மலையாள திரைப்படங்களை பற்றி பார்ப்போம். ஆவேசம்: ரவுடியாக பகத் பாசில்…
View More Malayalam ott| மலையாளத்தில் 2024ல் வெளியான சிறந்த திரைப்படங்கள்.. ஒடிடியில் தவறாமல் பார்க்க வேண்டியவை