சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் , ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில்…
View More நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. என ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஒரு வழியாக உறுதியாகி உள்ளது.…
View More நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின்…
View More அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்புபுறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடிசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
டெல்லி:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கில் இரண்டுகாரணங்களுக்காகத்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க உச்ச…
View More செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு…
View More விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதிசபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 21-ந் தேதி நடை…
View More சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வு
சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து,…
View More gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வுகோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுபலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை குரங்குகள் கூட்டம் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பாக்பத் என்ற கிராமம் வனப்பகுதியை…
View More பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்பு
தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா…
View More தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்புஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சே
சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு இன்று இப்படியாகிடுச்சே ஏங்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 18 ஆயிரம் இடங்களில், தற்போது வரை 12…
View More ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சே