இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் பல நடிகர்கள் வேறு படங்களில் அறிமுகமாகயிருந்தாலும் அவர்களையும் தன்படத்தில் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர்களுக்கு சினிமாவில் நிரந்தர…
View More எம்.ஆர்.ராதாவின் மகள் என்று தெரியாமலேயே ராதிகாவை ஹீரோயின் ஆக்கிய பாரதிராஜா..இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..
தமிழ் சினிமாதுறையின் திரைக்கதை மன்னன் என்று சினிமா ரசிகர்களால் புகழப்படுவர்தான் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். தனது குருவான பாரதிராஜாவிடம் சினிமாவைக் கற்றுக் கொண்டு எந்த சாயலும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு தனது ஸ்டைலில் ஹீரோயிசம்…
View More இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..ஷோலே பாடல் மூலத்தை வைத்து உருவாகிய முக்காலா பாடல்.. பாடகர் மனோவின் திறமையை உலகமே அறியச் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இன்று நாம் எங்கேயாவது ஒரு பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தால் இந்தப் பாடலைப் பாடியது எஸ்.பி. பாலசுப்ரமணியமா? அல்லது மனோவா என்று யோசித்தால் அதற்குச் சரியான விடை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். அந்த அளவிற்கு இவர்கள்…
View More ஷோலே பாடல் மூலத்தை வைத்து உருவாகிய முக்காலா பாடல்.. பாடகர் மனோவின் திறமையை உலகமே அறியச் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்கச் சொல்லிய தலைவர் இவர்தானா? மறைக்கப்பட்ட வரலாறு..
தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் மத்திய ரயில் நிலையம் எதிரே வானுயர்ந்த கட்டிடங்களால் வீற்றிருக்கிறது அரசு தலைமை மருத்துவமனை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு உயரிய சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து திரும்புகின்றனர்…
View More சென்னை அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்கச் சொல்லிய தலைவர் இவர்தானா? மறைக்கப்பட்ட வரலாறு..தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..
அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் தீவிர பற்றாளராக இருந்த காலகட்டம் அது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவர்களின் வழியில் அரசியல் பயணத்தினை தொடர்ந்து கொண்டிருந்தார் எம்.ஜி.அர். அந்தக் காலகட்டத்தில்…
View More தன்னை மேடைகளில் விமர்சித்து பேசிய கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த Thuglife சம்பவம்..குபீர் சிரிப்பு குமரிமுத்து கல்லறையில் இப்படி ஒரு வாசகமா? மறைந்தும் ரசிக்க வைக்கும் மகா கலைஞன்
தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் முதல் யோகிபாபு வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் தனது தனித்துவமான மேனரிஸத்தால் திரையுலகைக் கலக்கியவர் நடிகர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”… என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு…
View More குபீர் சிரிப்பு குமரிமுத்து கல்லறையில் இப்படி ஒரு வாசகமா? மறைந்தும் ரசிக்க வைக்கும் மகா கலைஞன்ஜோடிப் பாட்டு சோகப் பாட்டா வேணாம்.. இளையராஜா சொன்னதால் பிறந்த ‘குடகு மலை காற்றில் வரும்‘ பாடல்
அது 1989-ம் வருடம். தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி ஒரு வெற்றியை எந்தப் படமும் பெற்றிருக்காது. அப்போது திரையுலக சூப்பர் ஸ்டார்களாக இருந்த ரஜினி, கமல், மோகன் போன்றோர் வாயடைத்துப் போன காலகட்டம் அது.…
View More ஜோடிப் பாட்டு சோகப் பாட்டா வேணாம்.. இளையராஜா சொன்னதால் பிறந்த ‘குடகு மலை காற்றில் வரும்‘ பாடல்15 வயதிலலேயே உலக நாயகனை ஆட வைத்த பிரபு தேவா.. இந்தப் பாடல் தானா அது?
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் புகழப்படுபவர்தான் நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா. நடன இயக்குநர் சுந்தரத்தின் மகனான இவர் சிறுவயதிலிருந்தே தந்தையைப் போல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு தந்தையுடன் ஷுட்டிங்…
View More 15 வயதிலலேயே உலக நாயகனை ஆட வைத்த பிரபு தேவா.. இந்தப் பாடல் தானா அது?எம்.ஆர்.ராதா நடிப்பில் திருப்தி அடையாத இயக்குநர்.. பதிலுக்கு எம்.ஆர்.ராதா செய்த காரியம்
தமிழ் சினிமா உலகில் நடிக வேள் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா அவர்கள் நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர். இவரின் அடிக்கடி குரலை ஏற்ற இறக்கமாக பேசி நடிக்கும் வசனங்களும், மேனரிஸமும் மிகவும் புகழ் வாய்ந்தவை. அதனால்…
View More எம்.ஆர்.ராதா நடிப்பில் திருப்தி அடையாத இயக்குநர்.. பதிலுக்கு எம்.ஆர்.ராதா செய்த காரியம்நடிகர் திலகம் பட்டம் எப்போது யார் கொடுத்தது தெரியுமா? டைட்டில் கார்டில் போட்ட முதல் படம் இதுவா?
சினிமாத் துறை என்றாலே தனக்குப் பிடித்த ஆஸ்தான நடிகருக்கு ரசிகன் பட்டம் வழங்கி அந்த அடைமொழியில் அவரை அழைத்து மகிழ்வது வழக்கம். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பைரவி படத்தில் முதல் முதலாக போடப்பட்டது. அதேபோல்…
View More நடிகர் திலகம் பட்டம் எப்போது யார் கொடுத்தது தெரியுமா? டைட்டில் கார்டில் போட்ட முதல் படம் இதுவா?நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்!
ஒரு நடிகருக்கு எவ்வளவு தான் நடிப்புத் திறமை இருந்தாலும், அது சரியான இயக்குநர் கையில் சென்று சேரும் போது அதை மேலும் செம்மைப் படுத்தி அவர்களின் நடிப்புத் திறனுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுப்பர். இவ்வாறு…
View More நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்!தனது காதல் மனைவியை கரம்பிடிக்க பாட்டிலேயே அனுமதி கேட்ட வாலி.. கவிஞர் பெரிய ஆளுதான் போலயே..
ஒரு பாடலாசிரியர் என்பது வயதைக் கடந்தும் அதே இளமைத் துள்ளலுடன், சம காலத்திற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றி அந்தத் தலைமுறை மக்களையும் தனது வரிகளுக்கு ரசிகனாக்கினார் என்றால் அது கவிஞர் வாலிதான். இவரின் எழுத்துக்களாலேயே…
View More தனது காதல் மனைவியை கரம்பிடிக்க பாட்டிலேயே அனுமதி கேட்ட வாலி.. கவிஞர் பெரிய ஆளுதான் போலயே..