தமிழகத்தில் நில பத்திர பதிவுகள் மற்றும் இதர ஆவணங்களை பதிவு செய்வதற்கு இன்று, வியாழக்கிழமை மிகவும் உகந்த சுபமுகூர்த்த நாளாக கருதப்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களின் வருகை வழக்கத்தை விட…
View More நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது.. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. இனிமேல் சார்பதிவாளர் அலுவலகம் யாருக்கும் சார்ந்த அலுவலகமாக இருக்காது.. என்னப்பா இன்னைக்கு சுபமுகூர்த்த நாள், கூட்டம் அலைமோதுதுன்னு பப்ளிக் கிட்ட ‘கவர்’ வாங்க கணக்கு போட்டீங்களா? நீங்க டோக்கன் போட்டு லஞ்சம் வாங்க பிளான் பண்ணா… நாங்கள் டைம் பிக்ஸ் பண்ணி லாக் பண்ணுவோம்! நீங்க ஆபீஸ்க்குள்ள உட்கார்ந்து ‘கல்லா’ கட்டுறதுக்கு இது உங்க சொந்த கடை இல்லடா… அரசாங்க அலுவலகம், பாத்துக்கோங்க!sub-registrar
பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.. ஜனவரி 18ம் தேதி லீவு.. ஜன.20ம் தேதிக்கு குட்நியூஸ்
சென்னை: தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஜன.14-ம் தேதி முதல் ஜன.16 வரை தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜன.18-ம்…
View More பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.. ஜனவரி 18ம் தேதி லீவு.. ஜன.20ம் தேதிக்கு குட்நியூஸ்சேலம் கோவில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளருக்கு பெரிய சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தவருக்கு உடந்தையாக இருந்ததாக சேலம் சார் பதிவாளர் செந்தாமரை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்…
View More சேலம் கோவில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளருக்கு பெரிய சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடி